கரோனா பாதிப்பு 4 லட்சத்தை தாண்டியது
Dinamani Chennai|June 22, 2020
ஒரே நாளில் 15,413 பேருக்கு தொற்று உறுதி
கரோனா பாதிப்பு 4 லட்சத்தை தாண்டியது

புது தில்லி, ஜூன் 21: இந்தியாவில் இதுவரை இல்லாத அளவில் ஒரே நாளில் 15,413 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளதால், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4 லட்சத்தை தாண்டியுள்ளது.

கரோனாவுக்கு மேலும் 306 பேர் உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 13,254-ஆக அதிகரித்துள்ளது.

Bu hikaye Dinamani Chennai dergisinin June 22, 2020 sayısından alınmıştır.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.

Bu hikaye Dinamani Chennai dergisinin June 22, 2020 sayısından alınmıştır.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.

DINAMANI CHENNAI DERGISINDEN DAHA FAZLA HIKAYETümünü görüntüle
பெங்களூரு அசத்தல் வெற்றி; பிளே ஆஃப் வாய்ப்பு நீடிப்பு
Dinamani Chennai

பெங்களூரு அசத்தல் வெற்றி; பிளே ஆஃப் வாய்ப்பு நீடிப்பு

டெல்லி கேபிட்டல்ஸ்-பெங்களூரு அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் 62-ஆவது ஆட்டம் பெங்களூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. டாஸ் வென்ற டெல்லி பெüலிங்கை தேர்வு செய்ய பெங்களூரு தரப்பில் விராட் கோலி-கேப்டன் டூபிளெஸ்ஸிஸ் தொடக்க பேட்டர்களாக களமிறங்கினர். டூ பிளெஸ்ஸிஸ் 6 ரன்களுக்கும், விராட் கோலி 3 சிக்ஸர், 1 பவுண்டரியுடன் 27 ரன்களுக்கும் அவுட்டாகி வெளியேறினர்.

time-read
1 min  |
May 13, 2024
குடியுரிமை திருத்தச் சட்டத்தை யாரும் ரத்து செய்ய முடியாது
Dinamani Chennai

குடியுரிமை திருத்தச் சட்டத்தை யாரும் ரத்து செய்ய முடியாது

பிரதமர் மோடி

time-read
1 min  |
May 13, 2024
மணிப்பூர்: 2,480 பேர் சட்டவிரோதமாக குடியேற்றம்
Dinamani Chennai

மணிப்பூர்: 2,480 பேர் சட்டவிரோதமாக குடியேற்றம்

முதல்வர் தகவல்

time-read
1 min  |
May 13, 2024
ரூ. 3,198 கோடியில் 28,824 அடுக்குமாடி குடியிருப்புகள்
Dinamani Chennai

ரூ. 3,198 கோடியில் 28,824 அடுக்குமாடி குடியிருப்புகள்

திமுகவின் 3 ஆண்டு கால ஆட்சியில் ரூ. 3,198 கோடியில் 28,824 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டி நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் புதிய சாதனை படைத்துள்ளதாக தமிழக அரசின் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

time-read
1 min  |
May 13, 2024
Dinamani Chennai

தேர்தல் ஆணையம் பாரபட்சமாக செயல்பட கூடாது: காங்கிரஸ்

தோ்தல் ஆணையம் பாரபட்சமாக செயல்படக்கூடாது என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவா் செல்வப்பெருந்தகை கூறினாா்.

time-read
1 min  |
May 13, 2024
Dinamani Chennai

பள்ளிக் கல்வி திட்டங்கள்: பெற்றோருக்கு தெரிவிக்க பிரத்யேக வாட்ஸ்-ஆப் தளம்

பள்ளிக் கல்வி நலத் திட்டங்களை பெற்றோா்களுக்கும் பகிா்வதற்காக பிரத்யேக வாட்ஸ்-ஆப் தளத்தை தொடங்க பள்ளிக் கல்வித் துறை திட்டமிட்டுள்ளது.

time-read
1 min  |
May 13, 2024
சிறப்பு குழந்தைகளை வளர்க்கும் தாய்மார்கள் மனித நேயம் மிக்கவர்கள்: ஆளுநர் ஆர்.என்.ரவி
Dinamani Chennai

சிறப்பு குழந்தைகளை வளர்க்கும் தாய்மார்கள் மனித நேயம் மிக்கவர்கள்: ஆளுநர் ஆர்.என்.ரவி

சிறப்பு குழந்தைகளை வளா்க்கும் தாய்மாா்கள் மனித நேயம் மிக்கவா்கள் என தமிழக ஆளுநா் ஆா். என். ரவி தெரிவித்தாா்.

time-read
1 min  |
May 13, 2024
Dinamani Chennai

வேளாங்கண்ணி - சென்னை இடையே சிறப்பு ரயில்கள் இயக்கம்

சென்னை-வேளாங்கண்ணி-சென்னை இடையே கோடைக்கால சிறப்பு ரயில்கள் மே 17-ஆம் தேதி முதல் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

time-read
1 min  |
May 13, 2024
Dinamani Chennai

ஜார்க்கண்டில் குண்டுவெடிப்பு: 3 குழந்தைகள் உள்பட 4 பேர் உயிரிழப்பு

ஜார்க்க கண்ட் மாநிலம், பலாமு மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 3 குழந்தைகள் உள்பட4 பேர் உயிரிழந்தனர்.

time-read
1 min  |
May 13, 2024
நிஜ்ஜார் கொலை வழக்கு: கனடாவில் 4-ஆவது இந்திய இளைஞர் கைது
Dinamani Chennai

நிஜ்ஜார் கொலை வழக்கு: கனடாவில் 4-ஆவது இந்திய இளைஞர் கைது

காலிஸ்தான் பிரிவினைவாத பயங்கரவாதி ஹா்தீப் சிங் நிஜ்ஜாா் கொலை வழக்கில் தொடா்புடையதாக 4-ஆவது இந்திய இளைஞரை கனடா காவல் துறையினா் கைது செய்தனா்.

time-read
1 min  |
May 13, 2024