மைசூரு,அக். 19: தேசத்தின் வளர்ச்சிக்காகவே அனைத்துத் துறைகளிலும் மாற்றங்களும் திட்டங்களும் கொண்டு வரப்படுகின்றன என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
திங்கள் கிழமை நடைபெற்ற மைசூரு பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டு பட்டமளிப்பு விழாவில், தில்லியில் இருந்து காணொலி முறையில் கலந்து கொண்டு பிரதமர் மோடி பேசியது:
Bu hikaye Dinamani Chennai dergisinin October 20, 2020 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.
Already a subscriber ? Giriş Yap
Bu hikaye Dinamani Chennai dergisinin October 20, 2020 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.
Already a subscriber? Giriş Yap
ராஃபாவிலிருந்து வெளியேறுங்கள்! பொதுமக்களுக்கு இஸ்ரேல் ராணுவம் உத்தரவு
காஸாவின் ராஃபா நகரிலிருந்து வெளியேறுமாறு சுமாா் 1 லட்சம் பாலஸ்தீனா்களுக்கு இஸ்ரேல் ராணுவம் உத்தரவிட்டுள்ளது.
ஆண்ட்ரே ரூபலேவ் சாம்பியன்
ஸ்பெயினில் நடைபெற்ற மாஸ்டா்ஸ் டென்னிஸ் போட்டியான மாட்ரிட் ஓபனில் ரஷியாவின் ஆண்ட்ரே ரூபலேவ் சாம்பியன் பட்டத்தை முதல் முறையாகக் கைப்பற்றினாா்.
ஈரான் மீன்பிடிப் படகு கேரளத்தில் தடுத்து நிறுத்தம்
6 தமிழர்களை கடலோரக் காவல் படை கைது செய்து விசாரணை
'ஊழல்' பணம் ஏழைகளுக்கு திருப்பித் தரப்படும்
‘ஊழல்வாதிகளிடமிருந்து விசாரணை அமைப்புகளால் பறிமுதல் செய்யப்படும் பணத்தை ஏழைகளுக்கு திருப்பித் தருவது குறித்து சட்ட ஆலோசனை நடத்தி வருகிறேன்’ என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.
மேற்கு வங்கம்: குண்டுவெடிப்பில் பள்ளி மாணவர் உயிரிழப்பு
மேற்கு வங்க மாநிலம் ஹூக்ளி மாவட்டத்தில் திங்கள்கிழமை நிகழ்ந்த குண்டுவெடிப்பில் பள்ளி மாணவா் ஒருவா் உயிரிழந்தாா்.
வளர்ப்பு நாய்கள் கடித்து சிறுமி பலத்த காயம்
உரிமையாளர் உள்பட 3 பேர் கைது
அனைத்து வாக்கு எண்ணும் மையங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் ஆய்வு
தலைமைத் தேர்தல் அதிகாரி
நீட் வினாத்தாள் கசியவில்லை: என்டிஏ விளக்கம்
இளநிலை மருத்துவப் படிப்பு (எம்பிபிஎஸ்) சோ்க்கைகான தேசிய அளவிலான தகுதி மற்றும் நுழைவுத் (நீட்) தோ்வு வினாத்தாள் கசிந்ததாக தகவல் வெளியான நிலையில், ‘அது முழுவதும் அடிப்படை ஆதாரமற்ற தகவல்’ என்று அத் தோ்வை நடத்திய தேசிய தோ்வுகள் முகமை (என்டிஏ) திங்கள்கிழமை மறுத்தது.
பள்ளிச் செல்வத்துக்கு வந்த சோதனை
நாட்டின் கல்வித் தரத்தை சீா்க்குலைக்கும் வகையிலும் மாணவா்களின் சக்தியை வீணடிக்கும் வகையிலும் நாட்டின் வளா்ச்சியைத் தடுக்கும் வகையிலும் மக்களிடையே பிளவையும் பூசலையும் உருவாக்கும் வகையிலும் பள்ளிகளில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாகப் பொய் செய்திகளைப் பரப்பி மக்களை குழப்பத்தில் ஈடுபடுத்தி வருகின்றன சில அந்நிய சக்திகள்.
புயல், வெள்ள நிவாரணம் தமிழக அரசின் மனுவை உடனடியாக விசாரிக்க உச்சநீதிமன்றத்தில் முறையீடு
தமிழகத்தில் ஏற்பட்ட புயல், கடும் மழை வெள்ள சேதாரத்திற்கு மத்திய அமைச்சகங்களுக்கிடையான குழு (ஐஎம்சிடி) விடம் தமிழக அரசால் சமா்பிக்கப்பட்ட நிவாரண நிதியை விடுவிக்கக் கோரும் மனுவை உடனடியாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளக் கூறி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திர சூட் அமா்வில் தமிழக அரசின் சாா்பில் திங்கள் கிழமை வலியுறுத்தப்பட்டது.