இருபதுக்கு T 20 உலகக் கிண்ணம்: நியூசிலாந்தை வென்று இறுதிப் போட்டியில் பாகிஸ்தான்
Tamil Mirror|November 10, 2022
அவுஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் இருபதுக்கு -20 உலகக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டிக்கு பாகிஸ்தான் தகுதி பெற்றுள்ளது.
இருபதுக்கு T 20 உலகக் கிண்ணம்: நியூசிலாந்தை வென்று இறுதிப் போட்டியில் பாகிஸ்தான்

சிட்னியில் நேற்று (9) நடைபெற்ற நியூசிலாந்துடனான அரையிறுதிப் போட்டியில் வென்றே இறுதிப் போட்டிக்கு பாகிஸ்தான் தகுதி பெற்றுள்ளது.

இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற நியூசிலாந்தின் அணித்தலைவர் கேன் வில்லியம்ஸன், தமதணி முதலில் துடுப்பெடுத்தாடும் என அறிவித்தார்.

This story is from the November 10, 2022 edition of Tamil Mirror.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.

This story is from the November 10, 2022 edition of Tamil Mirror.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.

MORE STORIES FROM TAMIL MIRRORView All
பெரும்பான்மை பெற்று மீண்டும் ஆட்சி அமைப்பார் மோடி அமெரிக்க நிறுவன சிஇஓ நம்பிக்கை
Tamil Mirror

பெரும்பான்மை பெற்று மீண்டும் ஆட்சி அமைப்பார் மோடி அமெரிக்க நிறுவன சிஇஓ நம்பிக்கை

இந்திய வரலாற்றில் இதுவரையில் இல்லாத அளவில் பெரும்பான்மை பெற்று பிரதமர் மோடி ஆட்சி அமைப்பார் என்று அமெரிக்காவின் 'இண்டியா பர்ஸ்ட் க்ரூப்' நிறுவனத்தின் சிஇஓ ரான் சோமர்ஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

time-read
1 min  |
May 27, 2024
மூன்றாவது போட்டியில் ஐ.அமெரிக்காவை சுருட்டிய பங்களாதேஷ்
Tamil Mirror

மூன்றாவது போட்டியில் ஐ.அமெரிக்காவை சுருட்டிய பங்களாதேஷ்

ஐக்கிய அமெரிக்காவின் ஹூஸ்டனில் சனிக்கிழமை (25) நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் பங்களாதேஷ் வென்றது.

time-read
1 min  |
May 27, 2024
தென்னாபிரிக்காவுக்கெதிரான தொடரைக் கைப்பற்றிய மேற்கிந்தியத் தீவுகள்
Tamil Mirror

தென்னாபிரிக்காவுக்கெதிரான தொடரைக் கைப்பற்றிய மேற்கிந்தியத் தீவுகள்

தென்னாபிரிக்காவுக்கு எதிரான இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டித் தொடரை மேற்கிந்தியத் தீவுகள் கைப்பற்றியது.

time-read
1 min  |
May 27, 2024
எஃப்.ஏ. கிண்ணத் தொடர்:சிற்றியை வீழ்த்தி சம்பியனான யுனைட்டெட்
Tamil Mirror

எஃப்.ஏ. கிண்ணத் தொடர்:சிற்றியை வீழ்த்தி சம்பியனான யுனைட்டெட்

இ ங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கு இடையிலான விலகல் முறையிலான கால்பந்தாட்டச் சங்க (எஃப்.ஏ.) சவால் கிண்ணத் தொடரில் மன்செஸ்டர் யுனைட்டெட் சம்பியனானது.

time-read
1 min  |
May 27, 2024
நாட்டின் பிரச்சினைகளுக்கு “24 மணிநேர வரி விதிப்பு தீர்வாகாது”
Tamil Mirror

நாட்டின் பிரச்சினைகளுக்கு “24 மணிநேர வரி விதிப்பு தீர்வாகாது”

தற்போது உற்பத்தியாளர், நுகர்வோர் மற்றும் நாட்டின் வருமானத்திற்கும் கூட வரி விதிக்கப்பட்டு வருகிறது.

time-read
1 min  |
May 27, 2024
பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம்
Tamil Mirror

பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம்

வினோத் வடக்கு மாகாண கல்வித் பட்டதாரிகளை துறைக்குள் உள்வாங்கும் நோக்குடன் 356 பட்டதாரிகளுக்கான ஆசிரியர் நியமனம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் சனிக்கிழமை (25) வழங்கப்பட்டுள்ளது.

time-read
1 min  |
May 27, 2024
யாழில் தமிழ் பொலிஸாரை கட்டாயப்படுத்தி பிரித் ஓதவைப்பு?
Tamil Mirror

யாழில் தமிழ் பொலிஸாரை கட்டாயப்படுத்தி பிரித் ஓதவைப்பு?

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை பகுதியில் சட்ட விரோதமான முறையில் அமைக்கப்பட்டுள்ள கெமுனு விகாரையில் நடைபெற்ற வெசாக் வழிபாட்டிற்காக தமிழ் பொலிஸ் உத்தியோகஸ்தர்களை கட்டாயப்படுத்தி அழைத்து செல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

time-read
1 min  |
May 27, 2024
காணி உறுதிப் பத்திரங்கள் வழங்கல்
Tamil Mirror

காணி உறுதிப் பத்திரங்கள் வழங்கல்

'உறுமய வேலைத்திட்டத்தின் கீழ், முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள 5 பிரதேச செயலக அலுவலகங்களை உள்ளடக்கும் வகையில் 600 காணி உறுதிப் பத்திரங்கள் வழங்கும் நிகழ்வு புதுக்குடியிருப்பு மத்திய மகா வித்தியாலயத்தில் ஞாயிற்றக்கிழமை (26) நடைப்பெற்றது.

time-read
1 min  |
May 27, 2024
அழிந்ததன் பின்னர் தான் ஐயர் கோரப் போகின்றாரா?
Tamil Mirror

அழிந்ததன் பின்னர் தான் ஐயர் கோரப் போகின்றாரா?

தமிழினம் அழிந்ததன் பின்னர் தான் சம்பந்தன் வெளியக சுய நிர்ணய உரிமையைக் கோரப் போகின்றாரா? என தமிழ்த் தேசிய கட்சியின் செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம். கே.சிவாஜிலிங்கம் கேள்வி எழுப்பியுள்ளார்.

time-read
1 min  |
May 27, 2024
"பழமையான இரண்டு போக்கையும் மாற்ற வேண்டும்”
Tamil Mirror

"பழமையான இரண்டு போக்கையும் மாற்ற வேண்டும்”

கிளிநொச்சியில் ஜனாதிபதி ரணில் தெரிவிப்பு

time-read
2 mins  |
May 27, 2024