![இரண்டு சட்ட மூலங்கள் சமர்ப்பிப்பு](https://cdn.magzter.com/1576149266/1716422686/articles/UT7jU9JMm1716433041352/1716433166828.jpg)
பாராளுமன்றத்தில் புதன்கிழமை (22) அரச தரப்பின் பிரதம கொறடாவான அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இந்த சட்டமூலங்களை சபைக்கு சமர்ப்பித்தார்.
இதில் பகிரங்க நிதிசார் முகாமைத்துவ சட்டமூலமானது, சிறந்த பேரினப் பொருளாதார முகாமைத்துவத்துக்காக நிதிக் கொள்கையை மேம்படுத்தும் நோக்கில் பகிரங்க நிதிசார் முகாமைத்துவ கட்டமைப்பில் பகிரங்க நிதிகளின் பொறுப்புக்கூறல், மேற்பார்வை செய்தல், முகாமைத்துவம் செய்தல், மற்றும் கட்டுப்படுத்துதல் என்பனவற்றை வலுப்படுத்துவதற்கான ஏற்பாடுகளைச் செய்வதற்கும்,
This story is from the May 23, 2024 edition of Tamil Mirror.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the May 23, 2024 edition of Tamil Mirror.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
![அமித் ஷாவை சந்தித்தார் செந்தில்](https://reseuro.magzter.com/100x125/articles/20473/1732283/Nn2DJCnuw1718333801090/1718333894588.jpg)
அமித் ஷாவை சந்தித்தார் செந்தில்
இந்திய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, சுகாதார, இரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சர் மற்றும் பா.ஜ.கவின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோரை கிழக்கு மாகாண ஆளுநரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவருமான செந்தில் தொண்டமான் விஜயவாடாவில் சந்தித்துள்ளார்.
![தீப்பெட்டி தொழிலில் ஈடுபடுவோர் ஆர்ப்பாட்டம்](https://reseuro.magzter.com/100x125/articles/20473/1732283/fbfWCcGkr1718333685437/1718333790312.jpg)
தீப்பெட்டி தொழிலில் ஈடுபடுவோர் ஆர்ப்பாட்டம்
வெளிநாடுகளில் இருந்து லைட்டர்கள் இறக்குமதி செய்வதால், உள்ளூர் தீப்பெட்டி தொழிலில் ஈடுபட்டு வரும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பாதிப்புக்குள்ளாகி உள்ளதால் தமது தொழிலைப் பாதுகாத்துத் தருமாறு கோரி தீப்பெட்டி தொழிலாளர்கள், கண்டி ஜோர்ஜ் ஈ.டி.சில்வா பூங்காவிற்கு முன்பாக வியாழக்கிழமை(13) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
![“காணொளி வேண்டாம்" சஜித்தின் பாதுகாவலர்கள் மிரட்டல்](https://reseuro.magzter.com/100x125/articles/20473/1732283/7mLimwPiD1718333584061/1718333683966.jpg)
“காணொளி வேண்டாம்" சஜித்தின் பாதுகாவலர்கள் மிரட்டல்
புகைப்படம் மற்றும் காணொளி எடுக்க வேண்டாம்\" என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவின் பாதுகாவலர்கள் ஊடகவியலாளர்களை அச்சுறுத்தியுள்ளனர்.
![குவைத்தில் பாரிய தீ விபத்து: இந்தியர்கள் உட்பட 49 பலி](https://reseuro.magzter.com/100x125/articles/20473/1732283/V2bSNbDDn1718333477686/1718333569369.jpg)
குவைத்தில் பாரிய தீ விபத்து: இந்தியர்கள் உட்பட 49 பலி
குவைத்-தெற்கு அகமதி மாகாணத்தில் மங்கஃப் நகரத்தில் அமைந்துள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் புதன்கிழமை (12) ஏற்பட்ட பாரிய தீ விபத்தில் சுமார் 49 பேர் உயிரிழந்துள்ளனர்.
![சுப்பர் 8இல் இரு அணிகள் நுழைந்தன](https://reseuro.magzter.com/100x125/articles/20473/1732283/WZo3uFGRL1718333351375/1718333462422.jpg)
சுப்பர் 8இல் இரு அணிகள் நுழைந்தன
சதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு-20 உலகக் கிண்ணத் தொடரின் ப்பர்-8 சுற்றுக்கு மேற்கிந்தியத் தீவுகள், இந்தியா ஆகியன தகுதி பெற்றுள்ளன.
![சம்பள முரண்பாட்டை தீர்க்கக் கோரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்](https://reseuro.magzter.com/100x125/articles/20473/1732283/ddZqvWT_O1718333190537/1718333315244.jpg)
சம்பள முரண்பாட்டை தீர்க்கக் கோரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
சம்பள முரண்பாட்டை தீர்க்க கோரி ஆசிரியர்கள், அதிபர்களால் புத்தளம் பேருந்து நிலையத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்ட பேரணியொன்று புதன்கிழமை (12) முன்னெடுக்கப்பட்டது.
![10 பேர் கைதாகி பிணையில் விடுவிப்பு](https://reseuro.magzter.com/100x125/articles/20473/1732283/JP3oHLUw11718333087219/1718333183205.jpg)
10 பேர் கைதாகி பிணையில் விடுவிப்பு
திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் கிழக்கு, சேனையூர் கிராம சேவகர் பிரிவில் உள்ள நெல்லிக்குளம் மலைத் தொடரின் பாறைகளை உடைப்பதற்கு சனிக்கிழமை (08) பாறை உடைப்பு இயந்திரத்துடன் உடைப்பு வேலைகளை ஆரம்பிக்க முயன்ற போது அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
![ஊழியர்களின் சுகயீனத்தால் தபால் பொதிகள் தேங்கின](https://reseuro.magzter.com/100x125/articles/20473/1732283/S2XPkfTDP1718332986732/1718333073953.jpg)
ஊழியர்களின் சுகயீனத்தால் தபால் பொதிகள் தேங்கின
நாடளாவிய ரீதியில் ஒன்றிணைந்த அஞ்சல் ஊழியர் சங்கத்தினர் சுகயீன விடுமுறையை அறிவித்து தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
![இந்தியாவிலிருந்து இலங்கைக்கு கடத்தவிருந்த இஞ்சி மீட்பு](https://reseuro.magzter.com/100x125/articles/20473/1732283/mGrcNgYjx1718332858941/1718332987242.jpg)
இந்தியாவிலிருந்து இலங்கைக்கு கடத்தவிருந்த இஞ்சி மீட்பு
இந்தியாவிலிருந்து இலங்கைக்குக் கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 60 இஞ்சி மூடைகளைத் தமிழக சுங்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
![யாழ். ஊடகவியலாளர் வீடின் மீது தாக்குதல்](https://reseuro.magzter.com/100x125/articles/20473/1732283/LIWTAwJtZ1718332770030/1718332857530.jpg)
யாழ். ஊடகவியலாளர் வீடின் மீது தாக்குதல்
யாழ்ப்பாணம் அச்சுவேலியில் உள்ள ஊடகவியலாளர் ஒருவரின் வீட்டுக்குள் நுழைந்த இனந்தெரியாத நபர்கள், வீட்டின் மீது தாக்குதல் நடத்தியதுடன், உடைமைகளுக்கும் தீ வைத்து வன்முறையில் ஈடுபட்டுள்ளனர்.