சிறந்த இசை இயக்குனர், இசைக் கலைஞர், இசையமைப்பாளர், இசை பயிலும் இளைய சமுதாயத்தினருக்கு வழிகாட்டியாக திகழ்பவர், பல்வேறு மொழிகளில் திரைப்படப் பாடல்களைப் பாடியவர், மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் கொள்ளுப் பேரன் போன்ற பல பெருமைகளைத் தன்னுள்ளே கொண்ட தன்னடக்கம்மிக்க டாக்டர் ராஜ்குமார் பாரதி பெண்மணிக்காக அளித்த சிறப்பு பேட்டி இதோ:
தங்களைப் பற்றி கூறுங்கள்....
பிறந்து, வளர்ந்து, படித்தது எல்லாமே சென்னையில் தான். எனது பெற்றோர்கள் மகாகவி பாரதியாரின் பேத்தி திருமதி லலிதா பாரதியும், பி.எஸ்.வி.சுப்பிரமணியனும் ஆவார்கள். அந்த வகையில் மகாகவியின் கொள்ளுப் பேரன் நான். எங்களது குடும்பமே இசைக் குடும்பமாதலால், இசை எனது ரத்தத்தில் ஊறியிருந்தது. ஐந்தாவது வயதில், சங்கீதத்தின் அடிப்படை முறைகளை தாயாரிடமிருந்து கற்றேன். ஒரு இசைக் கலைஞராக என்னை உருவாக்க வேண்டுமென்கிற கனவு தாயாரிடம் இருக்க, தந்தையாரும் அதற்கு உறுதுணையாக செயல்பட்டார்.
திருமணமாகிய பிறகு, என்னுடைய இசைப் பயணத்தில், துணைவியாரின் பங்கு மிகவும் பெரிதாக விளங்கியது.
This story is from the August 2023 edition of Penmani.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the August 2023 edition of Penmani.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
இலங்கையில் கண்ணகி கோவில்!
தமிழுக்கும், தமிழர்களுக்கும் இந்தத் தரணியில் பெருமையுண்டு. புகழும் உண்டு.
மாற்றத்தின் மறுபக்கம்...
வாழ்க்கையெனும் ஓடம், வழங்குகின்ற பாடம்.... என்றொரு பாடல் உண்டு. அருமையான பாடல்! ஆம்! வாழ்க்கை, ஒவ்வொரு கட்டத்திலும் புதிய பாடங்களை நமக்குக் கற்றுத் தருகிறது!
நாடு கடந்து செல்லும் முன் கருத்தில் கொள்ள வேண்டிய அம்சங்கள்!
வெளிநாட்டில் கல்வி, வேலை வாய்ப்புகள்:
நேர்மறையான மன நிலையை பெறுவது எப்படி?
உங்களுக்கு நேர்மறையான மன நிலை ஏற்படுவது ஒட்டுமொத்த உடல் நலனுக்குமே நல்லது.
எல்.ஆர்.ஈஸ்வரியின் பாடல்கள்..கேட்க கேட்க உற்சாகம்!
வாடகை கார் தொழில் மூலம் பல பிரமுகர்கள், சினிமா கலைஞர்களுடன் பழகும் வாய்ப்பை பெற்றுள்ள அன்பழகன் நடிகர் சாருஹாசனுடன் ஏற்பட்ட நட்பை சென்ற இதழில் கூறியிருந்தார்.
இயற்கை எழில் கொஞ்சும் கோவா கடற்கரை!!
சுற்றுலாப் பயணிகளில் பலருக்கும் பிடித்தது கடற்கரைப் பகுதிகளாகும்.
அஜீத்துடன் நடிக்க விரும்புகிறேன்! -நிலா கிரேசி
கயல் தொடரில் தேவி கேரக்டரில் நடித்து வருபவர், நிலா கிரேசி. புனேயைச் சேர்ந்தவர்.
அனந்தனின் அவதார மகிமை!
பச்சை மாமலைபோல் மேனி,பவளவாய் கமலச் செங்கண், அச்சுதா அமரர் ஏறே, ஆயர் தம் கொழுந்தே என்னும் இச்சுவை தவிர யான் போய் இந்திரலோகம் ஆளும் அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்க மாநகருளானே! என்று போற்றப்படும் பகவான் ஸ்ரீரங்கநாதன், மகாவிஷ்ணு, பரந்தாமன் நல்லோரைக் காக்கவும், தீயோரை அழிக்கவும், அறத்தை நிலை நாட்டவும் யுகந்தோறும் அவதரிப்பதாக வாக்களிக்கிறார்!
என் வாழ்வுடன் இணைந்த வீணை!
சரஸ்வதி வீணை இசைக் கலைஞர் ருக்மணி கோபாலகிருஷ்ணன்
நீதிக்குக் காத்திருத்தல்!
இனிய தோழர், நலம் தானே?