
This story is from the January 17, 2025 edition of Maalai Express.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the January 17, 2025 edition of Maalai Express.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In

கூட்டுக் குடிநீர் திட்டப் பணிகள் குறித்து அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆய்வு
வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் கூட்டுக் குடிநீர் திட்டப் பணிகள் மற்றும் சிதம்பரம் நகராட்சியில் மேற்கொள்ளப்படும் திட்டப்பணிகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

வன்கொடுமையால் இறந்தவர் குடும்பத்திற்கு ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் நிதி உதவி
முதலமைச்சர் ரங்கசாமி வழங்கல்

மரவள்ளி கிழங்கு விலை நிர்ணயம் தொடர்பான முத்தரப்பு கூட்டம்
சேலம் மாவட்டத்தில் மரவள்ளி கிழங்கு விலை நிர்ணயம் செய்வது தொடர்பான முத்தரப்பு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா.புந்தாதேவி, தலைமையில் மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்றது.

“சமூக நீதிக்கான இளைஞர்கள் ” பயிலரங்கில் கலந்து கொண்ட அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர்களுக்கு பாராட்டு
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தைச் சார்ந்த, 12 நாட்டு நலப்பணி திட்ட தன்னார்வலர்கள் (உளவியல் துறை) நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் முனைவர் இர.நீலகண்டன் தலைமையில், தமிழ்நாடு அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை சார்பில், கோயம்புத்தூரில் உள்ள பாரதியார் பல்கலைக்கழகத்தில் ஜனவரி 31ஆம் தேதி முதல் பிப்ரவரி 2, 2025, “சமூக நீதிக்கான இளைஞர்கள்” என்ற தலைப்பில் 3 நாள் மாநில அளவிலான பயிலரங்கில் கலந்துகொண்டனர்.

டெல்லியில் மத்திய அரசை கண்டித்து திமுக மற்றும் கூட்டணி எம்பிக்கள் ஆர்ப்பாட்டம்: ராகுல் காந்தி பங்கேற்பு
பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனத்தில் கவர்னருக்கு அதிகாரம் அளிக்க வகை செய்யும் நோக்கில் வரைவு நெறிமுறைகளை பல்கலைக்கழக மானிய குழு (யுஜிசி) வெளியிட்டது.

“மக்களுடன் முதல்வர்” மூன்றாம் கட்ட திட்ட முகாமில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் கணேசன் வழங்கினார்
சேலம் மாவட்டத்தில் மக்களுடன் முதல்வர் மூன்றாம் கட்ட திட்ட முகாம் தொழிலாளர் தவன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் தலைமையில், மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா.பிருந்தாதேவி முன் னிலையில் இரண்டாம் நாளான ஆத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கல்பகனூர், துலுக்கனூர், அரசநத்தம் மற்றும் பெத்தநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியத்திற் குட்பட்ட பனமடல், வெள்ளாளப்பட்டி ஆகிய 5 இடங்களில் நடை பெற்றது.
மதுரையில் தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே கோவில் பாபாக்குடி பகுதியில் தனியார் மேல்நிலைப் பள்ளி அமைந்துள்ளது.
நெல்லை வந்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின் பாளையங்கோட்டையில் வணிக வளாகத்தை திறந்து வைக்கிறார்
பொதுமக்கள் உற்சாக வரவேற்பு
எதிர்க்கட்சிகள் தொடர் அமளி: நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு
அமெரிக்காவின் 47வது ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள டொனால்டு டிரம்ப், சட்டவிரோத குடியேறிகள் விவகாரத்தில் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கான மாநில கற்றல் அடைவு தேர்வை ஆட்சியர் ஆய்வு
ஐந்தாம் கன்னியாகுமரி, பிப். 6 வகுப்பு மாணவர்களுக்கான மாநில கற்றல் அடைவு தேர்வு (SLAS) நடைபெறுவதை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர். அழகுமீனா ஆய்வு செய்தார்.