Amudhasurabhi - July 2020
Amudhasurabhi - July 2020
Magzter Gold ile Sınırsız Kullan
Tek bir abonelikle Amudhasurabhi ile 8,500 + diğer dergileri ve gazeteleri okuyun kataloğu görüntüle
1 ay $9.99
1 Yıl$99.99 $49.99
$4/ay
Sadece abone ol Amudhasurabhi
1 Yıl $4.99
Kaydet 58%
bu sayıyı satın al $0.99
Bu konuda
Amudhasurabhi - July 2020
வாழ்வில் வெற்றிபெற வழி!
ஆன்மீகம் என்பது மனிதர் சிறந்த பின் முக்திக்கு வழிகோலுவது, அதற்கும் உலகியல் வாழ்வுக்கும் சம்பந்தமில்லை என்ற கருத்தை உடைத்து, உலகியல் வாழ்வுக்கும் வழிகாட்டுவதே ஆன்மீகம் என வலியுறுத்தியவர்களில் ஸ்ரீஅன்னை முக்கியமானவர்.
1 min
மருத்துவர்களைப் போற்றுவோம்!
ஓவ்வொரு வருடமும் ஜுலை ஒன்றாம் தேதி தேசிய மருத்துவர்கள் தினமாகக் கொண்டாடப்பட்டுவருகிறது. மருத்துவர்கள் தினம் பற்றி அறியும் முன், இன்று பல பேரை பலிவாங்கி உலகத்தையே வேட்டையாடி வரும் கொரோனாவுக்கு எதிராக நடக்கும் யுத்தத்தை, முன்னின்று நடத்தும் வீராதி வீரர்களாக செயல்படும் மருத்துவர்களுக்கு மனமார்ந்த நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்வோம்.
1 min
ஊரடங்கு
'ஓம் நமோ பகவதே வாசு தேவாய தன்வந்தரயே அம்ருத கலச ஹஸ்தாய சர்வாமய விநாசநாய தருலோக்யநாதாய மகா விஷ்ணவே நம:'
1 min
கர்ஜித்தார் காமராஜர்!
எழுத்தாளர் ராஜேஷ்குமார் தனது எழுத்துலக அனுபவங்கள் உள்ளிட்ட தனது வாழ்க்கை வரலாற்றை ' என்னை நான் சந்தித்தேன்' என்று புத்தகமாக எழுதியுள்ளார்.
1 min
சுடர் விடும் சூடாமணியின் கதாபாத்திரங்கள்
ஆர். சூடாமணியின் (1931-2010) எழுத்துக் களைப் படித்து வியக்காத தமிழ் வாசகர்கள் இருக்க முடியாது. அதற்குக் காரணம் அவருடைய எழுத்துக்களில் இருந்த மனித நேயம். மனித மனங்களை, மனச்சிக்கல்களை வெகு ஆழமாக, துல்லியமாகப் புரிந்து கொண்டு, அதை அழுத்தமான எழுத்துக்களில் வடித்தது அவரது சிறப்பு.
1 min
ராமா அமிர்தம்!
நால் மனம் என் வார்த்தைகளின் காதலன் என்பது என் தகுதிக்கு மீறிய வார்த்தைகளாயிருக்கலாம். ஆனால் நம்மில் யாருக்குத்தான் வார்த்தைகள் மீது காதல் இல்லை? வார்த்தைகள் உயிருள்ளவை. அவைகள் மனத்தை என்னவோ செய்யத்தானே செய்கின்றன.
1 min
நெய்வேலியின் 'சிஷ்யகுலம்'
சமீபத்தில் சென்னையில் கர்னாடக இ ைசக கலை நெய்வேலி சந்தானகோபாலன் அவர்கள் ' சிஷ்யகுலம்' என்ற நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தார். குருகுலம் தெரியும். அது என்ன சிஷ்யகுலம்? நெய்வேலி அவர்களை இது தொடர்பாக சந்தித்தபோது:
1 min
ஊரடங்கிலும் உற்சாகம்!
எந்த அவசர காலத்திலும் சிலரால் நிதானமாக இருக்கமுடிகிறது. எந்த நிதானமான சூழ்நிலையிலும் சிலரால் சுறுசுறுப்பாக இயங்கமுடிகிறது. சிறந்த கலைஞர்கள் அப்படித்தான் இருக்கிறார்கள். அதை நம்மால் ஊரடங்கு நேரத்தில் உணரமுடிகிறது. மனம் தளர்ந்த பலரது மனங்களை இவர்களால் ரசிக்கும்படியாகவும் பயனுள்ளதாகவும் மாற்ற முடிகிறது.
1 min
பொன்மகள் வந்தாள்
அமேசான் பிரைமில் நேரடியாக வெளியான முதல் தமிழ்த் திரைப்படம். இது ஒரு நல்ல தொடக்கம்.
1 min
சிக்கன செலவில் மகத்தான குடியிருப்புகள்!
வசிப்பிடம் என்பது ஒரு மனிதரின் தனக்கென்று சொந்தமாக ஒரு வீட்டை எல்லோராலும் அமைத்துக்கொள்ள முடிவதில்லைதான்.
1 min
'கடுகு'க்குள்ளே மலையைக் காணலாம்
ஸ்ரீதரின் சுமைதாங்கி படத்தில் "மனிதன் UIS என்பவன் தெய்வமாகலாம்" என்கிற பாட்டில் ஒரு வரி வரும். 'வழியிருந்தால் கடுகுக்குள்ளே மலையை காணலாம்!' என்று. தெரிந்தோ தெரியாமலேயோ, அவருக்கே, கடுகு என்கிற பெயரில் ஒரு நண்பர் அமைந்து, அந்தக் கடுகின் உள்ளே ஓர் இலக்கிய மலையையே நாம் கண்டு விட்டோம்.
1 min
வரதராஜபுரம் காலம் கடந்த காவியத் தலைவன்
150ஆம் ஆண்டை நோக்கி....
1 min
வித்தியாசமாக ஒரு மருத்துவர்!
சாந்தமான குரல், எந்த நேரத்தில் தொலைபேசியில் அழைத்தாலும் நம் நோய்க்கு மருந்து சொல்லும் பாங்கு. சிறந்த பண்பாளர். ஒரு சிறந்த மருத்துவப் பேராசிரியர், அவர்தான் டாக்டர் டி.வி.தேவராஜன்.
1 min
பசிப்பிணி தீர்க்கும் அன்னபூரணி
பசிக்குதே யாராவது உணவு தர மாட்டார்களா என்று ஊரடங்கால் வெறிச்சோடிக் கிடக்கும் தெருக்களில் நாலா திசைகளிலும் தேடும் பஞ்சடைந்த கண்கள். பசியால் அழும் குழந்தைகளுக்குப் பால் கிடைக்காமல் பரிதவிக்கும் அன்னைகள். இவர்களைத் தேடி தேடி உணவும் பாலும் பிஸ்கட்டுகளும் மோடிஜி ஊரடங்கு அறிவித்த நாளில் இருந்து தினமும் சலிப்பில்லாமல் இனிய முகத்துடன் தாய்மையின் பரிவுடன்.....
1 min
Amudhasurabhi Magazine Description:
Yayıncı: shriram trust
kategori: Culture
Dil: Tamil
Sıklık: Monthly
A Tamil literary magazine published monthly.
- İstediğin Zaman İptal Et [ Taahhüt yok ]
- Sadece Dijital