This story is from the August 02, 2022 edition of Tamil Mirror.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the August 02, 2022 edition of Tamil Mirror.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
செல்சியை வீழ்த்திய ஆர்சனல்
இங்கிலாந்து பிறீமியர் லீக்:
பாடலுக்கு பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்?
இளையராஜா தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் கேள்வி
அமெரிக்காவில் TikTok தடை?
அமெரிக்காவில் டிக்டொக் செயலியை தடை செய்வதற்கான சட்டத்தை அந்நாட்டின் பாராளுமன்ற மேலவை நிறைவேற்றியுள்ளது.
ஐ.பி.எல் சென்னையை வென்ற லக்னோ
இந்தியன் பிறீமியர் லீக்கில் (ஐ.பி.எல்), சென்னையில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற சென்னை சுப்பர் கிங்ஸ் உடனான போட்டியில் லக்னோ சுப்பர் ஜையன்ட்ஸ் வென்றது.
ஐ.நா. உயரதிகாரி மட்டக்களப்பிற்கு விஜயம்
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்டினா முரளிதன் மற்றும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்ட, இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி அவுஸ்சா குபோட்டாவிற்கிடையிலான கலந்துரையாடல் மட்டக்களப்பு மாவட்ட செயலத்தில் செவ்வாய்க்கிழமை (23) இடம்பெற்றுள்ளது.
3 நாட்களுக்கு விசாரணை
நீதிபதி இளஞ்செழியன் மீது துப்பாக்கிச்சூடு;
“4 க்கு பின்னாலும் கோட்டாவே இருந்தார்”
2005ஆம் ஆண்டு ஜோசப் பரராஜசிங்கம் எம்.பி. படுகொலை, 2006ஆம் ஆண்டு ரவிராஜ் எம்.பி. படுகொலை, 2009ஆம் ஆண்டு இறுதி யுத்த படுகொலைகள், 2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல் ஆகிய 4 சம்பவங்களின் பின்னாலும் முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரும், முன்னாள் ஜனாதிபதியுமான கோட்டாபாய ராஜபக்ஷவே இருந்துள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட எம்.பியான சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார்.
"கோட்டாவின் கதை பொய்"
தன்னை தமிழ், முஸ்லிம் மக்களே விரட்டியடித்தார்கள் என்று முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளமை முற்றிலும் பொய்யானது.
எல்லயில் அபாயம்
எல்ல கரடகொல்ல மலித்தகொல்ல பிரதேசத்தை அண்மித்த பகுதிகளில் வாழ்ந்த 10 குடும்பங்கள் பாதுகாப்பான இடங்களுக்கு புதன்கிழமை (24) மீண்டும் இடம்பெயர்ந்ததாக எல்ல பிரதேச செயலாளர் இந்திக்க கயான் பத்திரன தெரிவித்துள்ளார்.
இருவருக்கும் தடை உத்தரவு
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் தலைவராகவும் பதில் பொதுச் செயலாளராகவும் கடந்த 21ஆம் திகதி தெரிவு செய்யப்பட்ட அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ மற்றும் சாரதி துஷ்மந்த ஆகியோருக்கு கொழும்பு பிரதான மாவட்ட நீதவான் சந்துன்விதான இரண்டு தடை உத்தரவுகளை புதன்கிழமை (24) பிறப்பித்துள்ளார்.