This story is from the March 31, 2023 edition of Maalai Express.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the March 31, 2023 edition of Maalai Express.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் பிரமோற்சவ விழாவையொட்டி தேர்கால் நடும் நிகழ்ச்சி
காரைக்காலை அடுத்த திருநள்ளாற்றில் உலக புகழ்மிக்க சனீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில், சனிக்கிழமைதோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களும், சனிப்பெயர்ச்சியின் போது லட்சக்கணக்கான பக்தர்களும் வருகைதந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம்.
நீலகிரி மாவட்டத்தில் பறவைக் காய்ச்சல் நோய் பரவாமல் இருக்க தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது : ஆட்சியர் தகவல்
நீலகிரி மாவட்ட எல்லை மாநிலமான கேரளா மாநிலம், ஆலப்புழா மாவட்டத்தில் பறவைக் காய்ச்சல் நோய் கிளர்ச்சி ஏற்பட்டுள்ளதனை தொடர்ந்து, நீலகிரி மாவட்டத்தில் பறவைக் காய்ச்சல் நோய் பரவாமல் இருக்க தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அக்கச்சிப்பட்டி நடுநிலைப் பள்ளியில் உலக புவி தினம்
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வ கோட்டை ஒன்றியம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அக்கச்சிப்பட்டியில் உலக புவிதினம் கடைபிடிக்கப்பட்டது.
குலுங்கியது மதுரை மாநகர் - பச்சைப் பட்டு உடுத்தி வைகை ஆற்றில் எழுந்தருளினார் கள்ளழகர்
லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
திருவண்ணாமலையில் நாளை சித்ரா பவுர்ணமி கிரிவலம்-9 முக்கிய சாலைகளில் 11 தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைப்பு
திருவண்ணாமலை நகரில் வரும் 23 மற்றும் 24 தேதிகளில் சித்ரா பௌர்ணமி விழா நடைபெறவுள்ளது.
வாக்காளர் அட்டையில் பெண் என்பதை மூன்றாம் பாலினம் என மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்
தென்னிந்திய திருநங்கைகள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் அருணா நேற்று மாலை விழுப்புரத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார், அப்போது அவர் கூறியது, ஒவ்வொரு ஆண்டும் கூவாகம் கூத்தாண்டவர் கோவில் திருவிழாவில் பல்லாயிரக்கணக் கான திருநங்கைகள் கலந்து கொள்வார்கள். திருநங்கைகள் அனைவரும் ஒருங்கிணைக்க கூடிய மிகப்பெரிய நிகழ்வாக மிஸ் குவாகம் நிகழ்ச்சி நடத்தப்படும்.
பாரதிதாசன் சிலைக்கு கவர்னர், முதலமைச்சர், சபாநாயகர் மரியாதை
புதுச்சேரியில், பாரதி தாசன் நினைவு நாளை யொட்டி அவரது சிலைக்கு கவர்னர் மற்றும் முதலமைச்சர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
செஸ் கேண்டிடேட்ஸ் தொடரை வென்ற குகேஷுக்கு முதலமைச்சர் வாழ்த்து
'பிடே' கேண்டிடேட்ஸ் சர்வதேச செஸ் தொடர் கனடாவின் டொரோன்டோ நகரில் நடந்தது. இதில் இன்று கடைசி சுற்றான 14வது சுற்று ஆட்டம் நடைபெற்றது.
உலக பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில் தேரோட்டம் - லட்சக்கணக்கான பக்தர்கள் வடம்பிடித்தனர்
உலக பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சிசுந்த ரேசுவரர் கோவில் சித்திரை திருவிழா கடந்த 12ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாக்காலங்களில் தினமும் காலை, மாலை வேளைகளில் மீனாட்சி அம்மன், பிரியா விடைசுந்தரேசுவரர் மதுரை வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.
பறக்கும்படை கண்காணிப்பு பணிகளை தீவிரபடுத்துதல் குறித்து அனைத்துத்துறை அலுவலர்கள் ஆலோசனை கூட்டம்
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் தமிழ்நாடு மாநிலத்திற்கான மாவட்ட தேர்தல் அலுவவர் சங்கீதா தலைமையில், தேர்தல் வாக்குப்பதிவு நாளை யொட்டி மாவட்டத்தில் பறக்கும்படை கண்காணிப்பு பணிகளை தீவிரபடுத்துதல் மற்றும் சித்திரைப் பெருவிழா முன்னேற்பாடு பணிகள் மற்றும் பாதுகாப்புக நடவடிக்கைகன் குறித்து அனைத் துத்துறை அலுவலர்களுடளான ஆலோசனைக் கூட்டம் தொடர் பான ஆய்வுக்கூட்டம் சிறப்பு தேர்தல் செலவின பார்வையாளர் பி.ஆர். பாலகிருஷ்ணன், மாநகர காவல் ஆணையர் லோகநா தன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.