தங்கம் வென்றவருக்கு பிரதமரால் வீடு அன்பளிப்பு
Tamil Mirror|January 21, 2022
டோக்கியோவில் நடைபெற்ற பராலிம்பில் 2020 ஈட்டி எறிதல் போட்டியில் புதிய உலக சாதனையை நிலைநாட்டி, இலங்கைக்கு தங்கப் பதக்கம் வென்றுக்கொடுத்த தினேஷ் பிரியந்த ஹேரத்துக்கு, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, நேற்று முன்தினம் (19) புதிய வீடொன்றை அன்பளிப்பாக வழங்கினார்.
தங்கம் வென்றவருக்கு பிரதமரால் வீடு அன்பளிப்பு

இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷவின் தலையீட்டின் கீழ் பெற்றுக்கொடுக்கப்பட்ட இவ்வீட்டுக்கான 'அன்பளிப்பு பத்திரம், ' தங்கப் பதக்கம் வென்ற வீரர் தினேஷ் பிரியந்த ஹேரத்துக்கு பிரதமரால் வழங்கிவைக்கப்பட்டது.

Bu hikaye Tamil Mirror dergisinin January 21, 2022 sayısından alınmıştır.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.

Bu hikaye Tamil Mirror dergisinin January 21, 2022 sayısından alınmıştır.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.

TAMIL MIRROR DERGISINDEN DAHA FAZLA HIKAYETümünü görüntüle
இந்தியத் தனியார் நிறுவனத்தால் விமான நிலையத்தில் பதற்றம்
Tamil Mirror

இந்தியத் தனியார் நிறுவனத்தால் விமான நிலையத்தில் பதற்றம்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் குடிவரவு திணைக்கள அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்ட விசா வழங்கும் நடைமுறை மே 1ஆம் திகதி முதல் இந்தியத் தனியார் நிறுவனத்திற்கு மாற்றப்பட்டதால், அன்றையதினம் (மே.1) மாலை 5 மணி முதல் அவர்களால் கணினிகளைச் சரியாக இயக்க முடியவில்லை, இதனால் விமான பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

time-read
1 min  |
May 03, 2024
உ/த பெறுபேறு வருகிறது
Tamil Mirror

உ/த பெறுபேறு வருகிறது

2023 க.பொ.த உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகளை மே இறுதி வாரத்தில் வெளியிட முடியும் என பரீட்சை திணைக்கள வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

time-read
1 min  |
May 03, 2024
புங்குடுதீவு மனித புதைகுழியில் “வாய்க்கரிசி போட்ட அடையாளம் உள்ளது”
Tamil Mirror

புங்குடுதீவு மனித புதைகுழியில் “வாய்க்கரிசி போட்ட அடையாளம் உள்ளது”

யாழ்ப்பாணம் -புங்குடுதவு மனித புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட எலும்புக்கூடு பெண் ஒருவருடையது எனவும், வாய்க்கரிசி போட்டமைக்கான அடையாளங்கள் உள்ள அந்த எலும்புக்கூடுடன் நாணயங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

time-read
1 min  |
May 03, 2024
சம்பள உயர்வு விவகாரத்துக்கு ஆட்சேபனை தெரிவிக்க அவகாசம்
Tamil Mirror

சம்பள உயர்வு விவகாரத்துக்கு ஆட்சேபனை தெரிவிக்க அவகாசம்

முதலாளிமார் சம்மேளனம் அறிவிப்பு

time-read
1 min  |
May 03, 2024
பெருச்சாளிகள் புகுந்து “வீட்டை உடைத்தன”
Tamil Mirror

பெருச்சாளிகள் புகுந்து “வீட்டை உடைத்தன”

பிள்ளையான் தெரிவிப்பு; கிழக்கை மீட்டெடுக்க தலைவர் வேண்டுமாம்

time-read
1 min  |
May 03, 2024
மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க "பதவி வேண்டும்"
Tamil Mirror

மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க "பதவி வேண்டும்"

கேட்கிறார் சாணக்கியன்; மண்ணையும் இழந்து வீடுவோம் என்கிறார்

time-read
1 min  |
May 03, 2024
Tamil Mirror

8 பெண்கள் உட்பட 641 பேர் கைது

மே 1ஆம் திகதியன்று நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின்போது நச்சுத் தன்மை மிக்க போதைப்பொருட்களுடன் 8 பெண்கள் உட்பட 641 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் 16 பேர் மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

time-read
1 min  |
May 03, 2024
கபிலவுக்கு சொந்தமான போதைப்பொருள் சிக்கியது
Tamil Mirror

கபிலவுக்கு சொந்தமான போதைப்பொருள் சிக்கியது

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான டுபாய் கபிலவுக்கு சொந்தமானதாக சந்தேகிக்கப்படும் போதைப்பொருள் தொகையை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கண்டுபிடித்துள்ளனர்.

time-read
1 min  |
May 03, 2024
Tamil Mirror

பதுளையில் மண்சரிவு அபாயம் அதிகரிப்பு

பதுளை-எல்ல கரந்தகொல்ல பகுதியில் எந்தவொரு நேரத்திலும் பாரிய மண்சரிவு ஏற்படக் கூடிய அபாயம் நிலவுவதாகத் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவகம் தெரிவித்துள்ளது.

time-read
1 min  |
May 03, 2024
"காங்கேசன்துறை - நாகப்பட்டினம் படகுச் சேவை ஆரம்பிக்கப்படும்”
Tamil Mirror

"காங்கேசன்துறை - நாகப்பட்டினம் படகுச் சேவை ஆரம்பிக்கப்படும்”

உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, மட்டக்களப்பில் தெரிவத்தர்

time-read
1 min  |
May 03, 2024