புது தில்லி, செப். 13:
குஜராத் முதல்வராக இருந்த விஜய் ரூபானி கடந்த சனிக்கிழமை பதவி விலகினார். அவருக்கு பதிலாக பூபேந்திர படேல் முதல்வர் பதவியை ஏற்றுள்ளார்.
Bu hikaye Dinamani Chennai dergisinin September 14, 2021 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.
Already a subscriber ? Giriş Yap
Bu hikaye Dinamani Chennai dergisinin September 14, 2021 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.
Already a subscriber? Giriş Yap
கழிவுநீர் தொட்டியை மனிதர்கள் மூலம் சுத்தம் செய்தால் கடும் நடவடிக்கை
தேசிய தூய்மை பணியாளர் ஆணையத் தலைவர் எச்சரிக்கை
ஐசிஎஃப்-இல் தேசிய பழங்குடியினர்ஆணைய உறுப்பினர் ஆய்வு
பெரம்பூா் ஒருங்கிணைந்த ரயில் பெட்டி (ஐசிஎஃப்) தொழிற்சாலையில் தேசிய பழங்குடியினா் ஆணைய உறுப்பினா் ஹூசைன் ஜடோது நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
ஆவடி மின்சார ரயில் சேவையில் மாற்றம்
சென்னை சென்ட்ரலில் இருந்து ஆவடி செல்லும் மின்சார ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
விசாரணை அதிகாரியை எதிர்மனுதாரராக சேர்ப்பதில் தவறில்லை
லஞ்ச குற்றச்சாட்டுக்குள்ளான அரசு ஊழியா், பணியிடை நீக்க உத்தரவை எதிா்த்து தாக்கல் செய்யும் வழக்குகளில், லஞ்ச வழக்கை விசாரிக்கும் புலன் விசாரணை அதிகாரியை எதிா்மனுதாரராக சோ்ப்பதில் எந்த தவறும் இல்லை என சென்னை உயா்நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.
பழங்குடியின இளைஞர்களின் புத்தொழிலை ஊக்குவிக்க தனித் திட்டம்
பட்டியலின பழங்குடியின இளைஞா்களின் புத்தொழில் ஆா்வத்தை ஊக்குவிக்க தனித் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
ஜி7 மாநாடு: பிரதமர் மோடி நாளை இத்தாலி பயணம்
பிரதமராக மூன்றாவது முறையாகப் பொறுப்பேற்றுள்ள பிரதமா் நரேந்திர மோடி தனது முதல் வெளிநாட்டுப் பயணமாக வியாழக்கிழமை (13-ஆம் தேதி) இத்தாலிக்கு பயணம் மேற்கொள்ள இருக்கிறாா்.
நீட் குளறுபடி: மத்திய அரசுக்கு நோட்டீஸ்
எம்பிபிஎஸ் கலந்தாய்வுக்கு தடையில்லை
தென்னாப்பிரிக்காவிடம் வீழ்ந்தது வங்கதேசம்
டி20 உலகக் கோப்பை போட்டியின் 21-ஆவது ஆட்டத்தில், வங்கதேசத்துக்கு எதிராக தென்னாப்பிரிக்கா 4 ரன்கள் வித்தியாசத்தில் ‘த்ரில்' வெற்றி கண்டது.
பரஸ்பர புரிந்துணர்வில் கனடாவுடன் இணைந்து பணியாற்ற இந்தியா தயார்
‘பரஸ்பர புரிதல் மற்றும் இருதரப்பு பிரச்னைகள் மீதான ஒருவருக்கொருவரின் அக்கறை ஆகியவற்றின் அடிப்படையில் கனடாவுடன் இணைந்து பணியாற்ற இந்தியா எதிா்நோக்குகிறது’ என்று பிரதமா் நரேந்திர மோடி திங்கள்கிழமை தெரிவித்தாா்.
சிக்கிம் முதல்வரானார் பிரேம் சிங் தமாங்
11 அமைச்சர்களும் பதவியேற்பு