நெல்லையில் பல்லுயிர்வளம் கருத்தரங்கம்
Maalai Express|January 13, 2025
திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி வட்டம், டோனாவூர் ஃபெலோஷிப் அரங்கில் காலநிலை மாற்ற இயக்கம் சார்பாக வனம் மற்றும் பல்லுயிர்வளம் தொடர்பாக நடைபெற்ற ஒரு நாள் கருத்தரங்கினை மாவட்ட ஆட்சித் தலைவர் கார்த்திகேயன் தொடங்கி வைத்தார்கள்.
நெல்லையில் பல்லுயிர்வளம் கருத்தரங்கம்

இக்கருத்தரங்கில், மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவிக்கையில்: நூறாண்டுகளுக்கு முன் வனத்தின் இயல்பு தன்மையை மாற்றாமல் அமைக்கப்பட்ட டோனாவூர் ஃபெலோஷிப் சிறப்புதன்மை, நவீன காலகட்டத்திலும் சூழலிகளுக்கு உகந்த முறையில் இயங்குவதால், வளம் மற்றும் பல்லுயிர் வளம் தொடர்பாக தாங்குநேரி வட்டத்தில் நடைபெற்ற கருத்தரங்கில் கலந்து கொள்வதில் ஆண்டு மகிழ்ச்சியடைகிறேன்.

2024 ஆம் முடிவடைகின்ற பத்தாண்டுகள் தான் வரலாற்றில் வெப்பமான ஆண்டாக பதிவாகியுள்ளது. காலநிலை மாற்றம் தீவிரமடைந்துள்ளது என வல்லுநர்கள் எச்சரித்து கொண்டிருக்கிறார்கள்.

உலகிலேயே மக்கள் தொகை அதிகமுள்ள நாடாக இந்தியா இருக்கிறது. சூழ்நிலைகளின் முக்கியத்துவம் பன்முக தன்மை கொண்ட நாட்டில் இருப்பதால் காலநிலை மாற்றத்தால் அதிக பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

உலகில் பல்லுயிர் வளம் மிக்க எட்டு இடங்களில் மேற்குத் தொடர்ச்சி மலைகளும் ஒன்றாகும்.

மேற்குத் தொடர்ச்சி மலைகள் சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக இருப்பதால் அதனை பாதுகாப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

This story is from the January 13, 2025 edition of Maalai Express.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

This story is from the January 13, 2025 edition of Maalai Express.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

MORE STORIES FROM MAALAI EXPRESSView All
கூட்டுக் குடிநீர் திட்டப் பணிகள் குறித்து அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆய்வு
Maalai Express

கூட்டுக் குடிநீர் திட்டப் பணிகள் குறித்து அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆய்வு

வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் கூட்டுக் குடிநீர் திட்டப் பணிகள் மற்றும் சிதம்பரம் நகராட்சியில் மேற்கொள்ளப்படும் திட்டப்பணிகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

time-read
1 min  |
February 06, 2025
வன்கொடுமையால் இறந்தவர் குடும்பத்திற்கு ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் நிதி உதவி
Maalai Express

வன்கொடுமையால் இறந்தவர் குடும்பத்திற்கு ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் நிதி உதவி

முதலமைச்சர் ரங்கசாமி வழங்கல்

time-read
1 min  |
February 06, 2025
மரவள்ளி கிழங்கு விலை நிர்ணயம் தொடர்பான முத்தரப்பு கூட்டம்
Maalai Express

மரவள்ளி கிழங்கு விலை நிர்ணயம் தொடர்பான முத்தரப்பு கூட்டம்

சேலம் மாவட்டத்தில் மரவள்ளி கிழங்கு விலை நிர்ணயம் செய்வது தொடர்பான முத்தரப்பு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா.புந்தாதேவி, தலைமையில் மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்றது.

