மொட்டுடன் இருப்பதே எங்களைத் தடுக்கிறது
Tamil Mirror|June 06, 2023
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, தவறான நபர்களுடன் இணைந்திருப்பது முக்கிய பிரச்சினை என்றும் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு காரணமான ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுடன் அவர் இருப்பதே, எங்களை வேலை செய்ய விடாமல் தடுக்கிறது என்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.
மொட்டுடன் இருப்பதே எங்களைத் தடுக்கிறது

ஐக்கிய மக்கள் சக்தியை அரசாங்கத்துடன் இணையுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அழைப்பு விடுத்ததாகவும் முதலில் பொதுத் தேர்தலை நடத்துமாறு ஜனாதிபதியிடம் கட்சி தெரிவித்ததாகவும் தெரிவித்தார்.

This story is from the June 06, 2023 edition of Tamil Mirror.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.

This story is from the June 06, 2023 edition of Tamil Mirror.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.

MORE STORIES FROM TAMIL MIRRORView All
நிராகரித்தது ஹமாஸ்
Tamil Mirror

நிராகரித்தது ஹமாஸ்

காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் மீது போர் தொடுத்துள்ள இஸ்ரேல், பணயக் கைதிகளை மீட்பதற்காக தொடர்ந்து பேச்சுவார்த்தையில் பங்கேற்கிறது.

time-read
1 min  |
April 18, 2024
“நான் இருந்திருந்தால் நடந்திருக்காது”
Tamil Mirror

“நான் இருந்திருந்தால் நடந்திருக்காது”

நான் அமெரிக்க ஜனாதிபதியாக இருந்திருந்தால் இஸ்ரேல் மீதான் ஈரானின் தாக்குதல் நடந்திருக்காது என்று அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

time-read
1 min  |
April 18, 2024
சப்ரகமுவ லயன்ஸ் கழகம் வெற்றி
Tamil Mirror

சப்ரகமுவ லயன்ஸ் கழகம் வெற்றி

காவத்தை ஸ்ரீ ஜெய் நற்பணி மன்றத்தின் ஏற்பாட்டில் முதலாவது தடவையாக நடத்தப்பட்ட மென்பந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டியும் சமூக சேவையாளர்களை கௌரவிக்கும் நிகழ்வும் காவத்தை பொது விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.

time-read
1 min  |
April 18, 2024
க்ரிஃபிண்டோரின் வசமானது கிண்ணம்
Tamil Mirror

க்ரிஃபிண்டோரின் வசமானது கிண்ணம்

கொழும்பு விவேகானந்தா கல்லூரியின் பழைய மாணவிகளுக்கிடையில் வருடந்தோறும் நடைபெறும் வலைப்பந்தாட்ட கிண்ணத்தை க்ரிஃபிண்டோர் அணியினர் தம்வசப்படுத்திக் கொண்டனர்.

time-read
1 min  |
April 18, 2024
குடும்பஸ்தர் வைத்தியசாலை அனுமதி
Tamil Mirror

குடும்பஸ்தர் வைத்தியசாலை அனுமதி

வெளிநாட்டில் இருந்து வருகைதந்துள்ள நபர் ஒருவருடன் சேர்ந்து புளியங்குளம் பொலிஸார் தன்னை தாக்கியதாக தெரிவித்து வவுனியா வைத்தியசாலையில் குடும்பஸ்தர் ஒருவர் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் செவ்வாய்க்கிழமை (16) இடம்பெற்றுள்ளது.

time-read
1 min  |
April 18, 2024
இடுகாட்டில் அமர்ந்து போராட்டம்
Tamil Mirror

இடுகாட்டில் அமர்ந்து போராட்டம்

திம்புள்ள - பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொட்டக்கலை ஹரிங்டன் தோட்ட மக்கள், பரம்பரை பரம்பரையாக பராமரித்து வந்திருந்த பொது மயானத்தில் அமைப்பட்டிருந்த கல்லறைகள் உடைக்கப்பட்டு அங்கு 'பெகோ' இயந்திரங்கள் ஊடாக பொது மயான அடையாளத்தை அழித்து வருவதாக கூறி, இடுகாட்டில் குவிந்து கவனயீர்ப்பு போராட்டமொன்றில் புதன்கிழமை (17) ஈடுபட்டனர்.

time-read
1 min  |
April 18, 2024
வடக்கில் புதிய வீட்டுத் திட்டம்
Tamil Mirror

வடக்கில் புதிய வீட்டுத் திட்டம்

வடக்கு மாகாணத்தில் வீடற்றவர்களுக்கான சிக்கலை நிவர்த்திக்கும் நோக்கில் ஜனாதிபதியின் பணிப்புரைக்கு வ அமைய புதிய வீட்டுத் திட்டம் முன்னெடுக்கப்பட இருக்கின்றது என ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்துள்ளார்.

time-read
1 min  |
April 18, 2024
“விழிப்பாக இருக்கவும்”
Tamil Mirror

“விழிப்பாக இருக்கவும்”

குழந்தைகளிடையே வயிற்றுப்போக்கு நோய் குறிப்பிடத்தக்க அளவில் பரவுகின்ற நிலையில், எச்சரிக்கையுடன் செயல்படுமாறு லேடி ரிட்ஜ்வே மருத்துவமனையின் குழந்தை நல மருத்துவ வைத்தியர் தீபால் பெரேரா வலியுறுத்தியுள்ளார்.

time-read
1 min  |
April 18, 2024
"50% க்கு மேல் ஆதரவிருந்தால் நிறுத்துக”
Tamil Mirror

"50% க்கு மேல் ஆதரவிருந்தால் நிறுத்துக”

வடக்கு-கிழக்கிலும், வெளியிலும், தமிழ் பேசுகின்ற மக்களின் விருப்புக்களைப் பெறுகின்ற ஆளுமையுள்ள, வடக்கு கிழக்கில் 50 சத வீதத்துக்கும் மேல் வாக்குகளைப் பெறக்கூடிய ஒருவரை எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் களமிறக்க வேண்டும் என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் தெரிவித்துள்ளார்.

time-read
1 min  |
April 18, 2024
ரூ.1900க்கு கொத்து ரொட்டி: முதலாளிக்கு சரீர பிணை
Tamil Mirror

ரூ.1900க்கு கொத்து ரொட்டி: முதலாளிக்கு சரீர பிணை

கொழும்பு, வாழைத்தோட்டம் புதுக்கடை பிரதேசத்தில் உள்ள வீதி உணவுப் பகுதியில் உணவு வாங்கச் சென்றிருந்த வெளிநாட்டவரை அச்சுறுத்திய சம்பவம் தொடர்பில் செவ்வாய்க்கிழமை (16) கைது செய்யப்பட்ட உணவக உரிமையாளரைப் பிணையில் விடுவிக்குமாறு கொழும்பு நீதிவான் நீதிமன்றம் புதன்கிழமை (17) உத்தரவிட்டது.

time-read
1 min  |
April 18, 2024