Amudhasurabhi - November 2020
Amudhasurabhi - November 2020
Magzter Gold ile Sınırsız Kullan
Tek bir abonelikle Amudhasurabhi ile 8,500 + diğer dergileri ve gazeteleri okuyun kataloğu görüntüle
1 ay $9.99
1 Yıl$99.99 $49.99
$4/ay
Sadece abone ol Amudhasurabhi
1 Yıl $4.99
Kaydet 58%
bu sayıyı satın al $0.99
Bu konuda
November 2020
அவர் ஒரு குறிஞ்சி மலர்!
திரு. நா. பார்த்தசாரதி அவர்கள் மீது எனக்கு மிகுந்த அன்பும், மரியாதையும் உண்டு. அவர் தமிழ் வித்துவானாகத் தேர்வு பெற்றவர். பொதுவாகத் தமிழ்ப் புலவர்கள் மிகச் சிறப்பாகக் கட்டுரைகள் எழுதுவார்கள். ஆனால் கதைகள் எழுத வராது. இதில் விதிவிலக்காக டாக்டர் மு. வரதராசனாரும், நா.பா.வும் கதைகள் எழுதிப் புகழ் பெற்றார்கள்.
1 min
நீர் மூழ்கிக் கப்பல் தமிழர்!
சின்னமருது தீனதயாள பாண்டியன்
1 min
நகைச்சுவையே உன் பெயர் ஐ.ரா.சுந்தரேசனா?
திரு ஜ.ரா. சுந்தரேசன் மாதா, பிதா குரு, தெய்வம் என்ற வரிசைப்படியே வாழ்க்கையை அமைத்துக்கொண்டவர்.
1 min
சாகா வரம் பெற்ற ச.து.சு.யோகியார்
மகாகவி, பாலபாரதி, சங்ககிரி துரைசாமி சுப்ரமணிய யோகியார் (ச.து.சு. யோகியார்) இந்த நூற்றாண்டின் இணையற்ற கவிஞர். எழுத்தாளர், பத்திரிகை ஆசிரியர், பாடலாசிரியர், பன்மொழி அறிஞர். இவர் எழுதி வெளி வந்த "தமிழ்க் குமரி", இவரைப் புகழின் உச்சிக்கே கொண்டு சென்று விட்டது. யோகாப்பியாசம் செய்ததால் அவருக்கு யோகியார் என்ற பெயரும் ஏற்பட்டது.
1 min
கனவு மெய்ப்படுமா?
கனவு காணுங்கள் என்றார் அப்துல்கலாம். கனவு காண உறங்க வேண்டும். தூங்கிக் கொண்டே இருந்தால் முன்னேறுவது எப்படி?' என்று பகடி பேசுகவர்களும் உண்டு. கனவுகள் உண்மையை எந்த அளவுக்குப் பிரதிபலிக்கின்றன? அறிவியல் இது குறித்து என்ன கூறுகிறது?
1 min
சாயிதியானம்
ஷிர்டி சாயி பாபாவின் மகிமை என்றால் அது அவரது அற்புதங்கள். அதைவிடச் சிறப்பு அவரது தோற்றம்.
1 min
தருவதைத்தான் பெறுகிறோம்
டாக்டர் ஆக வேண்டுமென்றால், டாக்டர் படிப்பு படிக்க வேண்டும். வக்கீல் ஆக வேண்டுமென்றால், சட்டம் படிக்க வேண்டும். அவரவர் செய்யும் தொழிலைச் சரிவரச் செய்ய, ஒவ்வொருவரும் அவர்கள் ஈடுபடும் துறையில் அறிவு பெறவேண்டும். அப்படியென்றால் குழந்தையைப் பெற்று வளர்த்தெடுக்கும் பெற்றோர், பெற்றோரியல் பற்றித் தெரிந்திருக்க வேண்டியது அவசியமில்லையா?
1 min
மறைந்துகொண்டு வரும் ஒரு கலை
மனிதர்களுக்கு ஒரு மொழியுடன் தொடர்பு மூன்று நிலைகளில் ஏற்படுகிறது பேசுதல், படித்தல், எழுதுதல். பலருக்கு பல மொழிகள் முதல் நிலையோடு நின்று விடும். மொழியை படிக்கவும் எழுதவும் தெரிந்து, அந்த மொழியில் பேசும் திறமை இல்லாமல் இருப்பவர்களும் உண்டு.
