Maalai Express - September 24, 2020
Maalai Express - September 24, 2020
Magzter Gold ile Sınırsız Kullan
Tek bir abonelikle Maalai Express ile 8,500 + diğer dergileri ve gazeteleri okuyun kataloğu görüntüle
1 ay $9.99
1 Yıl$99.99 $49.99
$4/ay
Sadece abone ol Maalai Express
Bu konuda
September 24, 2020
சிதம்பரம் பாசிமுத்தான், தில்லையம்மன் ஓடைகளில் ஆகாயத்தாமரைகள் அகற்றும் பணியை கே.ஏ.பாண்டியன் எம்எல்ஏ துவக்கி வைத்தார்
கடலூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணிகள் முழு வீச்சில் நடைப்பெற்று வருகின்றது.
1 min
108 அவசர சிகிச்சை ஊர்தி சேவை துவக்கம்
மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் புதுக்கோட்டை மாவட்டம், பரம்பூரில் புதிய 108 அவசர சிகிச்சை ஊர்தி சேவையினை துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் உமாமகேஸ்வரி தலைமையில் நடைபெற்றது. மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது,
1 min
தாசில்தார் அலுவலகம் முன்பு காதல் திருமணம் செய்த புதுப்பெண் உறவினர்களுடன் உண்ணாவிரதம்
கடத்தி செல்லப்பட்ட கணவரை மீட்டுத் தரக்கோரி வேதாரண்யம் தாசில்தார் அலுவலகம் முன்பு காதல் ருமணம் செய்த புதுப் பெண் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார்.
1 min
பிரதமர் மோடி பிறந்தநாள் விழா நலத்திட்ட உதவிகள் வழங்கல்
தேனி மாவட்டம் கோடாங்கிபட்டியில் மனிதநேய காப்பகத்தில் பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் 70 வது பிறந்தநாளை முன்னிட்டு ஏழு நாட்கள் நடைபெறும் சேவை வாரத்தை தொடர்ந்து, ஏழாவது நாள் திருவிழாவான தேனி கோடாங்கிபட்டி மனித நேயம் குழந்தைகள் காப்பகத்தில் மாவட்ட முன்னாள் இராணுவ பிரிவின் சார்பாக பாய், தலையணை மற்றும் பெட் சீட் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
1 min
பிரம்மோற்சவ விழா 5வது நாள் : திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கருடசேவை
திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவ விழாவை யொட்டி நேற்று இரவு கருட சேவை நடந்தது.
1 min
புத்தகத்தைப் பார்த்துத் தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும்: புதுச்சேரியில் மாணவிகள் தர்ணா
புதுச்சேரியில் அனைத்துக் கல்லூரி மாணவர் களைப் போல் தங்களைப் புத்தகத்தைப் பார்த்துத் தேர்வு எழுத அனுமதிக் காததைக் கண்டித்து ஆசிரியர் பட்டயப் படிப்பு மாணவிகள் 100க்கும் மேற்பட்டோர் தேர்வைப் புறக்கணித்து தேர்வுமையம் எதிரேதர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
1 min
புதுச்சேரியில் தொடரும் ஆன்லைன் வகுப்புகள் அக்டோபர் முதல் வாரத்தில் காலாண்டுத் தேர்வு
அக்டோபர் முதல் வாரத்தில் புதுச்சேரியில் காலாண்டுத் தேர்வுகள் தொடங்க உள்ளதாகப் பல தனியார் பள்ளிகளில் தேர்வு அட்டவணை வெளியாகியுள்ளது. இச்சூழலில் ஆன்லைன் வகுப்புகள் புதுச்சேரியில் தொடர்ந்து நடக்கின்றன.
1 min
வியாபாரிகளின் வாழ்க்கையில் ஒளியேற்றக் கோரி திரைப்பட தயாரிப்பாளர் செல்வகுமார் தலைமையில் கடை, வீடுகளில் மெழுகுவர்த்தி ஏற்றி வைப்பு
கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இந்த பாதிப்பு இந்தியாவிலும் பரவி விடக்கூடாது என்பதற்காக இந்தியா முழு வதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
1 min
Maalai Express Newspaper Description:
Yayıncı: Maalai Express
kategori: Newspaper
Dil: Tamil
Sıklık: Daily
This is Leading tamil News Paper In Puducherry And Tamil Nadu
- İstediğin Zaman İptal Et [ Taahhüt yok ]
- Sadece Dijital