Bu hikaye Tamil Mirror dergisinin January 27, 2022 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.
Already a subscriber ? Giriş Yap
Bu hikaye Tamil Mirror dergisinin January 27, 2022 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.
Already a subscriber? Giriş Yap
யூரோப்பா லீக்: சம்பியனான அத்லாண்டா
முடிவுக்கு வந்த லெவர்குசனின் தோல்வியுறாப் பயணம்
பங்களாதேஷ் எம்.பி. சடலமாக மீட்பு
பங்களாதேஷின் எம்.பியான அன்வருல் அசிம், இந்தியாவில் மாயமானதாக புகார் எழுந்த நிலையில், கடந்த புதன்கிழமை (22), கொல்கத்தா நியூ டவுன் பகுதியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
பிரித்தானியாவில் ஜூலை 4 பொதுத் தேர்தல்
பிரித்தானியாவை பொறுத்தவரையில் அரசியலமைப்பு ரீதியாக 2025 ஜனவரிக்குள் அங்கு பொதுத் தேர்தலை நடத்த வேண்டும், இது தொடர்பாகப் பிரதமர் சுனக் இது 2024இன் பிற்பகுதியில் நடைபெறும் என்று பலமுறை கூறியிருந்தார்.
ஐ.பி.எல்: வெளியேற்றப்பட்ட பெங்களூரு
இந்தியன் பிறீமியர் லீக்கிலிருந்து (ஐ.பி.எல்.) றோயல் சலஞ்சர்ஸ் பெங்களூரு வெளியேறியுள்ளது.
உலருணவு பொருட்கள் விநியோகம்
கர்ப்பிணித் தாய்மார்களுக்கு உலருணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை வழங்கும் நிகழ்வு அலரி மாளிகையில், வியாழக்கிழமை (22) இடம்பெற்றது.
காணாமல் போன மாணவன் துறவறம் பூண்டார்
மதுரங்குளி பகுதியிலிருந்து கடந்த நான்கு நாட்களுக்கு முன்னர் காணாமல் போன 12 வயது மாணவன் கதிர்காமம், 20 ஏக்கர் - டோசர்வெவ கெளதம சதகம் அரன விகாரையில் தங்கியிருந்த நிலையில் புதன்கிழமை (22) கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மதுரங்குளி பொலிஸார் தெரிவித்தனர்.
யாழுக்கு ஹெரோயின் கடத்திய மூவர் கைது
கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட பொதி ஒன்றினுள் போதைப்பொருளை மிக சூட்சுமமாக அனுப்பி வைக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் பெண்ணொருவர் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
'ரீமால்' புயல் சிவப்பு எச்சரிக்கை
வங்காள விரிகுடா கடற் பிராந்தியத்தில் தாழமுக்கம் ஒன்று தற்போது உருவாகியுள்ளது.
"குற்றச்சாட்டிய தாய்மார்கள் மன்னிப்பு கோருகின்றனர்”
குருநாகல் மருத்துவர் ஷாபி சிகாப்தீன் தனக்கு எதிராகக் கருத்தடை குற்றச்சாட்டுகளைச் சுமத்திய தாய்மார்கள் தற்போது தன்னிடம் மன்னிப்பு கேட்டு வருவதாக குருநாகல் வைத்தியசாலை மருத்துவர் ஷாபி சிகாப்தீன் தெரிவித்துள்ளார்.
"பொருத்தமானதாக இல்லை”
காற்றாலை மின்சாரம் அமைக்கலாம். ஆனால் அதற்கான உகந்த இடங்களை தெரிவு செய்து முன்னெடுக்க வேண்டும்.