சிவகங்கை, ஜூன் 17:
திருப்புவனம் அருகே உள்ள கீழடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய 4 இடங்களில் தமிழக அரசின் தொல்லியல் துறையினரால் கடந்த பிப்ரவரி மாதம் முதல் அகழாய்வுப்பணிகள் மேற் கொள்ளப்பட்டு வருகின்றன.
Bu hikaye Dinamani Chennai dergisinin June 18, 2020 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.
Already a subscriber ? Giriş Yap
Bu hikaye Dinamani Chennai dergisinin June 18, 2020 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.
Already a subscriber? Giriş Yap
தென் மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை
தமிழகத்தில் ஒரு சில இடங்களில் திங்கள்கிழமை (மே 13) முதல் மே 18-ஆம் தேதி வரை 6 நாள்களுக்கு மிதமான மழை பெய்யவாய்ப்புள்ளது.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டம் - காவல் துறை அதிகாரி உயிரிழப்பு: 100 பேர் காயம்
கோதுமை மாவு விலை உயா்வு, அதிக மின் கட்டணம் ஆகியவற்றுக்கு எதிராக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் சனிக்கிழமை நடைபெற்ற போராட்டத்தின்போது ஏற்பட்ட வன்முறையில், காவல் துறை அதிகாரி ஒருவா் உயிரிழந்தாா். 100-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா். காயமடைந்தவா்களில் பெரும்பாலானவா்கள் காவல் துறை அதிகாரிகள்.
சிட்சிபாஸ், மெத்வதேவ், சபலென்கா, கௌஃப் முன்னேற்றம்
இத்தாலி ஓபன் டென்னிஸ் போட்டியில் ஸ்டெஃப்பனோஸ் சிட்சிபாஸ், டேனில் மெத்வதேவ், மகளிர் பிரிவில் சபலென்கா, கோகோ கௌஃப் ஆகியோர் அடுத்த சுற்றுக்கு முன்னேறினர்.
பெங்களூரு அசத்தல் வெற்றி; பிளே ஆஃப் வாய்ப்பு நீடிப்பு
டெல்லி கேபிட்டல்ஸ்-பெங்களூரு அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் 62-ஆவது ஆட்டம் பெங்களூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. டாஸ் வென்ற டெல்லி பெüலிங்கை தேர்வு செய்ய பெங்களூரு தரப்பில் விராட் கோலி-கேப்டன் டூபிளெஸ்ஸிஸ் தொடக்க பேட்டர்களாக களமிறங்கினர். டூ பிளெஸ்ஸிஸ் 6 ரன்களுக்கும், விராட் கோலி 3 சிக்ஸர், 1 பவுண்டரியுடன் 27 ரன்களுக்கும் அவுட்டாகி வெளியேறினர்.
பக்தர்கள் வழிபாட்டுக்கு பத்ரிநாத் கோயில் திறப்பு
உத்தரகண்டில் உள்ள பத்ரிநாத் கோயில் பக்தா்கள் வழிபாட்டுக்கு ஞாயிற்றுக்கிழமை திறக்கப்பட்டது.
குடியுரிமை திருத்தச் சட்டத்தை யாரும் ரத்து செய்ய முடியாது
பிரதமர் மோடி
மணிப்பூர்: 2,480 பேர் சட்டவிரோதமாக குடியேற்றம்
முதல்வர் தகவல்
அண்ணாமலை மீது வழக்குப் பதிவு செய்ய ஆளுநர் ரவி ஒப்புதல்
முன்னாள் முதல்வா் அண்ணா குறித்து அவதூறாகப் பேசிய புகாரில், தமிழக பாஜக தலைவரும், முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியுமான கே.அண்ணாமலை மீது வழக்குப் பதிவு செய்ய ஆளுநா்ஆா். என். ரவி ஒப்புதல் அளித்துள்ளாா்.
ரூ. 3,198 கோடியில் 28,824 அடுக்குமாடி குடியிருப்புகள்
திமுகவின் 3 ஆண்டு கால ஆட்சியில் ரூ. 3,198 கோடியில் 28,824 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டி நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் புதிய சாதனை படைத்துள்ளதாக தமிழக அரசின் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி எங்கே போகிறது?
தமிழ்நாடு பள்ளிக் கல்விப் பாடத்திட்டத்தில் இந்த ஆண்டுக்கான பிளஸ் 2 பொதுத் தோ்வு மாநிலம் முழுவதும் 3,302 மையங்களில் கடந்த மாா்ச் 1 முதல் 22-ஆம் தேதி வரை நடைபெற்றது. அதில் தமிழ்நாடு, புதுச்சேரியில் 7 இலட்சத்து 60,606 பள்ளி மாணவா்கள் தோ்வு எழுதியிருந்தனா்.