நீருக்கடியில் தபால் பெட்டி
Tamil Mirror|April 30, 2024
உலகின் கடிதத்தைத் தபால் முறையின் மூலம் அனுப்புவதற்கு வாடிக்கையாளர்கள் இருக்கின்றனர்.
நீருக்கடியில் தபால் பெட்டி

இந்த நிகழ்வை இன்னும் சுவாரஸ்யப்படுத்தும் நிகழ்வுகள் அவ்வப்போது நடைபெறுகின்றன.

அப்படி ஒன்றுதான் கடலுக்கு அடியில் அமைக்கப்பட்டு இருக்கும் தபால் பெட்டி. இந்த பெட்டியில் உங்களுடைய கடிதத்தைக் கடலுக்கு அடியில் நீந்திச் சென்றுதான் போடவேண்டும்.

This story is from the April 30, 2024 edition of Tamil Mirror.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.

This story is from the April 30, 2024 edition of Tamil Mirror.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.

MORE STORIES FROM TAMIL MIRRORView All
"ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு வழங்கவும்”
Tamil Mirror

"ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு வழங்கவும்”

பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலபொட அத்தே ஞானசார தேரரின் தேசிய ஒற்றுமை மற்றும் சமூக ஆதரவை மேம்படுத்தும் சேவைகளைக் கருதி, வெசாக் போயா தினத்தில் ஞானசார தேரருக்கு மன்னிப்பு வழங்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

time-read
1 min  |
May 21, 2024
கஞ்சியை பரிமாறிய நால்வரும் விடுவிப்பு
Tamil Mirror

கஞ்சியை பரிமாறிய நால்வரும் விடுவிப்பு

சம்பூர் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சேனையூர் பகுதியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறினர் என்றக் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட நால்வரும் மூதூர் நீதிவான் நீதிமன்றத்துக்கு திங்கட்கிழமை (20) அழைத்து வரப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.

time-read
1 min  |
May 21, 2024
Tamil Mirror

சகோதரியின் பெயரில் டென்மார்க் சென்று திரும்பிய சகோதரி கைது

யாழ்ப்பாணத்தில் வசிக்கும் தனது சகோதரியின் பெயரில் கடவுச்சீட்டு மற்றும் வங்கி ஆவணங்களை போலியாகப் பெற்ற குற்றச்சாட்டில் டென்மார்க் பிரஜையான சகோதரியை யாழ்ப்பாண பொலிஸார் ஞாயிற்றுக்கிழமை (20) கைது செய்துள்ளனர்.

time-read
1 min  |
May 21, 2024
29,4479 பேர் பாதிப்பு
Tamil Mirror

29,4479 பேர் பாதிப்பு

நாட்டில் நிலவும் காலநிலை காரணமாக 8,284 குடும்பங்களைச் சேர்ந்த 29,447 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் இருவர் காயமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் துசித வைத்தியரத்ன தெரிவித்தார்.

time-read
1 min  |
May 21, 2024
எலோன் மஸ்க் இலங்கை வருகிறார்
Tamil Mirror

எலோன் மஸ்க் இலங்கை வருகிறார்

தனது ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் இணைய சேவையை தொடங்குவதற்காக இலங்கைக்கு வருமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அழைப்பை எலோன் மஸ்க் ஏற்றுக்கொண்டதாகவும் இவ்வாண்டு இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.

time-read
1 min  |
May 21, 2024
இலங்கையைச் சேர்ந்த 4 ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகள் கைது
Tamil Mirror

இலங்கையைச் சேர்ந்த 4 ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகள் கைது

இலங்கையைச் சேர்ந்த நால்வரை குஜராத் தீவிரவாத தடுப்புப் பிரிவு, இந்தியாவில் அகமதாபாத்திலுள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்துள்ளது.

time-read
1 min  |
May 21, 2024
வெளியேற்றப்பட்டது சென்னை சுப்பர் கிங்ஸ்
Tamil Mirror

வெளியேற்றப்பட்டது சென்னை சுப்பர் கிங்ஸ்

தகுதிகாண் போட்டிகளில் றோயல் சலஞ்சர்ஸ், பெங்களூரு

time-read
1 min  |
May 20, 2024
கொத்தடுவயில் ஈரநில பூங்கா
Tamil Mirror

கொத்தடுவயில் ஈரநில பூங்கா

கொத்தடுவ புதிய ஈரநில பூங்கா அபிவிருத்தி பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

time-read
1 min  |
May 20, 2024
மஹா கும்பாபிஷேகம் ...
Tamil Mirror

மஹா கும்பாபிஷேகம் ...

நுவரெலியாவில் வரலாற்றுச் சிறப்புமிக்க சீதாஎலிய சீதை அம்மன் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேகப் பெருவிழா ஞாயிற்றுக்கிழமை (19) சிறப்பாக நடைபெற்றது. சீதையம்மனின் மஹா கும்பாபிஷேகப் பெருவிழாவுக்காக அயோத்தி இராமர் கோயில் மற்றும் சீதை பிறந்த இடமான நேபாளம் ஆகிய இடங்களில் இருந்து சீதை அம்மனுக்கான சீர்வரிசை பொருட்கள் கொண்டுவரப்பட்டன.

time-read
1 min  |
May 20, 2024
Tamil Mirror

உ/த மாணவர்களுக்கு மற்றுமொரு புலமைப்பரிசில்

2022/2023 ஆம் ஆண்டுக்கான சாதாரண தரப் பரீட்சையில் சித்தியடைந்து 2024/2025 உயர்தரப் பரீட்சைக்கு தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பத்தை ஒரு பாடமாகக் கற்கும் மாணவர்களுக்கு 5000 புலமைப்பரிசில்களை வழங்குவதற்கு ஜனாதிபதி நிதியம் மற்றும் இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழு திட்டமிட்டுள்ளது.

time-read
1 min  |
May 20, 2024