காட்மோர் விவகாரத்தில் நால்வருக்கு விளக்கமறியல்
Tamil Mirror|April 08, 2024
மஸ்கெலியா, காட்மோர் தமிழ் வித்தியாலயம் மாணவனின் மரணம் சம்பந்தமாக நான்கு பேர் கைது செய்யப்பட்டு ஹட்டன் நீதவான் முன்னிலையில் சனிக்கிழமை (06) ஆஜர்படுத்தபட்ட போது அந்த நால்வரையும் எதிர்வரும் 19ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
செ.தி. பெருமாள்
காட்மோர் விவகாரத்தில் நால்வருக்கு விளக்கமறியல்

சம்பவத்தை அடுத்து, ஹட்டன் வலய கல்விப் பணிமனை அதிகாரிகள் காட்மோர் தமிழ் வித்தியாலயத்துக்கு விஜயம் செய்து விசேட கூட்டமொன்றை நடத்தினர் அதில், அதிபர், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும், பாடசாலை அபிவிருத்திச் சங்கம் செயலாளர் கலந்து கொண்டனர்.

This story is from the April 08, 2024 edition of Tamil Mirror.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.

This story is from the April 08, 2024 edition of Tamil Mirror.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.

MORE STORIES FROM TAMIL MIRRORView All
சர்வதேச ‘ரோலர் நெட்டெட் போல்' சம்பியனான இலங்கையணியின் மன்னார் வீரர்கள் கௌரவிப்பு
Tamil Mirror

சர்வதேச ‘ரோலர் நெட்டெட் போல்' சம்பியனான இலங்கையணியின் மன்னார் வீரர்கள் கௌரவிப்பு

சர்வதேச 'ரோலர் நெட்டெட் போல்' விளையாட்டின் 2024ஆம் ஆண்டு சர்வதேச ரீதியிலான நாடுகள் பங்குபற்றிய விளையாட்டுப் போட்டிகள் கம்பஹா விமான நிலைய விளையாட்டு மைதானத்தில் அண்மையில் நடைபெற்றது.

time-read
1 min  |
May 21, 2024
பாஜக வேட்பாளருக்கு 8 முறை வாக்களித்த இளைஞர் கைது
Tamil Mirror

பாஜக வேட்பாளருக்கு 8 முறை வாக்களித்த இளைஞர் கைது

உத்தரப் பிரதேசத்தில் பரூக்காபாத் எனும் இடத்தில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் இளைஞர் ஒருவர் பாரதிய ஜனதா கட்சிக்கு (பாஜக) 8 முறை வாக்களித்துவிட்டு அதை காணொளியாகவும் பதிவு செய்து வெளியிட்ட நிலையில் சம்பந்தப்பட்ட இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

time-read
1 min  |
May 21, 2024
ஈரான் ஜனாதிபதி ரைசி மரணம்: இடைக்கால ஜனாதிபதி மொக்பர்
Tamil Mirror

ஈரான் ஜனாதிபதி ரைசி மரணம்: இடைக்கால ஜனாதிபதி மொக்பர்

ஈரானின் இடைக்கால ஜனாதிபதியாக அந்நாட்டின் முதல் துணை ஜனாதிபதியான முகமது மொக்பர் பதவியேற்க உள்ளார்.

time-read
1 min  |
May 21, 2024
ஈரான் ஜனாதிபதியின் மறைவுக்கு ரிஷாட் அனுதாபம்
Tamil Mirror

ஈரான் ஜனாதிபதியின் மறைவுக்கு ரிஷாட் அனுதாபம்

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி, ஈரானிய வெளிவிவகார அமைச்சர், தப்ரிஸ் மஸ்ஜிதின் இமாம் மற்றும் கிழக்கு அஜர்பைஜான் ஆளுநர் உள்ளிட்ட குழுவினர் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகி பலியான துயரச் செய்திக்கு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்வதாகவும், அவர்களின் அகால மறைவு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும் என்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

time-read
1 min  |
May 21, 2024
“நினைவேந்தலுக்கு பொதுகொள்கை வேண்டும்”
Tamil Mirror

“நினைவேந்தலுக்கு பொதுகொள்கை வேண்டும்”

புலிகள் இயக்கம் மீதான தடை இருப்பதால், அந்த இயக்கத்தின் சின்னங்களை பயன்படுத்தாமல் வருடா வருடம் முரண்பாடுகள், கைதுகள், கெடுபிடிகள் என்பன ஏற்படா வண்ணமும், நினைவேந்தல் தொடர்பில், ஒரு பொது கொள்கையை அறிவியுங்கள் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் கேட்டுக்கொண்டுள்ளார்.

time-read
1 min  |
May 21, 2024
தமிழரசுக்கட்சிக்கு புதிய நிர்வாகம்
Tamil Mirror

தமிழரசுக்கட்சிக்கு புதிய நிர்வாகம்

தமிழரசுக்கட்சிக்கு எதிராக திருகோணமலை நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை முடிவுறுத்தி கட்சியின் தெரிவுகளை மீளவும் நடத்துவதற்கு கட்சியின் மத்தியகுழு ஏகமனதாக தீர்மானித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்தார்.

time-read
1 min  |
May 21, 2024
ஒரு மீனின் விலை ஒரு கோடி ரூபாய்
Tamil Mirror

ஒரு மீனின் விலை ஒரு கோடி ரூபாய்

காரைதீவில் ஒரு கோடி ரூபாய் பெறுமதியானது நீல கிளவல்லா (தூணா இனத்தைச் சேர்ந்த மீன் திங்கட்கிழமை (20) பிடிபட்டுள்ளது.

time-read
1 min  |
May 21, 2024
'ஹெலி' விபத்தில் ஈரான் ஜனாதிபதி உயிரிழப்பு
Tamil Mirror

'ஹெலி' விபத்தில் ஈரான் ஜனாதிபதி உயிரிழப்பு

வவெளீயுறவுத்துறை அமைச்சர்‌ உட்பட 9 பேர்‌ பல்‌

time-read
1 min  |
May 21, 2024
பிறந்த நாளன்றே பலியான யாழ்.யுவதி
Tamil Mirror

பிறந்த நாளன்றே பலியான யாழ்.யுவதி

யாழ்ப்பாணத்தில் இராணுவ வாகனம் மோதியதில், புத்தூர் வாதரவத்தையைச் சேர்ந்த சுதாகரன் சாருஜா (வயது 23) யுவதி திங்கட்கிழமை (20) உயிரிழந்துள்ளார்.

time-read
1 min  |
May 21, 2024
"ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு வழங்கவும்”
Tamil Mirror

"ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு வழங்கவும்”

பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலபொட அத்தே ஞானசார தேரரின் தேசிய ஒற்றுமை மற்றும் சமூக ஆதரவை மேம்படுத்தும் சேவைகளைக் கருதி, வெசாக் போயா தினத்தில் ஞானசார தேரருக்கு மன்னிப்பு வழங்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

time-read
1 min  |
May 21, 2024