ஓடிசா ரயில் விபத்து! ரயில்வேக்கு என்றிருந்த "தனி பட்ஜெட்டை" நீக்கியது ஏன்? விபத்துப் பாதுகாப்புக் கருவிகளுக்கான நிதியை சரிவரப் பயன்படுத்தத் தவறியது சரியானதுதானா?
Viduthalai|June 06 , 2023
மனிதநேயத்தோடு கலைஞர் நூற்றாண்டு தொடக்க விழாவை தள்ளி வைத்த 'திராவிட மாடல்’ அரசு எங்கே? பூரிஜெகந்நாதர் திருவிழாவை நேற்று (ஜூன் 4) கொண்டாடிய ஆத்திகத்தின் லட்சணம் எங்கே?
ஓடிசா ரயில் விபத்து! ரயில்வேக்கு என்றிருந்த "தனி பட்ஜெட்டை" நீக்கியது ஏன்? விபத்துப் பாதுகாப்புக் கருவிகளுக்கான நிதியை சரிவரப் பயன்படுத்தத் தவறியது சரியானதுதானா?

மனிதநேயத்தோடு கலைஞர் நூற்றாண்டு தொடக்க விழாவை தள்ளி வைத்த ‘திராவிட மாடல்' அரசு எங்கே? பூரிஜெகந்நாதர் திருவிழாவை நேற்று (ஜூன் 4) கொண்டாடிய ஆத்திகத்தின் லட்சணம் எங்கே?

ஒடிசாவில் நடைபெற்ற கோர ரயில் விபத்து குறித்தும், அந்த விபத்துக்கான காரணம் குறித்தும் ஒன்றிய அரசு - இனியும் இதுபோன்ற விபத்துகள் நடக்காமல் மேற்கொள்ளவேண்டிய செயல்கள் குறித்தும் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார். 

அவரது அறிக்கை வருமாறு:

நம் இதயங்களைக் கசக்கிப் பிழியும் அதிர்ச்சிச் செய்தி!

நெஞ்சை உலுக்கும் துயரமும், துன்பமும் அடையும் அண்மைக்கால ரயில் விபத்து, ஒடிசா மாநிலத்தில் 2.6.2023 அன்று நடைபெற்ற கோர, கோரமண்டல் விரைவு ரயில் விபத்து.

மூன்று ரயில்கள் ஒன்றின்மேல் ஒன்று மோதி - இதுவரை வந்த பலியானோர் எண்ணிக்கை அதிகாரப் பூர்வ கணக்குப்படி 275 என்றும், சுமார் 1000-த்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்திருக்கிறார்கள் என்பதும் நம் இதயங்களைக் கசக்கிப் பிழியும் அதிர்ச்சிச் செய்தியாகும்.

முதலமைச்சரிடம் அறிக்கை நேரில் தாக்கல்

இச்செய்தி அறிந்தவுடன், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், வழமையாக சென்னையில் தமிழ்நாடு பயணிகள் பலரும் பாதிக்கப்பட்டிருக்கக் கூடுமோ, அவர்களை மீட்டு தமிழ்நாட்டுக் குடும்பத்தினருக்கு நிம்மதி உருவாக்கவேண்டுமே என்ற ஆழ்ந்த மனித நேயக் கவலையிலும், கடமை உணர்விலும் அமைச்சர் கள் சிவசங்கர், உதயநிதி ஸ்டாலின் ஆகியோரையும், திரு.பணீந்திர ரெட்டி அவர்களுடன் இரண்டு அய்.ஏ.எஸ். அதிகாரிகளையும் கொண்ட ஒரு குழு வினரை தாமதிக்காமல் விரைந்து அனுப்பினார்; வேகமான நிவாரணப் பணிகளிலும், ஆய்வுகளிலும் ஈடுபட்ட அந்தக் குழுவினர் நேற்று (4.6.2023) தமிழ் நாட்டிற்குத் திரும்பி முதலைமைச்சரிடம் அறிக்கையை நேரில் தாக்கல் செய்துள்ளனர்.

ஒடிசா முதலமைச்சரும், அவ்வரசும் புயல் வேகத்தில் பாதிக்கப்பட்டோர் - இறந்தோர் உடல்களை அடையாளம் காணவும், பாதிப்பிலிருந்து தப்பியவர்களுக்கு விமான வசதிகள், வேன் - பேருந்துமூலம் கொல்கத்தா மற்ற இடங்களுக்கு அனுப்பியும், காயமடைந்தவர்களுக்கு மருத்துவ முகாம் பணிகளையும் செய்திருக்கின்றனர்.

This story is from the June 06 , 2023 edition of Viduthalai.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.

This story is from the June 06 , 2023 edition of Viduthalai.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.

MORE STORIES FROM VIDUTHALAIView All
இந்தியாவை பிடித்த பிணிகள்: ட்விட்டரில் முதலமைச்சர் பதிவு
Viduthalai

இந்தியாவை பிடித்த பிணிகள்: ட்விட்டரில் முதலமைச்சர் பதிவு

சுதந்திர நாளை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்விட்டரில் பதிவு

time-read
1 min  |
August 16,2023
புதிய சட்ட மசோதாக்கள்: நீதிபதிகளுக்கே ஆபத்து! - கபில்சிபல்
Viduthalai

புதிய சட்ட மசோதாக்கள்: நீதிபதிகளுக்கே ஆபத்து! - கபில்சிபல்

ஒன்றிய அரசின் சட்டத்துறை மேனாள் அமைச்சரும்,  மூத்த வழக்குரைஞருமான கபில் சிபல் டில்லியில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பின்போது கூறியிருப்பதாவது:

time-read
1 min  |
August 16,2023
சிறுதானிய உடனடி உணவு மாவு தயாரிக்கும் பயிற்சி
Viduthalai

