தீபாவளிக்கு முந்தைய 2 நாட்கள் (சனி, ஞாயிறு) அரசு விடுமுறையாக இருப்பதால் அக்டோபர் 21ந் தேதியே பயணத்தை தொடர வாய்ப்பு அதிகம் உள்ளது. ரெயில்களில் இடங்கள் அனைத்தும் நிரம்பி காத்திருப்போர் பட்டியல் நீடித்து வருகிறது. சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லக் கூடிய எல்லா ரெயில்களிலும் அனைத்து வகுப்புகளும் நிரம்பி விட்டன. சிறப்பு ரெயில்களிலும் இடங்கள் காலி இல்லை. கூடுதலாக சிறப்பு ரெயில்களை இயக்குவதற்கும் தெற்கு ரெயில்வே திட்டமிட்டு வருகிறது.
This story is from the September 20, 2022 edition of Maalai Express.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the September 20, 2022 edition of Maalai Express.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
நாட்டிற்காக என் தாய் தாலியை அர்ப்பணித்தார்: பிரியங்கா காந்தி
கர்நாடக மாநிலம், பெங்களூருவில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் பொதுச்செயலார் பிரியங்கா காந்தி பங்கேற்றார்.
காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கி சண்டை
ஜம்மு காஷ்மீர் மாநிலம் பந்திபோராவில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது.
வெப்ப அலை அதிகம் வீச வாய்ப்புள்ளதால் - தமிழகத்துக்கு மஞ்சள் அலர்ட்
வானிலை ஆய்வாளர் தகவல்
நாளை முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை
பண்டிகை மற்றும் நாடாளுமன்ற தேர்தல் விடுமுறை முடிந்து நேற்று பள்ளிகள் திறக்கப்பட்டன.
கலசலிங்கம் பல்கலையில் சர்வதேச மாநாடு
ஸ்ரீவில்லிபுத்தூர், கலசலிங்கம் பல்கலை, இயந்திரவியல் துறை சார்பில் \"நிலையான உற்பத்தி மற்றும் ஆட்டோ மேஷன் தலைப்பில் இரண்டு நாள் சர்வதேச மாநாடு, வேந்தர் கே.ஸ்ரீதரன் தலைமையில் நடைபெற்றது. துணைவேந்தர் எஸ்.நாராயணன், பதிவாளர் வி.வாசுதேவன் வாழ்த்துரை வழங்கினர்.
திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் பிரமோற்சவ விழாவையொட்டி தேர்கால் நடும் நிகழ்ச்சி
காரைக்காலை அடுத்த திருநள்ளாற்றில் உலக புகழ்மிக்க சனீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில், சனிக்கிழமைதோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களும், சனிப்பெயர்ச்சியின் போது லட்சக்கணக்கான பக்தர்களும் வருகைதந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம்.
நீலகிரி மாவட்டத்தில் பறவைக் காய்ச்சல் நோய் பரவாமல் இருக்க தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது : ஆட்சியர் தகவல்
நீலகிரி மாவட்ட எல்லை மாநிலமான கேரளா மாநிலம், ஆலப்புழா மாவட்டத்தில் பறவைக் காய்ச்சல் நோய் கிளர்ச்சி ஏற்பட்டுள்ளதனை தொடர்ந்து, நீலகிரி மாவட்டத்தில் பறவைக் காய்ச்சல் நோய் பரவாமல் இருக்க தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அக்கச்சிப்பட்டி நடுநிலைப் பள்ளியில் உலக புவி தினம்
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வ கோட்டை ஒன்றியம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அக்கச்சிப்பட்டியில் உலக புவிதினம் கடைபிடிக்கப்பட்டது.
குலுங்கியது மதுரை மாநகர் - பச்சைப் பட்டு உடுத்தி வைகை ஆற்றில் எழுந்தருளினார் கள்ளழகர்
லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
திருவண்ணாமலையில் நாளை சித்ரா பவுர்ணமி கிரிவலம்-9 முக்கிய சாலைகளில் 11 தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைப்பு
திருவண்ணாமலை நகரில் வரும் 23 மற்றும் 24 தேதிகளில் சித்ரா பௌர்ணமி விழா நடைபெறவுள்ளது.