Maalai Express - January 21, 2021
Maalai Express - January 21, 2021
Magzter Gold ile Sınırsız Kullan
Tek bir abonelikle Maalai Express ile 8,500 + diğer dergileri ve gazeteleri okuyun kataloğu görüntüle
1 ay $9.99
1 Yıl$99.99
$8/ay
Sadece abone ol Maalai Express
Bu konuda
January 21, 2021
தெலுங்கானா: கொரோனா தடுப்பூசி போட்ட 18 மணிநேரத்தில் சுகாதார பணியாளர் உயிரிழப்பு
தெலுங்கானாவில் கொரோனா தடுப்பூசி போட்ட 18 மணிநேரத்தில் 42 வயது சுகாதார பணியாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
1 min
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் கிழக்கு, வடக்கு வாசல்கள் திறப்பு
ஸ்ரீரங்கம் கோவிலின் கிழக்கு மற்றும் வடக்கு வாசல்களை திறக்க பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து வெள்ளை கோபுரம் கிழக்கு வாசல் மற்றும் தாயார் சன்னதி வடக்கு வாசல் ஆகியவை திறக்கப்பட்டன.
1 min
குமரியில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட மருத்துவ கல்லூரி டீன்
குமரியில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி டீன் சுகந்தி ராஜகுமாரி கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்.
1 min
மதுரையில் 2 மாடி கட்டிடம் சரிந்ததால் பரபரப்பு
மதுரையில் 2 மாடி கட்டிடம் திடீரென சரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
1 min
நெல்லையில் பரோட்டாவால் சிக்கிய கர்நாடக கொள்ளையர்கள்
நெல்லையில் மோட்டார் சைக்கிளில் சென்றவரிடத்தில் முகவரி கேட்பது போல வழிப்பறியில் ஈடுபட்டு விட்டு பரோட்டா சிக்கன் வாங்க காத்திருந்த கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த கொள்ளையர்கள் 4 பேரை போலீஸார் அதிரடியாக கைது செய்தளர்.
1 min
சுவாமிதோப்பில் காமராஜர் ஆதித்தனார் கழக அலுவலகம் திறப்பு
கன்னியாகுமரி மாவட்டம் சுவாமிதோப் பில் காமராஜர் ஆதித்தனார் கழகத்திற்கான புதிய அலுவலகம் திறப்பு விழா நடை பெற்றது இதில் கலந்துகொண்ட அதன் மாநில தலைவர் டாக்டர் சிலம்பு சுரேஷ் அலுவலகத்தை திறந்துவைத்தார்.
1 min
பெண்ணிடம் இரண்டரை பவுன் தங்க தாலி செயினை பறிப்பு
கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாரை சேர்ந்தவர் கண்ணன் இவர் அந்த பகுதியில் ஒரு ஷாக் வைத்து நடத்திக் கொண்டிருக்கிறார் இவரது மனைவி உதய சூரியா (38). இவர் வியாழக்கிழமை தோறும் கன்னியாகுமரி அருகே உள்ள பொற்றையடி ஸ்ரீ சாய்பாபா கோவிலில் நடக்கும் சிறப்பு பூஜைகளில் கலந்து கொள்வது வழக்கம். வழக்கம்போல் இன்று அதிகாலையில் கோவிலுக்கு வந்து அங்கு நடைபெற்ற சிறப்பு பூஜையில் கலந்துகொண்டார். பின்னர் வீட்டிற்கு செல்வதற்காக பஸ் ஏறுவதற்காக கன்னியா குமரி நாகர்கோவில் தேசிய நெடுஞ்சாலை யில் நடந்து வந்து கொண்டிருந்தார்.
1 min
கொரோனா தொற்று நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பள்ளிக்கல்வித்துறை அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம்
நீலகிரி மாவட்டம் குன் னூ ர் இன்கோசர்வ் அலுவலகத்தில், முதன்மை செயலாளர், தலைமைச்செயல் அலுவலர் இன்கோசர்வ் மற்றும் நீலகிரி மாவட்ட கண்காணிப்பு அலுவலர் சுப்ரியாசாஹூ தலைமையில், மாவட்ட ஆட்சித்தலைவர் இன்னசென்ட் திவ்யா முன்னிலையில், கொரோனா தொற்று நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து சுகாதாரத்துறை மற்றும் பள்ளிக்கல்வித் துறை அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
1 min
குமரியில் சுயதொழில் நிறுவனத்தில் ஆட்சியர் அரவிந்த் நேரில் ஆய்வு
படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் தங்கள் சொந்த ஊரிலேயே சுயதொழில் தொடங்குவதன் மூலம் அவர்கள் வேலைவாய்ப்புகளை தேடி நகர்ப்புறப் பகுதிகளுக்கு குடிபெயர்வதை தடுக்கவும், ஊரக வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், தமிழக அரசு பல்வேறு சுயதொழில் கடன் திட்டங்களை மாவட்ட தொழில் மையம் மூலம் செயல்படுத்தி வருகிறது.
1 min
ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கி தீப்பிடித்தது: 3 வீரர்கள் உயிரிழப்பு
நியூயார்க் நகரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் தேசிய பாதுகாப்பு படையின் 3 வீரர்கள் உயிரிழந்தனர்.
1 min
Maalai Express Newspaper Description:
Yayıncı: Maalai Express
kategori: Newspaper
Dil: Tamil
Sıklık: Daily
This is Leading tamil News Paper In Puducherry And Tamil Nadu
- İstediğin Zaman İptal Et [ Taahhüt yok ]
- Sadece Dijital