சென்னை, மே 3: சட்டப்பேரவைத் தேர்தலில் தனிப் பெரும்பான்மை யுடன் ஆட்சி அமைக்கும் அளவுக்கு திமுக வெற்றி பெற்றுள்ள நிலையில், அந்தக் கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் மே 7இல் முதன்முறையாக முதல்வராகப் பதவியேற்க உள்ளார்.
Bu hikaye Dinamani Chennai dergisinin May 04, 2021 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.
Already a subscriber ? Giriş Yap
Bu hikaye Dinamani Chennai dergisinin May 04, 2021 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.
Already a subscriber? Giriş Yap
அமெரிக்காவின் காஸா போர் நிறுத்த திட்டம்: ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் அங்கீகாரம்
காஸாவில் போரை நிறுத்துவதற்காக அமெரிக்கா முன்வைத்துள்ள மூன்று கட்ட ஒப்பந்த திட்டத்துக்கு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இன்று இந்தியா - அமெரிக்கா மோதல்
டி20 உலகக் கோப்பை போட்டியில் இந்தியா தனது 3-ஆவது ஆட்டத்தில் அமெரிக்காவுடன் புதன்கிழமை மோதுகிறது.
மத்திய அமைச்சரவையில் வாரிசுகள்: பிரதமர் மோடி தோற்றிருப்பார்
பிரதமர் மோடி தலைமையிலான புதிய அமைச்சரவையில் வாரிசுகளுக்கு இடமளிக்கப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டியுள்ள காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, இதுவே பிரதமர் மோடியின் சொல்லுக்கும் செயலுக்கும் உள்ள வித்தியாசம் என்று விமர்சித்துள்ளார்.
பங்குச் சந்தையில் முன்னேற்றம்: நிஃப்டி வரலாற்று உச்சம்
இந்தியப் பங்குச் சந்தைகள் புதன்கிழமை உயா்வுடன் முடிவடைந்தன. நிஃப்டி அதன் புதிய உச்சத்தை எட்டியது.
ஆஸ்திரேலியாவுக்கு 'ஹாட்ரிக்' வெற்றி: நமீபியாவை வெளியேற்றியது
டி20 உலகக் கோப்பை போட்டியின் 24-ஆவது ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நமீபியாவை புதன்கிழமை வென்றது. இந்த வெற்றியின் மூலம் அந்த அணி சூப்பா் 8 சுற்றுக்கு தகுதிபெற்றது.
'சூப்பர் 8' சுற்றுக்கு முன்னேறியது இந்தியா
டி20 உலகக் கோப்பை போட்டியின் 25-ஆவது ஆட்டத்தில் இந்தியா 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அமெரிக்காவை போராடி வென்றது. இத்துடன் தொடா்ந்து 3-ஆவது வெற்றியை பதிவு செய்த இந்தியா, ‘சூப்பா் 8’ சுற்றுக்கு தகுதிபெற்றது.
தேர்தல் ஆணையத்தில் விஜய பிரபாகரன் மனு
விருதுநகர் தொகுதியில் மறுவாக்கு எண்ணிக்கை
20,000 மாணவர்கள் கையொப்பமிட்ட மனு மீது இன்று விசாரணை
இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் (தேசிய தகுதிகாண் நுழைவுத் தேர்வு) தேர்வு எழுதியவர்களில் 1,500-க்கும் அதிகமானோருக்கு கூடுதல் கருணை மதிப்பெண் வழங்கப்பட்டதற்கு எதிராக 20,000 மாணவர்களிடம் கையொப்பம் பெற்று \"பிசிக்ஸ் வாலா' என்ற பிரபல கல்வி தொழில்நுட்ப நிறுவன தலைவர் அலக் பாண்டே சார்பிலும் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு வியாழக்கிழமை (ஜூன் 13) விசாரணைக்கு வரவுள்ளது.
ஒடிஸா முதல்வராக பதவியேற்றார் மோகன் சரண் மாஜீ
இரு துணை முதல்வர்களும் பதவியேற்பு
9 நாள்கள் சட்டப்பேரவை கூட்டத் தொடர்
மானியக் கோரிக்கைகள் மீது விவாதம்