அந்தவகையில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் போட்டியிட்ட கமலநாதன் விஜிந்தன் புதிய தவிசாளராக தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
Bu hikaye Tamil Mirror dergisinin April 23, 2021 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.
Already a subscriber ? Giriş Yap
Bu hikaye Tamil Mirror dergisinin April 23, 2021 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.
Already a subscriber? Giriş Yap
ஐ.பி.எல்: லக்னோவை தோற்கடித்த கொல்கத்தா
இந்தியன் பிறீமியர் லீக்கில் (ஐ.பி.எல்), லக்னோவில் சனிக்கிழமை (04) இரவு நடைபெற்ற லக்னோ சுப்பர் ஜையன்ட்ஸ் உடனான போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வென்றது.
சிம்புவின் தேடல்
கடந்த ஆண்டில் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் நடிகர் சிம்பு தனது 48ஆவது படத்தில் நடிப்பதாக அறிவிப்புகள் வெளியானது.
“பெண்களுக்கான பொருளாதார சுதந்திரம் வழங்கப்படும்”
வடக்கு, கிழக்கு மறுவாழ்வு அமைப்பின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கில் மது போதைக்கு எதிரான இயக்கம் நடாத்திய விழிப்புணர்வுக் கருத்தரங்கு ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றுள்ளது.
மகனை தரையில் அடித்த தந்தை
போதைப்பொருள் வாங்க மனைவியிடம் பணம் கேட்டு கிடைக்காததால் ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஏழு வயது மகனைத் தரையில் அடித்து பலத்த காயம் ஏற்படுத்திய தந்தையொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொய் செய்தியை பரப்பிய ஆசிரியர் எச்சரித்து விடுதலை
மட்டக்களப்பில் பாடசாலை சிறுமி ஒருவருக்கு இனம் தெரியாத நபர் ஒருவர் ஊசி ஏற்றியதால் சிறுமி மயக்கமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் வெளியான செய்தி உண்மைக்குப் புறம்பானது.
மரதன் ஓடிய சிறுவன் மரணம்
பொல்பித்திகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய சிறுவன் மரதன் ஓட்டப்போட்டியில் பங்கேற்ற நிலையில், உயிரிழந்துள்ளார்.
கிராம சேவையாளர்கள் பணிபகிஷ்கரிப்பு
நாடளாவிய ரீதியில் கிராம சேவையாளர்களினால் முன்னெடுக்கப்பட்டு வரும் இரண்டு நாள் சுகயீன விடுமுறை வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு தெரிவித்து வவுனியாவில் கிராம சேவையாளர்கள் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
சட்டத்தரணியிடம் விசாரணை
கட்டுநாயக்க விமான நிலையத்தில் மே முதலாம் திகதி தேவையற்ற விதத்தில் நடந்து கொண்ட இளைஞனை விமான நிலைய பொலிஸூக்கு திங்கட்கிழமை (06) காலை வருமாறு அழைக்கப்பட்டிருந்தார்.
இஸ்ரேலின் எச்சரிக்கையை தொடர்ந்து ரஃபாவிலிருந்து மக்கள் வெளியேறுகின்றனர்
ரஃபாவிலிருந்து பொதுமக்கள் உடனடியாக வெளியேறவேண்டும் என இஸ்ரேல் உத்தரவு பிறப்பித்துள்ளதைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கான பாலஸ்தீனியர்கள் அங்கிருந்து வெளியேறிக்கொண்டிருக்கின்றனர்.
பல்கலைக்கழக கல்வி உரிமைக்கு “சவால் விடுப்பு”
உயர்கல்விக்கான முன்மொழிவுகளை அரசாங்கம் கொண்டு வந்தாலும், அவை நேர்மையான முன்மொழிவுகள் அல்ல