கிழக்கு மாகாண சுதேச மருத்துவத் திணைக்கள திருகோணமலை தலைமைக் காரியாலயத்தில் இந்த நிகழ்வு நடைபெற்றது.
Bu hikaye Tamil Mirror dergisinin April 08, 2021 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.
Already a subscriber ? Giriş Yap
Bu hikaye Tamil Mirror dergisinin April 08, 2021 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.
Already a subscriber? Giriş Yap
ஐ.பி.எல்: டெல்லியை வீழ்த்திய பெங்களூரு
இந்தியன் பிறீமியர் லீக்கில் (ஐ.பி.எல்), பெங்களூருவில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற டெல்லி கப்பிட்டல்ஸ் உடனான போட்டியில் றோயல் சலஞ்சர்ஸ் பெங்களூரு வென்றது.
இரண்டாவது போட்டியில் பாகிஸ்தானிடம் மண்டியிட்ட அயர்லாந்து
அயர்லாந்துக்கெதிரான மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டித் தொடரில், டப்ளினில் நேற்று முன்தினமிரவு நடைபெற்ற இரண்டாவது போட்டியில் பாகிஸ்தான் வென்றது.
பாலின சீர்மை பற்றிய பயிற்சிப்பட்டறை
பத்தாம் குறிச்சி அறிவு ஒளி மையத்தின் பயன்பெறும் மாணவருக்கான பாலின சீர்மை பற்றிய பயிற்சிப்பட்டறை திருகோணமலை நகரசபை வளாகத்தில் உள்ள நூலக கேட்போர் கூடத்தில் சனிக்கிழமை(11) நடைபெற்றது.
“கஞ்சி வழங்குதை தடுத்த பொலிஸார் வெசாக்கையும் தடுத்து நிறுத்துவார்களா?”
திருகோணமலை - சம்பூர் பகுதியில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் கஞ்சி தி வழங்கும் வாரத்தில் தொற்று நோயை காரணம் காட்டி கஞ்சி வழங்குவதற்கு தடையை ஏற்படுத்திய பொலிஸார், வெசாக் பண்டிகை நிகழ்வுகளையும் தடுத்து நிறுத்துவார்களா? என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் கேள்வி எழுப்பியுள்ளார்.
வடக்கு, கிழக்கில் சில பாடசாலைகளில் "இராணுவமே ஆங்கிலம் கற்பிக்கின்றது”
ரோஹிணி கவிரத்ன எம்.பி. குற்றச்சாட்டு
முள்ளிவாய்க்கால் கஞ்சி பகிர்ந்தோர் கைது
முள்ளிவாய்க்கால் படுகொலையை நினைவுகூர்ந்து முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறிய குற்றச்சாட்டில் பல்கலைக்கழக மாணவி உட்பட நால்வர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் ஞாயிற்றுக்கிழமை இரவு (12) திருகோணமலை சம்பூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சேனையூர் பகுதியில் பதிவாகியுள்ளது.
பாய்ந்தவருக்கு காயம்
தாமரை கோபுரத்தில் இருந்தும் பாய்ந்து சாகசம் காட்டிக்கொண்டிருந்த போது, அதில் ஈடுபட்டிருந்த வெளிநாட்டவர் ஒருவர் கீழே விழுந்து காயமடைந்தார்.
“அநீதி ஏற்படாத வகையில் புள்ளிகள் வழங்கப்படும்”
கல்வி பொது தராதர சாதாரண தரப் பரீட்சையில் விஞ்ஞான பாட வினாத்தாள் தொடர்பில் மாணவர்களுக்கு அநீதி ஏற்படாத வகையில் உரிய புள்ளிகளை வழங்கப்படும் என கல்வியமைச்சர் சுசில் பிரேம ஜயந்த தெரிவித்தார்.
"அரசாங்கம் டயானாவை ஏமாற்றிவிட்டது”
டயனா கமகே இந்த நாட்டு பிரஜை அல்ல என்பதை ஜனாதிபதியும் அரசாங்கமும் அறிந்திருந்தும் ஐக்கிய மக்கள் சக்திக்கு எதிராக அவரை தவறாக பயன்படுத்தி வந்ததாக ஐக்கிய மக்கள் சக்தி எம்.பியான முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.
"600 இலங்கையர்களை அழைத்து வரவும்”
ரஷ்ய யுத்த களத்தில் உள்ள இலங்கையர்கள் இன்னும் 10 நாட்களுக்குள் தற்கொலை குண்டுதாரிகளாக மாற்றப்படவுள்ளதால், ரஷ்ய யுத்த களத்தில் உள்ள 600 இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்து வர உடனடியாக இராஜதந்திர மட்டத்தில் நடவடிக்கைளை அரசாங்கம் எடுக்க வேண்டும் என எதிரணி எம்.பியான தயாசிறி ஜயசேகர வலியுறுத்தியுள்ளார்.