Bu hikaye Nakkheeran dergisinin November 18, 2020 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.
Already a subscriber ? Giriş Yap
Bu hikaye Nakkheeran dergisinin November 18, 2020 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.
Already a subscriber? Giriş Yap
விடுதலை ஒன்றே புலிகளின் இலட்சியம்!
விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர், ஈழ தேசியத் தலைவர் தம்பி பிரபாகரன், உலக வரலாற்றில் இடம்பெற்றிருக்கும் விடுதலை வீரர்கள் விடுதலைக்காகப் போராடிய வீரம் மிக்க தலைவர்கள் எல்லோரைக் காட்டிலும் வீரம் மிக்கவர்; ஞானம் மிக்கவர். தன் மண்ணின் மானத்துக்காக எந்த நேரமும் தன்னை அழித்துக் கொள்ளப் பின்வாங்காத தியாக சீலர்.
தமிழரசன் பற்றவைத்த உணர்வுத் தீ!
தாயார் மரணத்தில் ஒளிர்ந்த சுடர்கள்!
பொன்முடி கர்...புர்....! அறிவாலயத்தில் பஞ்சாயத்து!
கள்ளக்குறிச்சி மாவட்ட தி.மு.க. செயலாளர் உதய சூரியனும் திருவெண்ணெய் நல்லூர் ஒன்றிய செயலாளரான துரைராஜும், அ.தி.மு.க. எம்.எல்.ஏ. குமரகுருவுடன் இணைந்து கட்சிக்கு துரோக மிழைப்பதாக மாவட்ட உடன் பிறப்புகள் சிலர், கடந்த மாதம் அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலின் வருகையின்போது முழக்க மிட்டார்கள்.
ரூட் மாறும் மக்கள் பாதை! பா.ஜ.க. வேலையா?
சென்னை பெருவெள்ளத்தின் போது மக்களுக்கு உதவ முன்வந்த களப்பணி யாளர்களின் கூட்டமைப்பு, 2016 சட்டமன்றத் தேர்தலில் திராவிடக் கட்சிகளல்லாத ஊழலற்ற ஆட்சி அமைக்கவேண்டும் என்ற நோக்கத்துடன் மக்கள் பாதை இயக்கமாக உருவெடுத்தது. அதன் வழிகாட்டியாக ஊழலுக்கு எதிராக குரல் கொடுத்துவரும் சகாயம் ஐ.ஏ.எஸ் இணைந்ததுடன், இயக்கத்தின் தலைவராக ஓய்வுபெற்ற ஐ.ஏ.ஏ.எஸ் அதிகாரி நாகல்சாமியை அறிவித்தார்.
தீபாவளி கிக்! நிரம்பி வழிந்த டாஸ்மாக!
தமிழ்நாட்டின் குடிப் பெருமை!
கைது-விடுதலை-கைது! உதயநிதிக்கு இமேஜ் கூட்டும் எடப்பாடி!
75 நாட்கள், 15,000 கி.மீ. சூறாவளிப் பயணம், இலட்சக்கணக்கான மக்கள் சந்திப்பு என 'விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்' என்ற புதிய செயல்திட்டத்தை அறிவாலயத்திற்குப் பதில் அன்பகத்திலிருந்து அறிவித்தார் கட்சியின் முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு. உடனடியாக, இளைஞரணிச் செயலாளர் உதயநிதி, மெரினாவில் கலைஞரின் நினைவிடத்தில் மலர் தூவி வணங்கிவிட்டு, பரப்புரைக்குப் புறப்பட்டார்.
டாக்டர் பூங்கோதையை பேஷண்ட் ஆக்கிய உள்கட்சி புகைச்சல்!
தி.மு.க.வின் தீராத நோய்!
கைதானால்தான் பணம் + பிரியாணி!
'வேல் யாத்திரை' என்றது பா.ஜ.க. பல கட்சிகளும் எதிர்ப்புத் தெரிவித்தன. நடத்தியே தீருவோம்' என்றார் தமிழக பா.ஜ.க தலைவர்.
அப்பா-மகன் ஃபைட்! அல்லாடும் மன்ற நிர்வாகிகள்!
ஆட்டிவைக்கும் அரசுகள்!
முதலமைச்சர் எடப்பாடிக்கு...ஒரு தேநீர் நேரக் கடிதம்!
முதல்வர் தமிழக எடப்பாடி பழனிச்சாமி அய்யா அவர்களுக்கு வணக்கம். நக்கீரன் வாயிலாக எழுதப்படும் இந்த கடிதத்தை நீங்கள் நுகர்ந்தால் தேயிலை மணக்கும். கூடவே துன்ப நாற்றமும் அடிக்கும். ஏன் என்றால் இதனை எழுதுகிற நாங்கள் இலங்கையில் இருந்து தாயகம் திரும்பிய தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள்.