
This story is from the January 17, 2025 edition of Maalai Express.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the January 17, 2025 edition of Maalai Express.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In

வளர்ச்சி திட்டப்பணிகள் தொடர்பாக உயர்மட்ட குழுக் கூட்டம்
ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், ஈரோடு மாவட்ட வளர்ச்சித் திட்டப்பணிகள் தொடர்பாக அனைத்துத் துறை அலுவலர்களுடனான மாவட்ட உயர்மட்ட குழுக் கூட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் ராஜகோபால் சுன்கரா தலைமையில் நடைபெற்றது.

வாரம் 5 நாள் வேலையை வலியுறுத்தி காரைக்காலில் அனைத்து வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
வங்கி தொழிற்சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு சார்பாக, வாரம் 5 நாள் வேலையை வலியுறுத்தி, காரைக்காலில் அனைத்து வங்கி ஊழியர்கள் நேற்று மாலை கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மத்திய அரசின் உதவியோடு மாநில வளர்ச்சியை கொண்டு வர வேண்டும்: முதலமைச்சர் ரங்கசாமி விருப்பம்
முதலமைச்சர் ரங்கசாமி, புதுச்சேரியில் நடைபெற்ற முதியோர் இலவச காப்பீட்டு அடையாள அட்டை விழாவில் பேசியதன் மூலம், மத்திய அரசு பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை தமிழ்நாட்டிலும் புதுவையிலும் அமல்படுத்தியுள்ளதை குறிப்பிடுகிறார்.

உ.பி.: மகா கும்பமேளாவுக்கு சென்ற பக்தர்களின் கார், பஸ்சுடன் மோதி 10 பேர் பலி
உத்தர பிரதேசத்தில் மகா கும்பமேளாவில் கலந்து கொள்வதற்காக சத்தீஷ் காரின் கோர்பா மாவட்டத்தில் இருந்து பக்தர்கள் சிலர் காரில் புறப்பட்டு சென்றனர்.

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் 33 மகளிருக்கு தையல் மெஷின் முதலமைச்சர் ரங்கசாமி வழங்கினார்
புதுச்சேரி அரசு, ஆதிதிராவிடர் நலம் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் மூலமாக, வருடந்தோறும் ஆதிதிராவிடர் வகுப்பைச் சேர்ந்த பெண்களுக்கு இலவச தையல் பயிற்சி அளிக்கப்பட்டு, பயிற்சி பெறுபவர்களுக்குத் தேவையான தையல் பொருட்கள் துறை மூலமாக வழங்கப்படுவதுடன், மாதந்தோறும் ரூ.1,500 உதவித்தொகை வழங்கப்படுகிறது.

சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் - சாலை பணிகளை ஆய்வு செய்த ஆட்சியர்
அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்பு

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு இந்து மக்கள் கட்சி சார்பில் கோரிக்கை மனு
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்களுக்கு தமிழகத்தில் இருந்து அர்ஜுன் சம்பத் தலைமையிலான இந்து மக்கள் கட்சி தமிழகம் மாநில பொதுச் செயலாளர் டி. குருமூர்த்தி எழுதும் கோரிக்கை புகார் மனு கடிதத்தில் கூறியிருப்ப தாவது, தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்த உடன் இந்து சமயத்தையும், சனாதனத்தையும் பேசுபவர்கள்.
எடப்பாடி பழனிசாமியின் குரல் பா.ஜ.க.விற்கான டப்பிங் குரல்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
தி.மு.க. தலைவரும், முதல்அமைச்சருமான மு.க.ஸ்டாவின் 'உங்கனில் ஒருவன் பதில்கள்' மூலமாக கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் அளித்து வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: கேள்வி: தலைவர், முதல்வர்... இப்போது \"அப்பா\" என்று அழைக்கிறார்களே? , பதில்: கட்சிக்காரர்கள் இயக்கத்திற்குத் தலைவரானதால், \"தலைவர்\" என்று அழைக்கிறார்கள். முதல்அமைச்சர் பொறுப்பில் இருப்பதனால், முதல்வர்\" என்றும் அழைக்கிறார்கள்...' \" இப்போது இருக்கும் இளைய தலைமுறை என்னை \"அப்பா\" என்று அழைப்பதை தைக் கேட்கும்போதே மிகவும் ஆனந்தமாக இருக்கிறது.

சேலத்தில் விருதுகள் வழங்கும் விழா
சேலம் ஆர்பி சித்தா ஹாஸ்பிடல் குரூப்ஸ் புதிய பேருந்து நிலையம் எதிரில் திருநாவுகரசு தெருவில் உள்ள ராஜசேகரன் சித்த வைத்தியசாலை, ஸ்ரீ பதஞ்சலி சித்த ஆயுர்வேத மூலிகை மருத்துவ மருந்தகம் 9ஆம் ஆண்டு விழாவில் இலவச சித்த ஆயுர்வேத முகம், மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குதல், விருதுகள் வழங்கும் விழா ஆகிய நிகழ்ச்சிகள் டாக்டர் ராஜசேகரன் தலைமையில் நடைபெற்றது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் குழந்தை திருமணம் நடைபெறுவது குறைந்துள்ளது பாராட்டத்தக்கது அமைச்சர் கீதா ஜீவன் பேச்சு
கன்னியாகுமரி மாவட்ட சமூக நலன் மற் றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் மாவட்ட ஆட்சி யர் அலுவல வருவாய் கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் அழகுமீனா தலைமையில் அரசு செயலாளர் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை ஜெயஸ்ரீ முரளிதரன், ஆணையர் சமூகநலத்துறை வில்வி, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம் மெர்சி ரம்யா, நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் முன்னிலையில் துறை சார்ந்த அலுவலர்களுடன் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.