இந்நிலையில், எவெர்ற்றனின் மைதானத்தில் நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் 3-0 என்ற கோல் கணக்கில் மன்செஸ்டர் சிற்றி வென்றது.
Esta historia es de la edición May 16, 2023 de Tamil Mirror.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 8500 revistas y periódicos.
Ya eres suscriptor ? Conectar
Esta historia es de la edición May 16, 2023 de Tamil Mirror.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 8500 revistas y periódicos.
Ya eres suscriptor? Conectar
பொது வேட்பாளருக்கு 3 அமைப்புகள் ஆதரவு
ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்தும் முடிவுக்கு மேலும் மூன்று அமைப்புகள் பூரண ஆதரவு வழங்கியுள்ளன.
சீமெந்து குறைந்தது: லிட்ரோ குறைகிறது
50 கிலோ கிராம் நிறையுள்ள சீமெந்து மூட்டையின் விலை 150 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதாக சீமெந்து நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
தீமைக்கு வழிவகுக்கும் “அரசாங்கமே ஆள்கிறது”
எமது நாடு தற்போது வங்குரோத்தடைந்தொரு நாடாகும். இந்த வங்குரோத்து நிலையில் இருந்து மீள்வதற்கு வெளிப்படையான, நேர்மையான மற்றும் திருட்டு இல்லாத திட்டம் செயல்படுத்தப்பட வேண்டும்.
3 பாடங்களிலும் 27,000 பேர் சித்தியடையவில்லை
ஒன்லைன் முறையானது ஜூன் 5 முதல் 19ஆம் திகதி வரை திறக்கப்படும்
விசேட விடுமுறை
தற்போதைய மோசமான வானிலை காரணமாக, பின்வரும் மாகாணங்கள், மாவட்டங்கள் மற்றும் பிராந்தியங்களில் உள்ள அரச பாடசாலைகளுக்கும் செவ்வாய்க்கிழமை (04) விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
இந்திய தேர்தல் இன்று முடிவு
இந்தியா கூட்டணி 295 இடங்களைப் பெறும் என்று ராகுல் காந்தி கூறியுள்ளார்.
”கோழி கிடைத்தால் புரியாணி போடுங்கள்"
மனோ கணேசன் தெரிவிப்பு
நாடு திரும்பிய 5 ஆண்கள் கைது
தலைமன்னார் ஊர்மனை பகுதிக்கு வருகை தந்த இலங்கையைச் சேர்ந்த 5 பேர் திங்கட்கிழமை(3)காலை தலைமன்னார் ஊர்மனை கடற்கரை பகுதியில் வைத்து கைது செய்துள்ளனர்.
“நீதி வென்றுள்ளது”
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு கிடைக்கப்பெற்ற மாபெரும் வெற்றியாகவே இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை காண்கின்றது எனத் தெரிவித்துள்ள பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ், அதிகரிக்கப்பட்ட சம்பளம், பெருந்தோட்ட தொழிலாளர்களை முறையாக சென்றடைவதற்கும் தொழிற்சங்கம் என்ற ரீதியில் தொழிலாளர்கள் பக்கம் பக்க பலமாக நின்று செயல்படுவோம் என்று தெரிவித்துள்ளார்.
குதித்தார் ஜீவன்
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும், அமைச்சருமான ஜீவன் தொண்டமான் மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஆதரவாளர்கள் சனிக்கிழமை (01) மாலை நுவரெலிய பொலிஸ் நிலையத்திற்கு வருகைத் தந்த நிலையில் அமைதியின்மை ஏற்பட்டது.