தமது மைதானத்தில் நேற்று முன்தினமிரவு நடைபெற்ற லிவர்பூலுடனான காலிறுதிப் போட்டியில் வென்றே அரையிறுதிப் போட்டிக்கு யுனைட்டெட் தகுதி பெற்றுள்ளது.
This story is from the March 19, 2024 edition of Tamil Mirror.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the March 19, 2024 edition of Tamil Mirror.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
“ஐ.ம.ச. எம்.பிக்களுக்கு பிரச்சினை வரலாம்”
நாட்டின் பிரஜை அல்லாத டயனா கமகேமவினால் உருவாக்கப்பட்ட ஐக்கிய மக்கள் சக்தி கட்சி சட்டப்பூர்வமானதா? என்ற கேள்விகள் எழுகிறது என அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.
13,347 மில்லியன் ரூபாய் நிலுவையில் உள்ளது
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துக்கு, அரச நிறுவனங்கள் உட்பட தனியார் நிறுவனம் 13,347 மில்லியன் ரூபாய் நிலுவைத் தொகையை செலுத்த வேண்டியுள்ளதாக மின்சாரத்துறை மற்றும் வலுசக்தி இராஜாங்க அமைச்சர் டி. வி. சானக தெரிவித்தார்.
“திறந்த, சுற்றுலா விசாவில் செல்லாதீர்கள்”
சட்டவிரோதமான முறையில் வெளிநாடுகளுக்குச் சென்று நெருக்கடிக்கு உள்ளானால் இராஜதந்திர மட்டத்தில் ஒத்துழைப்பு வழங்க முடியாது எனத் தெரிவித்த வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி,திறந்த விசா,சுற்றுலா விசா ஊடாக வெளிநாடுகளுக்குத் தொழில் வாய்ப்புகளுக்காகச் செல்வதை இளைஞர்கள் தவிர்த்துக் கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
அதானி குழுமத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டம் அருட்தந்தை சந்தியோகு மாக்கஸ் அடிகளார் அறிவிப்பு
மன்னார் தீவில் அதானி நிறுவனத்தினால் மேற்கொள்ளப்படவுள்ள 52 காற்றாலை உயர் மின் திட்டத்திற்கு இலங்கை அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளமையை ஏற்றுக் கொள்ள முடியாது என மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை சந்தியோகு மாக்கஸ் அடிகளார் தெரிவித்துள்ளார்.
“ஒரு விமானம் கூட சொந்தமாக இல்லை”
இலங்கை மட்டுமன்றி, உலகில் செல்வந்த நாடுகளில் கூட விமானச் சேவைகள் நஷ்டத்திலேயே இயங்குகின்றன.சில நாடுகள் அந்த நிறுவனங்களுக்கு பில்லியன் கணக்கில் நிதி வழங்குகின்றன
மொட்டு இன்று திறப்பு
எதிர்வரும் தேர்தலுக்காக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேர்தல் செயற்பாட்டு அலுவலகம் திறக்கப்படவுள்ளது.
“பெரும் சுதந்திரம் கிடைத்ததை போன்றது"
டயனா கமகேவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவி இல்லாமல் போனமை பாராளுமன்றத்திற்கும் சபாநாயகருக்கும் பெரும் சுதந்திரம் கிடைத்ததை போன்றது என்று எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் நளீன் பண்டார தெரிவித்தார்.
புதிய நல்லிணக்க குழு தேர்தலை நோக்கியதா?
நல்லிணக்க ஆணைக்குழு ஒன்று புதிதாக மீண்டும் ஆரம்பிக்கப்படுகின்றது இதனை முற்று முழுதாக நாம் எதிர்க்கின்றோம் எனத் தெரிவித்த தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவரும், வன்னி மாவட்ட எம். பியுமான செல்வம் அடைக்கலநாதன் இது தேர்தலை நோக்கியதா என்ற கேள்வி எழுகின்றது என்றார்.
மூன்றாம் கட்ட வாக்குப்பதிவில் வாக்களித்தார் மோடி
மக்களவை தேர்தலுக்கான மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி வாக்களித்தார்.
ஐ.பி.எல்: சண்றைசர்சை வீழ்த்திய மும்பை
இந்தியன் பிறீமியர் லீக்கில் (ஐ.பி.எல்), மும்பையில் ஞாயிற்றுக்கிழமை (05) இரவு நடைபெற்ற சண்றைசர்ஸ் ஹைதரபாத் உடனான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் வென்றது.