இலங்கை, பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட்டானது வெற்றி தோல்வியின்றி முடிவடைந்தது.
இரண்டு போட்டிகள் கொண்ட இத்தொடரில், சட்டோகிராமில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமான இப்போட்டியின் நேற்றைய ஐந்தாம் நாளை தமது இரண்டாவது இனிங்ஸில் 2 விக்கெட்டுகளை இழந்து 39 ஓட்டங்களைப் பெற்றவாறு ஆரம்பித்த இலங்கை குசல் மென்டிஸ் மூலம் வேகமாக ஓட்டங்களைச் சேர்த்தது.
This story is from the May 20, 2022 edition of Tamil Mirror.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the May 20, 2022 edition of Tamil Mirror.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
ஐ.பி.எல்: மும்பையை வென்ற ராஜஸ்தான்
இந்தியன் பிறீமியர் லீக்கில் (ஐ.பி.எல்), ஜெய்ப்பூரில் நேற்று முன்தினமிரவு நடைபெற்ற மும்பை இந்தியன்ஸுடனான போட்டியில் ராஜஸ்தான் றோயல்ஸ் வென்றது.
“திருடர்களுடன் டீல் இல்லை"
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச
மைத்திரிபால இராஜினாமா?
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் பதவியிலிருந்து முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இராஜினாமா செய்யத் தயாராகி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
"கோழைகளாக தப்பித்து ஓடிவிடாதீர்கள்"
விவாதத்துக்கு தயார் என்று சகோதரர்களுக்கு அறிவித்தார் சஜித்
ரொஷானும் ஜனாதிபதி களத்தில் குதிப்பார்
அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் பாராளுமன்ற உறுப்பினர் ரொஷான் ரணசிங்கவும், ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுவார் என தேசிய ஜனநாயக முன்னணி தெரிவித்துள்ளது.
“அரசியல் தீர்வுக்கும் த.தே.கூவினர் வருவர்”
அபிவிருத்தி விடயத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் தற்போது எடுத்துள்ள முடிவு போன்று அரசியல் உரிமை பிரச்சினைக்கான தீர்வு விடயம் தொடர்பிலும் அவர்களிடம் மாற்றம் ஏற்பட வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடக பேச்சாளர் ஐயாத்துரை சிறீரங்கேஸ்வரன் வலியுறுத்தியுள்ளார்.
“முகவர்களிடம் ஏமாந்து விடாதீர்கள்”
இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் கோரிக்கை
போலிகளை தயாரித்த ஒரு ஜோடி சிக்கியது
மோட்டார் வாகன திணைக்களத்தின் போலி முத்திரைகள், தற்காலிக சாரதி அனுமதிப்பத்திர ஸ்டிக்கர்கள் போன்ற போலி ஸ்டிக்கர்கள் மற்றும் போலி ஆவணங்களுடன் பதுளையில் ஒரு ஜோடி சிக்கியுள்ளது.
நீந்தி கடக்க முயன்றவர் நடுக்கடலில் உயிரிழப்பு
உடன் நீந்திய 30 பேரும் முயற்சியை கைவிட்டனர்
மத்திய வங்கியின் விசேட அறிவிப்பு
நாட்டில் பிரமிட் நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக அடையாளம் காணப்பட்ட பல நிறுவனங்கள் தொடர்பில் இலங்கை மத்திய வங்கி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.