Amudhasurabhi - September 2020
Amudhasurabhi - September 2020
Magzter Gold ile Sınırsız Kullan
Tek bir abonelikle Amudhasurabhi ile 8,500 + diğer dergileri ve gazeteleri okuyun kataloğu görüntüle
1 ay $9.99
1 Yıl$99.99
$8/ay
Sadece abone ol Amudhasurabhi
1 Yıl$11.88 $2.99
bu sayıyı satın al $0.99
Bu konuda
September 2020
புஸ்தகா மின் நூலகம்
அனைத்துத் துறைகளும் கணினி மயமாகிவிட்ட 'டிஜிட்டல் முறைக்கு மாறிவிட்டது. வாசகர்கள் விரும்பும் நூல்களை வீட்டில் இருந்தபடியே கணினியில் விரல் சொடுக்கித் தேர்ந்தெடுத்து, படிக்கும் வழக்கம் தற்போது அனைவரிடமுமே வரவேற்புப் பெறத் தொடங்கி விட்டது.
1 min
புதிய கல்விக் கொள்கை 2020 உயர்கல்வியில் வட்டார மொழிகளின் முன்னுரிமை
'400 ஆண்டுகளுக்கு முன்னால் வேறு விண்கோள் ஒன்றிலிருந்து மனிதனைப்போன்ற உயரறிவாளர் ஒருவர் பூமியில் குதித்து என்ன நடக்கிறது?' என்று பார்த்திருப்பாரேயானால், சீன, இந்தியப் பகுதிகளில் தான் அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சிகளின் அடையாளங்களை உயரமாகக் கண்டிருப்பார்; ப்பார்; அதற்குப் அதற்குப் பின் வந்த காலங்களில் தான் இப்பகுதிகள் தம் பாரம்பரிய அடையாளங்களை இழந்திருக்கின்றன ,' என்று 1979-ஆம் ஆண்டு இயல்பியலில் நோபல் பரிசு பெற்ற அறிவியலறிஞர் அப்துஸ் சலாம் ஒரு கட்டுரையில் வேதனைப் பட்டிருக்கிறார்.
1 min
பாலைவன ரோஜா
நான் குடந்தை அரசினர் கல்லூரியில் முதல் வகுப்புப் படிக்கும்போது, அவரை நான் வசித்த கீழைச் சன்னிதித் தெரு கோடியில் இருந்த மண்டபத்தில் சந்தித்தேன். அந்த மண்டபத்தில் ஜெய மாருதி வாசகசாலை என்று ஒன்று இயங்கிவந்தது. கோயில் மண்டபங்களில் தனியார் சொத்தாகப் போகாமல் தப்பித்த அதில் அவ்வாசகசாலை நடந்து வந்ததற்கு அவர்தான் காரணம்.
1 min
புதிய கல்விக் கொள்கையில் கல்வி மொழியும் மொழிக் கல்வியும்
மொழி, மனிதனின் அகவிழி என்றால் மிகையாகாது. ஏனென்றால் மொழியால் தான் கண்ணுக்குத் தெரியாதவற்றைக் கூட நாம் காண முடியும்; உணர முடியும்.
1 min
தோனி வித்தியாசமானவர் தான்!
'தல' என்று தமிழ் ரசிகர்களாலும் மஹி என்று சக விளையாட்டு வீரர்களாலும் தோனி என்று பலராலும் அறியப் படும் மஹேந்திர சிங் தோனி, கிரிக்கெட் போட்டியிலிருந்து ஓய்வு பெறுகிறார் என்ற செய்தி சுதந்திர தினத்தன்று வெளியானது.
1 min
கல்வித்துறையில் ஒரு சாதனையாளர்...
கல்வித் துறையில் ஆசிரியர் பணி என்பது நாளைய தலைமுறை யினரை உருவாக்கும் பொறுப்புடையது 1945 இல் ஜப்பான் அணு குண்டால் அழிக்கப்பட்டபோது உடனடி வளர்ச்சி ரீதியான மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டது கல்வித் துறையில்தான்.
1 min
சா.கந்தசாமியும் நாட்டியரங்கமும்
"உங்களை இவர் சந்திக்க விரும்புகிறார்" என்று நண்பர், எழுத்தாளர் சாருகேசி என் இல்லத்துக்கு சுமார் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன் அழைத்து வந்தவரைப் பார்த்து அதிர்ச்சி கலந்த மகிழ்ச்சி. வந்தவர் பிரபல எழுத்தாளர் சா. கந்தசாமி, எளிமையே வடிவானவர்.
1 min
புதுவையில் மலர்ந்த காயத்ரி
பண்டைய நாட்களில் வேதபுரி என்று அறியப்பட்ட புதுவை சில நூற்றாண்டுகள் ஃபிரஞ்சுக்காரர் ஆட்சியின்கீழ் இருந்தது. ஆங்கிலேயரின் கிடுக்கிப்பிடியில் இருந்து தப்பித்த மகாகவி பாரதி 1908ம் ஆண்டு புதுவையில் தஞ்சம் புகுந்தார்.
1 min
பாரதி நூல் பதிப்பும் முல்லை முத்தையாவும்
தமிழ் நூல்களின் பதிப்புத் துறையில் எதிர்நீக்கல் முத்தையா ஆவார். புகழ்பெற்ற எழுத்தாளர்களின் நூல்களைப் புதுமையான முறையில் பலரும் மெச்சும்படிப் பதிப்பித்தவர் என்ற பெருமையையும் முத்தையா பெற்றவர்.
1 min
வியக்க வைத்த விழா!
கடலில் விழுந்த எல்லோரும் முழுகுவது இல்லை. சிலர் தத்தளித்துக் கரை ஏறுகிறார்கள். சிலர் வாய்ப்பைப் பயன்படுத்தி ஆழம் சென்று முத்து எடுத்து வருகிறார்கள். அதை இப்போது ஊரடங்கு காலத்தில் நாம் பார்க்கிறோம்.
1 min
Amudhasurabhi Magazine Description:
Yayıncı: shriram trust
kategori: Culture
Dil: Tamil
Sıklık: Monthly
A Tamil literary magazine published monthly.
- İstediğin Zaman İptal Et [ Taahhüt yok ]
- Sadece Dijital