மலையகத்தின் பல பிரதேசங்களிலும் வீசிய மினி சூறாவளியால் இருவர் உயிரிழந்துள்ளதுடன், மூவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பல இடங்களிலும் ஆங்காங்கே பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளதுடன், பாரிய மரங்கள் முறிந்து வீதிகளில் விழுந்துள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. வாகனங்கள் மீதும் மரங்கள் முறிந்து விழுந்துள்ளன.
கடும் காற்றால் நுவரெலியா மாவட்டம் வலப்பனை, உடப்புஸலாவை,ருப்பஹா, கந்தப்பளை ஆகிய பல இடங்களில் பாரிய மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளன.
This story is from the December 09, 2022 edition of Tamil Mirror.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the December 09, 2022 edition of Tamil Mirror.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
பதில் துப்பாக்கி சூட்டில் இருவர் பலி
பொலிஸார் நடத்திய பதில் துப்பாக்கிச் சூட்டில் இருவர் பலியாகியுள்ள சம்பவம் பாதுக்க பிரதேசத்தில், செவ்வாய்க்கிழமை (23) இடம்பெற்றது.
காஸ் விலை குறையும்?
எரிவாயு இறக்குமதி செய்யும் நாடுகள் தற்போது முகங்கொடுக்கும் நெருக்கடிகள் தீர்க்கப்பட்டால் உலக சந்தையில் எரிவாயுவின் விலை குறையும் என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்தார்.
இஞ்சி ரூ.3,000
கண்டி பொதுச்சந்தையில் இஞ்சிக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது.
ஐ.பி.எல்: பஞ்சாப்பை வென்ற குஜராத்
இந்தியன் பிறீமியர் லீக்கில் (ஐ.பி.எல்), முலான்பூரில் ஞாயிற்றுக்கிழமை (21) நடைபெற்ற பஞ்சாப் கிங்ஸுடனான போட்டியில் குஜராத் டைட்டான்ஸ் வென்றது.
மிஞ்சிப்போன உணவை சாப்பிடும் ஐடியா மணி
மனிதர்களில் பலரும் பண சம்பாதிப்பதிலும், பணத்தை செலவழிப்பதிலுமே வேறுபடுவார்கள்.
முய்சுவின் கட்சி அமோக வெற்றி
மாலத்தீவின் 20-வது பாராளும் ன்றத்திற்கு உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க தேர்தல் நடைபெற்றது.
இறால் பண்ணையை எதிர்த்து ஆர்ப்பாட்டம்
வாகரை பிரதேசத்தில் மேற்கொள்ள திட்டமிட்டுவரும் இறால் பண்ணைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், இல்மனைட் அகழ்வை முற்றாக தடை செய்யுமாறு வலியுறுத்தியும் கிராம மக்கள் மற்றும் சிவில் அமைப்புகளினால் வாகரை பிரதேச செயலகத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று திங்கட்கிழமை (22) முன்னெடுக்கப்பட்டது.
“கன்றுக்கு Ear Tag கட்டாயம்”
வடக்கு மாகாணத்தில் கால்நடைகள் திருடப்படுவதை தடுக்கும் வகையில் அனைத்து கால்நடைகளையும் பதிவு செய்யும் நடவடிக்கையை கட்டாயமாக்குமாறு வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ், அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
உலப்பனே தேரருக்கு விளக்கமறியல்
ஆசிரியர் அதிபர்கள் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் உலப்பனே சுமங்கல தேரர் உள்ளிட்ட மூவரை எதிர்வரும் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் பிரசான் அமரசேன, திங்கட்கிழமை (22) உத்தரவிட்டுள்ளார்.
நுவரெலியாவில் ஆட்பதிவு அலுவலகம் திறப்பு
ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைவாக நுவரெலியா மாவட்ட ஆட்பதிவு திணைக்களத்தின் காரியாலயத்தை பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ், திங்கட்கிழமை (22) திறந்து வைத்தார்.