Maalai Express - August 07, 2020Add to Favorites

Maalai Express - August 07, 2020Add to Favorites

Magzter Gold ile Sınırsız Kullan

Tek bir abonelikle Maalai Express ile 8,500 + diğer dergileri ve gazeteleri okuyun   kataloğu görüntüle

1 ay $9.99

1 Yıl$99.99

$8/ay

(OR)

Sadece abone ol Maalai Express

Hediye Maalai Express

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Dijital Abonelik
Anında erişim

Verified Secure Payment

Doğrulanmış Güvenli
Ödeme

Bu konuda

August 07, 2020

3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு 3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

1 min

அரசு நலத்திட்டங்கள் குறித்து ஆய்வு கூட்டம்

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில் சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத்துறை அமைச்சர் டாக்டர் சரோஜா கலந்து கொண்டார்.

அரசு நலத்திட்டங்கள் குறித்து ஆய்வு கூட்டம்

1 min

சாலை வசதி அமைக்கும் பணிகள் குறித்து அமைச்சர் ஆய்வு

ஈரோடு மாவட்டம், அந்தியூர் ஊராட்சி ஒன்றியம், பர்கூர் ஊராட்சிக்குட்பட்ட குட்டையூர், வேலம்பட்டி, சோளகனை ஆகிய மலை கிராமங்களில் மாவட்ட ஆட்சித்தலைவர் கதிரவன் தலைமையில், அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜா (எ) ராஜாகிருஷ்ணன் முன்னிலையில், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பணன் புதிய சாலை வசதி அமைக்கும் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

சாலை வசதி அமைக்கும் பணிகள் குறித்து அமைச்சர் ஆய்வு

1 min

இலவச சர்க்கரை நோய் பரிசோதனை முகாம்

புதுச்சேரியில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றால் பாதிக்கப் பட்டு உயிரிழப்போர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குறிப்பாக சர்க்கரை நோயாளிகள் தங்கள் ரத்த சர்க்கரை அளவை சரிவர பரிசோ தனை செய்யாததே உயிரிழப்புக்கு காரணமாக கருத வேண்டியுள்ளது.

இலவச சர்க்கரை நோய் பரிசோதனை முகாம்

1 min

தஞ்சை திமுக எம்எல்ஏ நீலமேகத்திற்கு கொரோனா பாதிப்பு

தஞ்சை மாவட்ட திமுக எம் எல் ஏ நீல மேகத்திற்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தஞ்சை திமுக எம்எல்ஏ நீலமேகத்திற்கு கொரோனா பாதிப்பு

1 min

கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் முறையாக இயங்காததால் 2 சலவை தொழிற்சாலைகளில் மின் இணைப்பு துண்டிப்பு

ஈரோடு மாநகராட்சி பெரியசேமூர் பகுதியில் இயங்கி வந்த 2 சலவைத் தொழிற்சாலைகளில் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தினை முறையாக இயக்காமல் இருந்தது கண்டறியப்பட்டு மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டது என மாவட்ட ஆட்சித்தலைவர் கதிரவன் தெரிவித்துள்ளார்.

கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் முறையாக இயங்காததால் 2 சலவை தொழிற்சாலைகளில் மின் இணைப்பு துண்டிப்பு

1 min

Maalai Express dergisindeki tüm hikayeleri okuyun

Maalai Express Newspaper Description:

YayıncıMaalai Express

kategoriNewspaper

DilTamil

SıklıkDaily

This is Leading tamil News Paper In Puducherry And Tamil Nadu

  • cancel anytimeİstediğin Zaman İptal Et [ Taahhüt yok ]
  • digital onlySadece Dijital
BASINDA MAGZTER:Tümünü görüntüle