அரசு விரைவு பஸ்களுக்கு தீபாவளி முன்பதிவு நாளை தொடக்கம்
Maalai Express|September 20, 2022
தீபாவளி பண்டிகை அடுத்த மாதம் 24ந்தேதி (திங்கட்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. தொழில் மற்றும் வேலைவாய்ப்புக்காக சென்னை மற்றும் புறநகர் பகுதியில் வசித்து வரும் லட்சக்கணக்கான மக்கள் தீபாவளியை கொண்டாட பயணத்தை திட்டமிட்டு உள்ளனர்.
அரசு விரைவு பஸ்களுக்கு தீபாவளி முன்பதிவு நாளை தொடக்கம்

தீபாவளிக்கு முந்தைய 2 நாட்கள் (சனி, ஞாயிறு) அரசு விடுமுறையாக இருப்பதால் அக்டோபர் 21ந் தேதியே பயணத்தை தொடர வாய்ப்பு அதிகம் உள்ளது. ரெயில்களில் இடங்கள் அனைத்தும் நிரம்பி காத்திருப்போர் பட்டியல் நீடித்து வருகிறது. சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லக் கூடிய எல்லா ரெயில்களிலும் அனைத்து வகுப்புகளும் நிரம்பி விட்டன. சிறப்பு ரெயில்களிலும் இடங்கள் காலி இல்லை. கூடுதலாக சிறப்பு ரெயில்களை இயக்குவதற்கும் தெற்கு ரெயில்வே திட்டமிட்டு வருகிறது.

This story is from the September 20, 2022 edition of Maalai Express.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.

This story is from the September 20, 2022 edition of Maalai Express.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.

MORE STORIES FROM MAALAI EXPRESSView All
நாட்டிற்காக என் தாய் தாலியை அர்ப்பணித்தார்: பிரியங்கா காந்தி
Maalai Express

நாட்டிற்காக என் தாய் தாலியை அர்ப்பணித்தார்: பிரியங்கா காந்தி

கர்நாடக மாநிலம், பெங்களூருவில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் பொதுச்செயலார் பிரியங்கா காந்தி பங்கேற்றார்.

time-read
1 min  |
April 24, 2024
காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கி சண்டை
Maalai Express

காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கி சண்டை

ஜம்மு காஷ்மீர் மாநிலம் பந்திபோராவில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது.

time-read
1 min  |
April 24, 2024
வெப்ப அலை அதிகம் வீச வாய்ப்புள்ளதால் - தமிழகத்துக்கு மஞ்சள் அலர்ட்
Maalai Express

வெப்ப அலை அதிகம் வீச வாய்ப்புள்ளதால் - தமிழகத்துக்கு மஞ்சள் அலர்ட்

வானிலை ஆய்வாளர் தகவல்

time-read
1 min  |
April 24, 2024
நாளை முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை
Maalai Express

நாளை முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை

பண்டிகை மற்றும் நாடாளுமன்ற தேர்தல் விடுமுறை முடிந்து நேற்று பள்ளிகள் திறக்கப்பட்டன.

time-read
1 min  |
April 23, 2024
கலசலிங்கம் பல்கலையில் சர்வதேச மாநாடு
Maalai Express

கலசலிங்கம் பல்கலையில் சர்வதேச மாநாடு

ஸ்ரீவில்லிபுத்தூர், கலசலிங்கம் பல்கலை, இயந்திரவியல் துறை சார்பில் \"நிலையான உற்பத்தி மற்றும் ஆட்டோ மேஷன் தலைப்பில் இரண்டு நாள் சர்வதேச மாநாடு, வேந்தர் கே.ஸ்ரீதரன் தலைமையில் நடைபெற்றது. துணைவேந்தர் எஸ்.நாராயணன், பதிவாளர் வி.வாசுதேவன் வாழ்த்துரை வழங்கினர்.

time-read
1 min  |
April 23, 2024
திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் பிரமோற்சவ விழாவையொட்டி தேர்கால் நடும் நிகழ்ச்சி
Maalai Express

திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் பிரமோற்சவ விழாவையொட்டி தேர்கால் நடும் நிகழ்ச்சி

காரைக்காலை அடுத்த திருநள்ளாற்றில் உலக புகழ்மிக்க சனீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில், சனிக்கிழமைதோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களும், சனிப்பெயர்ச்சியின் போது லட்சக்கணக்கான பக்தர்களும் வருகைதந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம்.

time-read
1 min  |
April 23, 2024
நீலகிரி மாவட்டத்தில் பறவைக் காய்ச்சல் நோய் பரவாமல் இருக்க தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது : ஆட்சியர் தகவல்
Maalai Express

நீலகிரி மாவட்டத்தில் பறவைக் காய்ச்சல் நோய் பரவாமல் இருக்க தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது : ஆட்சியர் தகவல்

நீலகிரி மாவட்ட எல்லை மாநிலமான கேரளா மாநிலம், ஆலப்புழா மாவட்டத்தில் பறவைக் காய்ச்சல் நோய் கிளர்ச்சி ஏற்பட்டுள்ளதனை தொடர்ந்து, நீலகிரி மாவட்டத்தில் பறவைக் காய்ச்சல் நோய் பரவாமல் இருக்க தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

time-read
1 min  |
April 23, 2024
அக்கச்சிப்பட்டி நடுநிலைப் பள்ளியில் உலக புவி தினம்
Maalai Express

அக்கச்சிப்பட்டி நடுநிலைப் பள்ளியில் உலக புவி தினம்

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வ கோட்டை ஒன்றியம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அக்கச்சிப்பட்டியில் உலக புவிதினம் கடைபிடிக்கப்பட்டது.

time-read
1 min  |
April 23, 2024
குலுங்கியது மதுரை மாநகர் - பச்சைப் பட்டு உடுத்தி வைகை ஆற்றில் எழுந்தருளினார் கள்ளழகர்
Maalai Express

குலுங்கியது மதுரை மாநகர் - பச்சைப் பட்டு உடுத்தி வைகை ஆற்றில் எழுந்தருளினார் கள்ளழகர்

லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

time-read
1 min  |
April 23, 2024
திருவண்ணாமலையில் நாளை சித்ரா பவுர்ணமி கிரிவலம்-9 முக்கிய சாலைகளில் 11 தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைப்பு
Maalai Express

திருவண்ணாமலையில் நாளை சித்ரா பவுர்ணமி கிரிவலம்-9 முக்கிய சாலைகளில் 11 தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைப்பு

திருவண்ணாமலை நகரில் வரும் 23 மற்றும் 24 தேதிகளில் சித்ரா பௌர்ணமி விழா நடைபெறவுள்ளது.

time-read
2 mins  |
April 22, 2024