இதனூடாக உத்தியோகபூர்வ முறைகளினூடாக வெளிநாட்டு பண அனுப்புகைகளை ஊக்குவிக்க செலான் வங்கி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
இரண்டு தசாப்த காலப்பகுதிக்கு முன்னர், விளம்பரம் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பு செய்யப்பட்டிருந்ததுடன், திருமண தினத்தன்று தொலைந்த மோதிரத்துக்கு பதிலாக மாற்று மோதிரமொன்றை கொள்வனவு செய்வதற்கு அவசரமாக ரூ.50,000 பணத்தை வெஸ்டர்ன் யூனியன் ஊடாக சுரேஷுக்கு அல்பர்ட் அங்கிள் அனுப்பி உதவுவதாக இந்த விளம்பரம் அமைந்திருந்தது. அன்று முதல், இந்த 'அல்பர்ட் அங்கிள்' யார் என்பது இரகசியமாகவே இருந்து வந்துள்ளதுடன், வெளிநாடுகளிலிருந்து பணத்தைப் பெறுவதற்கு மக்கள் மத்தியில் பரவலாக பேசப்படும் ஒரு கதாபாத்திரமாகவும் அமைந்துள்ளது.
வெஸ்டர்ன் யூனியன் ஊடாக உத்தியோகபூர்வமாக வெளிநாட்டுக்கு பணத்தை அனுப்பவும், பெற்றுக் கொள்ளவும் வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்களை ஊக்குவிப்பதற்காக இந்தக் கதாபாத்திரத்தை மீளமைக்க செலான் வங்கி முன்வந்துள்ளது.
This story is from the November 14, 2022 edition of Tamil Mirror.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the November 14, 2022 edition of Tamil Mirror.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
பக்தர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி
ஆந்திர பிரதேசத்தில் 105 முதல் 107 டிகிரி வரை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது.
வறட்சியால் 6 பேர் பலி
தென்கிழக்கு ஆசிய நாடான பிலிப்பைன்ஸில் கடந்த 3 மாதங்களாக கடும் வறட்சி நிலவி வருகிறது.
குண்டு துளைக்காத பாதுகாப்பு கவசம்
இந்தியாவின் மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் மிக இலகுவான குண்டுத் துளைக்காத பாதுகாப்பு கவசத்தை உருவாக்கியுள்ளது.
ஐ.பி.எல்: குஜராத்தை வென்ற டெல்லி
இந்தியன் பிறீமியர் லீக்கில் (ஐ.பி.எல்), டெல்லியில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற குஜராத் டைட்டான்ஸ் உடனான போட்டியில் டெல்லி கப்பிட்டல்ஸ் வென்றது.
அடிக்கல் நாட்டும் நிகழ்வு
பருத்தித்துறை நகர சபையினரால் பருத்தித்துறை முதலாம் குறுக்குத்தெருவில் மீன் சந்தைக்கு அருகில் புதிய மரக்கறி சந்தைக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு புதன்கிழமை (24) காலை 9:22 மணியளவில் சுப வேளையில் இடம் பெற்றுள்ளது.
கொக்குவில் புகையிரத நிலையத்துக்கு சீல்
யாழ்ப்பாணம் - கொக்குவில் புகையிரத நிலையத்தில் கடமையாற்றிய நிலைய பொறுப்பதிகாரி 20 இலட்சம் ரூபாய் மோசடி செய்துள்ளதாகத் தெரிவித்து கேப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.
"இந்தியாவால் தகவல் வழங்கப்பட்டுள்ளது”
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தின் பின்னால் சர்வதேச சூழ்ச்சி இருந்ததாகத் தெரியவில்லை என்று எதிர்க்கட்சி பிரதம கொரடாவான ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
“அரிசியை அரிசியுடன் இணைக்க வேண்டாம்"
பாவனைக்கு உதவாத அரிசி பாடசாலை மாணவர்களுக்கான கல்வி அமைச்சின் உணவு வேலைத் திட்டத்துடன் தொடர்புடையது அல்ல என கல்வியமைச்சர் சுசில் பிரேம ஜயந்த தெரிவித்தார்.
ஐயாவுக்கு விடுமுறை
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் ஐயா, பாராளுமன்ற அமர்வுகளில் பங்கேற்காமல் இருக்க மேலும் 3 மாத கால விடுமுறை வழங்க பாராளுமன்றம் அனுமதியளித்துள்ளது.
தமிழர்கள் இந்த நாட்டில் வாழக்கூடாதா?
ஸ்ரீதரன் கேள்வி; அடிக்கடி 4ஆம் மாடிக்கு அழைப்பதாக குற்றச்சாட்டு