சிறுதானிய உடனடி உணவு மாவு தயாரிக்கும் பயிற்சி

சென்னை கிண்டியில் உள்ள ஒன்றிய அரசின் எம்எஸ்எம்இ தொழில்நுட்ப மேம்பாட்டு மய்யம் சார்பில், சிறுதானிய உடனடி உணவு மாவுகள் தயாரிக்கும் பயிற்சி அளிக்கப்படுகிறது.

time-read
1 min  |
August 16,2023
இந்தியாவில் 22 பேருக்கு கரோனா
Viduthalai

இந்தியாவில் 22 பேருக்கு கரோனா

இந்தியாவில் 24 மணி நேரத்தில் புதிதாக 22 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது.  இந்தியாவில் கடந்த சில நாட்களாக தினசரி கரோனா பாதிப்பு 50-க்கு கீழ் பதிவாகி வருகிறது.

time-read
1 min  |
August 16,2023
தமிழ்நாட்டில் ஜாதி, மதவாத வன்முறைகளை தடுக்க தனியாக உளவுப் பிரிவு: திருமாவளவன் வலியுறுத்தல்
Viduthalai

தமிழ்நாட்டில் ஜாதி, மதவாத வன்முறைகளை தடுக்க தனியாக உளவுப் பிரிவு: திருமாவளவன் வலியுறுத்தல்

தமிழ் நாட்டில் ஜாதி, மதவாத வன்முறைகளைத் தடுக்க தனியாக உளவுப்பிரிவை தொடங்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்தார்.

time-read
1 min  |
August 16,2023
திருவாரூர் மாவட்டத்தில் சுழன்றடிக்கும் பகுத்தறிவுச் சூறாவளி தெருமுனைப் பிரச்சாரம்
Viduthalai

திருவாரூர் மாவட்டத்தில் சுழன்றடிக்கும் பகுத்தறிவுச் சூறாவளி தெருமுனைப் பிரச்சாரம்

திருவாரூர் மாவட்டத்தில் தொடர்ந்து நடைபெற்று வரும் தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம் 4ஆவது நாளாக 3.8.2023 மாலை 6 மணி அளவில் திருவாரூர் கீழவீதியில் பாவலர் க.முனியாண்டி, புலவர் சு.ஆறுமுகம் ஆகியோரின் கொள்கைப் பாடல்களுடன் தொடங்கியது.

time-read
1 min  |
August 16,2023
திண்டிவனத்தில் நடைபெற்ற தெருமுனைக் கூட்டம்
Viduthalai

திண்டிவனத்தில் நடைபெற்ற தெருமுனைக் கூட்டம்

திண்டிவனம் திராவிடர் கழகத்தின் சார்பில் வைக்கம் நூற்றாண்டு விழா, கலைஞர் நூற்றாண்டு விழா பச்சைத் தமிழர் காமராசர் 121 ஆவது பிறந்தநாள் விழா மணிப்பூர் பெண்கள் பாலியல் வன்முறையை கண்டித்து திண்டிவனம் நகரத்தில் நான்கு இடங்களில் தெருமுனைக்கூட்டம் நகர தலை வர் உ.பச்சையப்பன் தலைமையில் நடை பெற்றது.

time-read
1 min  |
August 14,2023
பொறுப்பில்லாமல் நடந்துகொண்டார் மோடி :திருச்சி சிவா வேதனை
Viduthalai

பொறுப்பில்லாமல் நடந்துகொண்டார் மோடி :திருச்சி சிவா வேதனை

மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் மோடி பொறுப்புடன் பதில் அளிக்கவில்லை என்று திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா குற்றம் சாட்டினார். இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

time-read
1 min  |
August 14,2023
அங்கன்வாடி மய்யத்தின் அனைத்து வசதிகளையும் உறுதி செய்க; தலைமைச் செயலாளர் உத்தரவு
Viduthalai

அங்கன்வாடி மய்யத்தின் அனைத்து வசதிகளையும் உறுதி செய்க; தலைமைச் செயலாளர் உத்தரவு

தமிழ்நாடு முழுவதும் உள்ள அங்கன்வாடி மய்யங்களை ஆய்வு செய்து, அடிப்படை வசதிகள் உள்ளனவா என்பதனை உறுதி செய்து உரிய மேல் நடவடிக்கை எடுக்க அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கும் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா கடிதம் அனுப்பியுள்ளார்.

time-read
1 min  |
August 14,2023
3 மாதங்களில் ஒரு பெரியாரியல் 5 பொதுக்கூட்டம்-10 தெருமுனைக் கூட்டம் பயிற்சிப் பட்டறை - அசத்தும் ஆத்தூர் கழக மாவட்டம்!
Viduthalai

3 மாதங்களில் ஒரு பெரியாரியல் 5 பொதுக்கூட்டம்-10 தெருமுனைக் கூட்டம் பயிற்சிப் பட்டறை - அசத்தும் ஆத்தூர் கழக மாவட்டம்!

ஈரோடு பொதுக்குழு முடிந்து (13.05.2023) நேற்றுடன் (13.08.2023) மூன்று மாதங்கள் முடிந்துள்ளன! இந்தக் கால கட்டத்தில் மட்டும் 5 பொதுக் கூட்டங்கள், 10 தெருமுனைக் கூட்டங்கள், ஒரு பெரியாரியல் பயிற்சிப் பட்டறையை முடித்து, அசத்திவிட்டது  ஆத்தூர் கழக மாவட்டம்!

time-read
3 mins  |
August 14,2023