A public grievance redressal camp was held at Madurai Municipal Corporation Zone No.4 (South) office under the leadership of Mayor Indrani Ponvasant and Commissioner Simranjeetsingh.
This story is from the January 25, 2023 edition of Maalai Express.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the January 25, 2023 edition of Maalai Express.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
தேனி நாடார் சரஸ்வதி பொறியியல் கல்லூரியில் 14வது ஆண்டு விழா
தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறையின் தலைவர் ராஜ்மோகன் அவர்கள் தலைமையேற்று தலைமை உரையாற்றினார்.
தமிழ்நாடு உழைக்கும் செய்தியாளர்கள் சங்கம் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம்
மதுரை கலெக்டர் அலுவலக சாலை திருவள்ளுவர் சிலை அருகில் தமிழ்நாடு உழைக்கும் செய்தியாளர்கள் சங்கம், அனைத்து மகளிர் மேம்பாட்டு கழகம் மற்றும் சர்வதேச சட்ட உரிமைகள் மனித நீதி சபை சார்பில் சித்திரை திருவிழாவையொட்டி நீர் மோர் பந்தல் விழா மிக சிறப்பாக நடைபெற்றது.
நயினார் நாகேந்திரனுக்கு 2வது முறையாக சம்மன்
நாடாளுமன்ற தேர்தலையொட்டி, கடந்த 6ந் தேதி இரவு தேர்தல் பறக்கும் படையினர் சென்னை தாம்பரம் ரெயில் நிலையத்தில் வந்து நின்ற நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயிலில் நடத்திய சோதனையில் ரூ.4 கோடி ரொக்கப்பணம் பிடிபட்டது.
தெலுங்கானாவில் பிரதமர் மோடி சூறாவளி பிரசாரம்
தெலுங்கானா மாநிலத்தில் உள்ள 17 பாராளுமன்ற தொகுதிகளில் பா.ஜ.க தனித்துப் போட்டியிடுகிறது. கடந்த 2019 தேர்தலில் 4 இடங்களில் வெற்றி பெற்றது.
தமிழ்நாட்டில் 18 மாவட்டங்களில் 9 டிகிரி வரை இன்று வெப்பம் அதிகரிக்கும்
கோடை காலம் தமிழ்நாட்டில் தொடங்கி வாட்டி வதைத்து வருகிறது. ஈரோடு, சேலம், கரூர், தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர், திருத்தணி உள்ளிட்ட மாவட்டங்களில் இயல்பைவிட வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கிறது.
கோடைகால நீச்சல் பயிற்சி முகாம்: ஆட்சியர் தகவல்
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், நாமக்கல் மாவட்டத்தின் சார்பாக பொதுமக்களுக்கான கோடைகால நீச்சல் பயிற்சி முகாம் இரண்டாம் கட்டமாக சிறப்பாக நடந்து வருகிறது.
காந்தாரி அம்மன் கோவில் திருவிழா
கயத்தாறு காந்தாரி அமமன கோவில் திருவிழாவை முன்னிட்டு தினமும் காலை, மாலை சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. இரவு எட்டு மணிக்கு முளைப்பாரி எடுக்கும் பெண்கள் கோவில் வளாகத்தில் கும்மியடி தந்து ஆடிப்பாடி வந்தனர்.
செவித்திறன் குறையுடைய மாணவர்களுக்கு ஆங்கிலப் பயிற்சி
புதுச்சேரி முதலியார்பேட்டை பகுதியில் கடந்த 2004ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கான தொண்டு நிறுவனமாகிய அபயம் ழிநிளி சார்பில் அதன் நிறுவனர் கலைமாமணி முனைவர் சுந்தர முருகன் புதுச்சேரி தேங்காய்த்திட்டுப் பகுதியில் இயங்கி வரும் பச்சியப்பன் செவித் திறன் குறையுடைய மாணவர்களுக்கான சிறப்பு பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு ஆங்கிலப் பயிற்சி வகுப்புகளை இன்று தொடங்கி நடத்தினார்.
வடமாநிலங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரசாரம் செய்ய திட்டம்
பாராளுமன்ற தேர்தலையொட்டி தி.மு.க. தலைவர் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தமிழ்நாட்டில் 40 தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்திருந்தார்.
நாட்டிற்காக என் தாய் தாலியை அர்ப்பணித்தார்: பிரியங்கா காந்தி
கர்நாடக மாநிலம், பெங்களூருவில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் பொதுச்செயலார் பிரியங்கா காந்தி பங்கேற்றார்.