Maalai Express - June 07, 2020Add to Favorites

Maalai Express - June 07, 2020Add to Favorites

Magzter Gold ile Sınırsız Kullan

Tek bir abonelikle Maalai Express ile 8,500 + diğer dergileri ve gazeteleri okuyun   kataloğu görüntüle

1 ay $9.99

1 Yıl$99.99 $49.99

$4/ay

Kaydet 50% Hurry, Offer Ends in 1 Day
(OR)

Sadece abone ol Maalai Express

Hediye Maalai Express

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Dijital Abonelik
Anında erişim

Verified Secure Payment

Doğrulanmış Güvenli
Ödeme

Bu konuda

June 07, 2020

அவசரகதியில் தேர்வு நடத்தும் முடிவை ரத்து செய்ய வலியுறுத்தல் இந்திய மாணவர் சங்கம் இரு இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம்

பொது போக்குவரத்து சீராகாத நிலையில் பொறியியல், மருத்துவம், சட்டம், நர்சிங் கல்லூரிகளுக்கான தேர்வை அவசரகதியில் நடத்தும் முடிவினை ரத்து செய்ய வேண்டும்,

அவசரகதியில் தேர்வு நடத்தும் முடிவை ரத்து செய்ய வலியுறுத்தல் இந்திய மாணவர் சங்கம் இரு இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம்

1 min

திருப்புவனம் அரசு மருத்துவமனையில் எக்ஸ்ரே கருவி செல்பாடு துவக்கம்

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் பேரூராட்சியிலுள்ள அரசு தலைமை மருத் துவமனையில் பொது சுகாதாரத்துறையின் மூலம் புதியதாக அமைக்கப்பட்ட எக்ஸ்ரே கருவியின் செயல்பாட்டினை துவக்கி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

திருப்புவனம் அரசு மருத்துவமனையில் எக்ஸ்ரே கருவி செல்பாடு துவக்கம்

1 min

கொரோனா தடுப்பு விழிப்புணர்வு வாகன பிரச்சாரம்

வேலம்மாள் நெக்ஸஸ் கல்விக் குழுமம் மற்றும் ஆவடி மாநகராட்சி இணைந்து, கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை, கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகளை வலியுறுத்தி விழிப்புணர்வு வாகனப் பிரச்சாரத்தை தொடங்கியது.

கொரோனா தடுப்பு விழிப்புணர்வு வாகன பிரச்சாரம்

1 min

1000 பேருக்கு மளிகை சாமான்கள் வழங்கல்

மதுரை மாவட்டம் மாவட்டம் மேலூர் தாலுகாவில் ஒன்றிய அலுவலக அருகில் தமிழக முதல்வர் உத்தரவுக்கிணங்க

1000 பேருக்கு மளிகை சாமான்கள் வழங்கல்

1 min

இன்ஸ்பெக்டருக்கு கொரோனா வைரஸ் தொற்று

ஏரல் போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து காவல்துறையினர் 13 பேர் தடுமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இன்ஸ்பெக்டருக்கு கொரோனா வைரஸ் தொற்று

1 min

குடும்ப அட்டைதாரர்களுக்கு 5 கிலோ அரிசி வழங்கல்

ஆரணி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட ஒரு லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா 5 கிலோ அரிசி சொந்த செலவில் கொரோனா நிவாரணமாக, முதல் கட்டமாக முள்ளண்டரம், ராமசாணி குப்பம், புதுப்பாளையம், முள்ளிப்பட்டு உள்ளிட்ட 10 கிராமங்களிலுள்ள 10 ஆயிரத்திற்கு மேற்பட்ட (ரேஷன்) குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசியை வழங்கி, அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார்.

குடும்ப அட்டைதாரர்களுக்கு 5 கிலோ அரிசி வழங்கல்

1 min

Maalai Express dergisindeki tüm hikayeleri okuyun

Maalai Express Newspaper Description:

YayıncıMaalai Express

kategoriNewspaper

DilTamil

SıklıkDaily

This is Leading tamil News Paper In Puducherry And Tamil Nadu

  • cancel anytimeİstediğin Zaman İptal Et [ Taahhüt yok ]
  • digital onlySadece Dijital
BASINDA MAGZTER:Tümünü görüntüle