time-read
1 min  |
February 06, 2025
“சமூக நீதிக்கான இளைஞர்கள் ” பயிலரங்கில் கலந்து கொண்ட அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர்களுக்கு பாராட்டு
Maalai Express

“சமூக நீதிக்கான இளைஞர்கள் ” பயிலரங்கில் கலந்து கொண்ட அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர்களுக்கு பாராட்டு

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தைச் சார்ந்த, 12 நாட்டு நலப்பணி திட்ட தன்னார்வலர்கள் (உளவியல் துறை) நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் முனைவர் இர.நீலகண்டன் தலைமையில், தமிழ்நாடு அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை சார்பில், கோயம்புத்தூரில் உள்ள பாரதியார் பல்கலைக்கழகத்தில் ஜனவரி 31ஆம் தேதி முதல் பிப்ரவரி 2, 2025, “சமூக நீதிக்கான இளைஞர்கள்” என்ற தலைப்பில் 3 நாள் மாநில அளவிலான பயிலரங்கில் கலந்துகொண்டனர்.

time-read
1 min  |
February 06, 2025
டெல்லியில் மத்திய அரசை கண்டித்து திமுக மற்றும் கூட்டணி எம்பிக்கள் ஆர்ப்பாட்டம்: ராகுல் காந்தி பங்கேற்பு
Maalai Express

டெல்லியில் மத்திய அரசை கண்டித்து திமுக மற்றும் கூட்டணி எம்பிக்கள் ஆர்ப்பாட்டம்: ராகுல் காந்தி பங்கேற்பு

பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனத்தில் கவர்னருக்கு அதிகாரம் அளிக்க வகை செய்யும் நோக்கில் வரைவு நெறிமுறைகளை பல்கலைக்கழக மானிய குழு (யுஜிசி) வெளியிட்டது.

time-read
1 min  |
February 06, 2025
“மக்களுடன் முதல்வர்” மூன்றாம் கட்ட திட்ட முகாமில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் கணேசன் வழங்கினார்
Maalai Express

“மக்களுடன் முதல்வர்” மூன்றாம் கட்ட திட்ட முகாமில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் கணேசன் வழங்கினார்

சேலம் மாவட்டத்தில் மக்களுடன் முதல்வர் மூன்றாம் கட்ட திட்ட முகாம் தொழிலாளர் தவன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் தலைமையில், மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா.பிருந்தாதேவி முன் னிலையில் இரண்டாம் நாளான ஆத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கல்பகனூர், துலுக்கனூர், அரசநத்தம் மற்றும் பெத்தநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியத்திற் குட்பட்ட பனமடல், வெள்ளாளப்பட்டி ஆகிய 5 இடங்களில் நடை பெற்றது.

time-read
2 mins  |
February 06, 2025
Maalai Express

மதுரையில் தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே கோவில் பாபாக்குடி பகுதியில் தனியார் மேல்நிலைப் பள்ளி அமைந்துள்ளது.

time-read
1 min  |
February 06, 2025
Maalai Express

நெல்லை வந்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின் பாளையங்கோட்டையில் வணிக வளாகத்தை திறந்து வைக்கிறார்

பொதுமக்கள் உற்சாக வரவேற்பு

time-read
2 mins  |
February 06, 2025
Maalai Express

எதிர்க்கட்சிகள் தொடர் அமளி: நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு

அமெரிக்காவின் 47வது ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள டொனால்டு டிரம்ப், சட்டவிரோத குடியேறிகள் விவகாரத்தில் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

time-read
1 min  |
February 06, 2025
Maalai Express

ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கான மாநில கற்றல் அடைவு தேர்வை ஆட்சியர் ஆய்வு

ஐந்தாம் கன்னியாகுமரி, பிப். 6 வகுப்பு மாணவர்களுக்கான மாநில கற்றல் அடைவு தேர்வு (SLAS) நடைபெறுவதை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர். அழகுமீனா ஆய்வு செய்தார்.

time-read
1 min  |
February 06, 2025