1 min
நினைவில் நிற்கும் கதாசிரியை லஷ்மி
வெகு காலமாகத் தமிழ்ப் பத்திரிகைகளைப் படித்துக் கொண்டிருக்கும் வாசகர்களிடம் சென்று 'உங்களுக்கு டாக்டர் திரிபுரசுந்தரியைத் தெரியுமா?' என்று கேட்டுப் பாருங்கள்; அவர்கள் ஒரு கணம் விழித்தாலும் கொஞ்சம் ஆழ்ந்து படிக்கும் வாசகர்களானால் ' கதாசிரியை லக்ஷ்மி தானே?' என்று உடனே பதில் தந்து விடுவார்கள். வாசகர்களிடேயே, குறிப்பாகப் பெண் வாசகிகள் மத்தியில், இன்றும் கூட மிகவும் பிரபலமாக இருக்கும் கதாசிரியை 'லக்ஷ்மி'.
1 min
நோயும் நிவாரணமும்
நோய்க்கு சிகிச்சை அளிப்பதில் மருந்துகளை விட ஆன்ம பலமும், இறைவனிடம் சரணாகதி அடைவதும் மிகப் பெரிய பலனைத் தந்து நோயை முழுவதுமாக விரட்டி அடிக்கும் என்று பகவான் ஸ்ரீ அரவிந்தரும், ஸ்ரீ அன்னையும் பல சந்தர்ப்பங்களில் சொல்லியிருக்கிறார்கள். நம் ஸ்தூல உடலுக்குக் கவசமாகவும், காவலாகவும் ஒரு சூட்சும உடல் இருக்கிறது என்றும், இந்தக் கவசம் ஆன்ம பலத்தோடு திகழ்ந்தால், எந்த நோயும் எளிதில் இதைத் தாண்டி வர முடியாது என்றும் அவர்கள் விளக்கி இருக்கின்றார்கள்.
1 min
ஸ்வரங்கள்
உலுக்கப்பட்டதுபோல அவள் விழித்துக்கொண்டாள். சில விநாடிகள் எங்கே இருக்கிறோம் என்று விளங்காமல் பார்த்தாள். அவளுடைய வீட்டில் தான், வழக்கமாக அமரும் சாய்வு நாற்காலியில். பட்டப்பகலில் தூங்கியிருக்கிறாள். இரவில் வராத தூக்கம்.
1 min
அருள்மிகு பாகம்பிரியாள்
நம் நாட்டின் கலாசாரத்தையும், பாரம்பரிய த்தையும் பிரதிபலிக்க புராணங்கள் கூறும் பழமையான கோயில்கள் பல உள்ளன. அவற்றில் ஒன்று அம்பாள் அருள் பாலிக்கும் பாகம்பிரியாள் கோவில். சுமார் ஆயிரம் வருடங்கள் பழமையான இத்திருக்கோயில். தென்னிந்தியாவில் தமிழகத்திலுள்ள ராமநாதபுரம் மாவட்டத்தில் திருவாடானை எனும் ஊரிலிருந்து 15.கி.மீ தொலைவில் திருவெற்றியூர் எனும் திருத்தலத்தில் அமைந்துள்ளது.
1 min
கே.பி.சுந்தராம்பாள்
ஓரு காலத்தில் சங்கீத வித்வான்கள் கர்நாடக இசையைப் பாமரர்கள் ரசிக்கமாட்டார்கள் என்று கருதி வந்தனர். அத்தகைய தவறான கருத்தைத் தகர்த்தெறிந்தவர்கள் எஸ்.ஜி.கிட்டப்பாவும், கே.பி. சுந்தராம்பாளும்.
1 min
காலத்தை வெல்லும் கணினித் தமிழ்
பேராசிரியர் முனைவர் கு. கல்யாணசுந்தரம் அவர்களுடன் ஒரு நேர்காணல்
1 min
Amudhasurabhi Magazine Description:
Yayıncı: shriram trust
kategori: Culture
Dil: Tamil
Sıklık: Monthly
A Tamil literary magazine published monthly.
- İstediğin Zaman İptal Et [ Taahhüt yok ]
- Sadece Dijital