முஸ்லிம் சமூகத்துக்கு இழைத்த கொடுமைகளை இஸ்லாமிய நாடுகள் மறக்காது
Tamil Mirror|June 30, 2022
தற்போதைய அரசாங்கம் முஸ்லிம் சமூகத்துக்கு செய்தவற்றை இஸ்லாமிய நாடுகள் ஒருபோதும் மறக்காது என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருண தெரிவித்தார்.
பா.நீரோஸ்
முஸ்லிம் சமூகத்துக்கு இழைத்த கொடுமைகளை இஸ்லாமிய நாடுகள் மறக்காது

எதிர்க்கட்சி அலுவலகத்தில் நேற்று (29) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறினார்.

This story is from the June 30, 2022 edition of Tamil Mirror.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.

This story is from the June 30, 2022 edition of Tamil Mirror.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.

MORE STORIES FROM TAMIL MIRRORView All
கற்பிட்டி உதைபந்தாட்ட தொடர் சம்பியனானது யுனைட்டட்
Tamil Mirror

கற்பிட்டி உதைபந்தாட்ட தொடர் சம்பியனானது யுனைட்டட்

கற்பிட்டி பேர்ல்ஸ் கழகத்தின் ஏற்பாட்டில் நோன்புப் பெருநாளை முன்னிட்டு அணிக்கு 07 பேர் கொண்ட கற்பிட்டி உதைபந்தாட்ட லீக்- 2024 தொடர் கடந்த 13 ஆம் 14 ஆம். திகதிகளில் கற்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலையின் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.

time-read
1 min  |
April 17, 2024
காசாவை தாக்கிய இஸ்ரேல்
Tamil Mirror

காசாவை தாக்கிய இஸ்ரேல்

சிரியா நாட்டின் தலைநகர் டமாஸ்கசில் அமைந்த ஈரான் நாட்டின் தூதரகம் மீது இஸ்ரேல் படைகள் அதிரடி தாக்குதல் நடத்தியது.

time-read
1 min  |
April 17, 2024
“ரூ.200 கோடி” சொத்தை தானம் கொடுத்த தம்பதி
Tamil Mirror

“ரூ.200 கோடி” சொத்தை தானம் கொடுத்த தம்பதி

குஜராத்தைச் சேர்ந்த ஒரு கோடீஸ்வர தம்பதி தங்களின் ரூ.200 கோடி சொத்தை பொதுமக்களுக்கு நன்கொடையாக அளித்துவிட்டு துறவறத்தை ஏற்றுள்ளனர். மேலும், அவர்கள் விரைவில் ஆன்மீக பயணத்தைத் தொடங்க திட்டமிட்டுள்ளனர்.

time-read
1 min  |
April 17, 2024
திடீர் சோதனை
Tamil Mirror

திடீர் சோதனை

ணவுப்பாதுகாப்பு மற்றும் சுத்தமான உணவை பொதுமக்களுக்கு உறுதிப்படுத்தல் என்ற நோக்கில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி சஹீலா இஸ்ஸதீன் அவர்களின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலில் காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் தஸ்லிமா வஸீரின் ஆலோசணைக்கு இணங்க காரைதீவு பிரதேச பல்வேறுபட்ட உணவுகள் கையாளும் நிறுவனங்கள், மீன் விற்பனை நிலையங்கள், இறைச்சி விற்பனை நிலையங்கள், உணவு கண்காட்சிகள், மற்றும் சமயஸ்தலங்களில் சித்திரை பண்டிகை காலத்தை முன்னிட்டு திடீர் பரிசோதனைகள் இடம்பெற்றன.

time-read
1 min  |
April 17, 2024
Tamil Mirror

யாழில் ஒருவர் திடீரென மரணம்

யாழில் இரத்தப்புற்று நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த இளம் குடும்பஸ்தர் தீடிரென உயிரிழந்துள்ளார். இலங்கை போக்குவரத்துசபை முல்லைத்தீவு சாலையில் பணிபுரிந்து வந்த இவர் கடந்த

time-read
1 min  |
April 17, 2024
பிரபலமான அன்னாசியை பயிரிட ஆலோசனை
Tamil Mirror

பிரபலமான அன்னாசியை பயிரிட ஆலோசனை

உலகின் மிகவும் பிரபலமான அன்னாசி வகைகளில் ஒன்றான MD 2 அல்லது Super Seet pine apple இலங்கையில் பயிரிடுவதற்கு உடனடியாக பரிந்துரைக்குமாறு விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர விவசாய திணைக்களத்துக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

time-read
1 min  |
April 17, 2024
ஜாவத்தை சிறுவன் கம்பளை கிணற்றில் பலி
Tamil Mirror

ஜாவத்தை சிறுவன் கம்பளை கிணற்றில் பலி

கம்பளை, அம்பகமுவ வீதியிலுள்ள பழைய பாதுகாப்பற்ற கிணற்றில் தவறிவிழுந்து சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளார்.

time-read
1 min  |
April 17, 2024
யாழில் ஏமாற்றிய கில்லாடி பெண் கைது
Tamil Mirror

யாழில் ஏமாற்றிய கில்லாடி பெண் கைது

கொழும்பு விசாரணைக்குப் பின்னர் கையளிக்க ஏற்பாடு

time-read
1 min  |
April 17, 2024
ஈரான் ஜனாதிபதி 24 அன்று வருகிறார்
Tamil Mirror

ஈரான் ஜனாதிபதி 24 அன்று வருகிறார்

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இம்மாதம் 24ஆம் திகதி இலங்கை வரவுள்ளார்.

time-read
1 min  |
April 17, 2024
“சம்பள அதிகரிப்பு நகைச்சுவையாகும்"
Tamil Mirror

“சம்பள அதிகரிப்பு நகைச்சுவையாகும்"

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு விவகாரம் தற்போது சில தொழிற்சங்கங்களில் அரசியல் பிரச்சினையாக மாறியுள்ளதாகவும் தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பள அதிகரிப்பு நகைச்சுவையாக மாறிவிட்டது என்றும் அகில இலங்கை முற்போக்கு தொழிலாளர் முன்னணியின் தலைவர் இளங்கோ காந்தி தெரிவித்துள்ளார்.

time-read
1 min  |
April 17, 2024