Maalai Express - December 31, 2020
Maalai Express - December 31, 2020
Magzter Gold ile Sınırsız Kullan
Tek bir abonelikle Maalai Express ile 8,500 + diğer dergileri ve gazeteleri okuyun kataloğu görüntüle
1 ay $9.99
1 Yıl$99.99
$8/ay
Sadece abone ol Maalai Express
Bu konuda
December 31, 2020
இந்தியாவில் மேலும் 5 பேருக்கு உருமாறிய கொரோனா
இதுவரை 25 பேருக்கு பாதிப்பு
1 min
திருப்பத்தூர் ஆட்சியர் அலுவலகத்தில் நுழைந்த மாடுகள்
காவலரை முட்ட பாய்ந்ததால் பரபரப்பு
1 min
திருச்சியில் 2வது நாள் பிரச்சாரம் ஸ்ரீரங்கம் கோவிலில் முதல்வருக்கு பூரண கும்ப மரியாதை
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த 19ந்தேதி சேலம் மாவட்டத்தில் உள்ள தனது சொந்த தொகுதியில் பிரச்சாரம் தொடங்கினார். இதையடுத்து அ.தி.மு.க.வின் பிரச்சாரம் முறைப்படி 27 ந்தேதி தொடங்கியது. சென்னையில் நடந்த பிரச்சார தொடக்க நிகழ்ச்சியில் முதலமைச் சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் முன்னணி தலைவர்கள் பங்கேற்றனர்.
1 min
வளர்ச்சி திட்டப் பணிகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் ஆட்சியர்
சேலம் மாவட்டம், நங்கவள்ளி பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.1.30 கோடி மதிப்பீட்டில் தார்சாலைகள் அமைக்கப்பட்டுவரும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ராமன், நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள்.
1 min
புதுக்கோட்டை மாவட்டத்தில் இலவச சித்த மருத்துவ முகாம் ஆட்சியர் துவக்கி வைத்தார்
தேசிய சித்த மருத்துவ தினத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் உமாமகேஸ்வரி புதுக்கோட்டை பழைய அரசு தலைமை மருத்துவமனையில் அமைக்கப்பட்ட இலவச சித்த மருத்துவ முகாமினை துவக்கி வைத்து, பாரம்பரிய உணவு வகைகள் மற்றும் மூலிகை கண்காட்சியினை பார்வையிட்டார். பின்னர் மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்ததாவது:
1 min
தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளை பின்பற்ற வேண்டும்: ஆட்சியர் உத்தரவு
தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு பயன்படுத்தப்பட உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பெல் நிறுவன பொறியாளர்கள் மூலம் முதல் கட்ட பரிசோதனை மேற்கொள்ளப்படுவதை மாவட்ட தேர்தல் அலுவலர், மாவட்ட ஆட்சித்தலைவர் செந்தில் ராஜ், நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
1 min
வாக்காளர் பட்டியல் திருத்தம் குறித்து ஆலோசனை கூட்டம்
நாமக்கல் மாவட்டத்தில் 01.01.2021 அன்று 18 வயது பூர்த்தியாகும் மற்றும் வாக்காளர் பட்டியலில் இதுவரை பெயர் பதிவு செய்து கொள்ளாதவர்கள் தங்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் பதிவு செய்து கொள்வதற்கு ஏதுவாக, சிறப்பு சுருக்க முறை திருத்தப்பணிகள் 16.11.2020 முதல் 15.12.2020 வரை நடைபெற்றது.
1 min
திருநெல்வேலி மாவட்டத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை முதல்நிலை சரிபார்க்கும் பணி
திருநெல்வேலி மாவட்ட ஆட்சித்தலைவர் விஷ்ணு தலைமையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை முதல் நிலை சரிபார்க்கும் பணிகளை இன்று துவக்கி வைத்தார்கள்.
1 min
வாக்குப்பதிவு இயந்திரங்கள் முதற்கட்ட ஆய்வு
கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அரசு பண்டகசாலை குடொனில், வருகின்ற சட்டமன்ற தேர்தல் 2021 முன்னிட்டு, பெல் நிறுவன பொறியாளர்கள் மூலம் வாக்குப்பதிவு இயந்திரங்கள் முதற்கட்ட ஆய்வு செய்யும் பணியினை மாவட்ட தேர்தல் அலுவலர், மாவட்ட ஆட்சித்தலைவர் சந்திரசேகர் சாகமூரி , அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
1 min
நம்மாழ்வார் ஏழாம் ஆண்டு நினைவு நாள்
வேளாண்மையை மீட்டெடுக்க போராடிய இயற்கை வேளாண் விஞ் ஞானி வேளாண் பெருங்கு டியோன் நம்மாழ்வார் ஏழாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு நாம் தமிழர் கட்சி தட்டாஞ்சாவடி தொகுதி சார்பாக நம்மாழ்வார் திருவுருவ படத்திற்கு மலர் தூவி புகழ் வணக்கம் நிகழ்வும் மற்றும் நம்மாழ்வார் நினைவுக் கொடிக்கம்பம் நிறுவி புலிக்கொடி ஏற்றும் நிகழ்வும் நடைப்பெற்றது.
1 min
Maalai Express Newspaper Description:
Yayıncı: Maalai Express
kategori: Newspaper
Dil: Tamil
Sıklık: Daily
This is Leading tamil News Paper In Puducherry And Tamil Nadu
- İstediğin Zaman İptal Et [ Taahhüt yok ]
- Sadece Dijital