Penmani - November 2021
Penmani - November 2021
Magzter Gold ile Sınırsız Kullan
Tek bir abonelikle Penmani ile 8,500 + diğer dergileri ve gazeteleri okuyun kataloğu görüntüle
1 ay $9.99
1 Yıl$99.99
$8/ay
Sadece abone ol Penmani
1 Yıl $3.99
Kaydet 66%
bu sayıyı satın al $0.99
Bu konuda
November 2021
ஒப்பிடாதே!
ஒரு ஊரில் ஜென் மதத் துறவி இருந்தார். அவரிடம் மாற்றுத் துணி கூட இல்லை. இருந்த உடையும் கிழிசலாக இருந்தாலும் நேர்த்தியாகச் சரி செய்யப்பட்டிருந்தது. அவரை பார்க்கவும், பேசவும், ஆசி பெறவும் பொதுமக்கள் அலை அலையாகத் திரண்டு வந்தனர்.
1 min
கந்தசஷ்டியும் கார்த்திகை தீபமும்!
ஒவ்வொரு தமிழ் மாதமும் ஒரு பருமையை, மகத்துவத்தை தாங்கி நிற்கிறது. அன்னை மீனாட்சியின் திருக்கல்யாண வைபவத்தினால் சித்திரை சிறப்புற்றது. அம்மனின் அருட்கனலால் ஆடி ஆன்மீகப்பேறு பெற்றது.
1 min
உலகில் 5 விதமான மனிதர்கள்!
இவ்வுலகில் வாழும் அனைத்து உயிர்களுமே ஏதோ ஒரு காரணமாகத் தான் படைக்கப்பட்டுள்ளது. அனைத்து உயிரினங்களின் வழ்க்கை முறையுமே முன்னாதாகவே வரையறுக்கப்பட்டது தான்.
1 min
புல்லாங்குழலில் சிக்கில் பாணி
பிறந்த வீடும், புகுந்த வீடும் பிரபலமான கலைக்குடும்பமாக அமையப்பெற்ற கலைமாமணி, இசைப் பேரொளி, புல்லாங்குழல் விதூஷியாகிய சிக்கில் மாலா சந்திரசேகர், அமெரிக்கன் மியூஸிகல் இன்ஸ்ட்ரூமென்ட் சொசைட்டி; கால்பின் சொசைட்டி ( இங்கிலாந்து ); இண்டர்னேஷனல் கவுன்சில் ஆப் மியூசியம் ஆகிய மூன்றும் இணைந்து வெர்மில்லியன், அமெரிக்காவின் டகோட்டாவில் நடத்திய இசைக் கருவிகள் மாநாட்டில் பங்கேற்ற முதல் இந்தியப் பெண்மணியும் ஆவார். பெண்மணிக்காக இவரது சிறப்பு பேட்டி.
1 min
மனிதர்களிடம் பேசும் தாவரங்கள்!
தோட்டம் போடுவதில் ஆர்வம் உள்ள பலர், செடிகளிடம் பேசினால் அவை நன்றாக வளரும் என்று நம்புவார்கள். நாம் பேசுவதைச் செடிகள் கேட்கின்றனவா, அவை பதில் பேசுமா என்பது பற்றி அறிவியல் உலகம் தீவிரமாக விவாதித்துக்கொண்டிருக்கிறது.
1 min
மூன்று வருடத்துக்கு திருமணம் இல்லை - 'வானத்தைப் போல' சுவேதா.
கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர் சுவேதா, பி.இ. பட்டதாரியான இவர் 'வானத்தைப் போல' சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர், அம்மா சுனந்தா, அப்பா சிவகுமார், ஐ.டி. கம்பெனியில் பணிபுரியும் தங்கையும் உண்டு.
1 min
திருமணத்தடை நீக்கும் திருப்பாடகம் பாண்டவ தூதப் பெருமாள்!
தீபாவளித் திருநாள் எனில் எல்லோரும் நினைத்து வழிபடும் இறைவன் திருமால். அதிலும் திருமாலின் அவதாரமான கிருஷ்ணாவதாரம் தான். கண்ணபிரான் அவதாரமும், ராமாவதாரமும் அடியவர்கள் பெரிதும் போற்றும் இரண்டு அவதாரங்கள்.
1 min
இந்தியாவின் புண்ணிய நதிகள்!
நதிகளை புவியின் அன்னை எனக் கூறியவர் வியாசர். இந்தியர்கள் மட்டுமே நதி நீரை அமிர்தமாக நினைத்துப் போற்றுகிறோம். நதிகளில் நீராடி பயணிப்பதை தீர்த்த யாத்திரை என அழைக்கின்றனர். அதில் நீராடி பிதுர்கடன் கழிப்பவர் தன் பாவங்களை கழுவி நன்மைகளை அடைகிறார் என்பது ஆன்றோர் சிந்தனை.
1 min
குழந்தைகளுக்கு யெஸ் சொல்லும் பெற்றோரா நீங்கள்?
குழந்தைகளை ஒழுக்கத்துடன் வளர்க்க நினைக்கும்போது பெற்றோராகிய நாம், அவர்களிடம் கண்டிப்புடன் நடந்து கொள்கிறோம். அவர்களுக்கு ஒரு பொருள் அல்லது எடுக்கும் முடிவுகள் தேவையற்றது என நமக்கு தெரியும் போது, அதனை தீர்மானமாக நிராகரித்து விடுகிறோம்.
1 min
தென்னகத்து தீவு நகரம் ஸ்ரீரங்கப்பட்டணம்!
நம் தமிழகத்துத் திருவரங்கத்துடன் ஸ்ரீரங்கப்பட்டணத்தைக் குழப்பிக் கொள்ள வேண்டாம். நாம் காணவிருக்கும் ஸ்ரீரங்கபட்டணம் கருநாடக மாநிலத்தில் மாண்டியா மாவட்டத்தில் அமைந்துள்ள நகரமாகும்.
1 min
Penmani Magazine Description:
Yayıncı: Malai Murasu
kategori: Women's Interest
Dil: Tamil
Sıklık: Monthly
'PENMANI' is a unique women's magazine. Each issue contains a full novel and other tips that focus on issues of interest to women. Every issue contains short stories about leading temples in ancient India. Penmani is a worthy magazine to read and keep in the library for future references.
- İstediğin Zaman İptal Et [ Taahhüt yok ]
- Sadece Dijital