20 விளையாட்டுகள் 280 பிரிவுகளில் நடத்தப்பட்டு வருகிறது. இந்தியா சார்பில் 106 வீரர்கள், 104 வீராங்கனைகள் என மொத்தம் 210 பேர் 16 விளையாட்டுகளில் கலந்து கொண்டனர்.
This story is from the August 08, 2022 edition of Maalai Express.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the August 08, 2022 edition of Maalai Express.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
பந்தடிமேடை ஸ்ரீகாத்தாயி அம்மன் கோயிலில் நடனப்பெருவிழா கொடியேற்றுத்துடன் துவங்கியது
கும்பகோணம் பந்தடிமேடை ஸ்ரீகாத்தாயி அம்மன் கோயிலில் 115 ஆம் ஆண்டு திருநடன கொடியேற்றுத்துடன் துவங்கியது.
100% வாக்களிப்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு நிகழ்ச்சி
பாராளுமன்ற பொதுத் தேர்தலை முன்னிட்டு, காரப் பேட்டை மீனாட்சி மருத்துவக் கல்லூரியில், 100% வாக்களிப்பதை வலியுறுத்தி கல்லூரி மாணவ, மாணவியர்களிடையே விழிப்பு ணர்வு நிகழ்ச்சிகள் மாவட்ட தேர்தல் அலுவலர் கலைச்செல்வி மோகன், தலைமையில் நடைபெற்றது.
பில் கேட்ஸ்க்கு “தூத்துக்குடி முத்து' பரிசளித்த பிரதமர் மோடி
பிரதமர் மோடி உலக கோடீஸ்வரர்களில் ஒருவரான பில் கேட்ஸ் உடன் ஏய் (AI) முதல் டிஜிட்டல் பிரிவை கட்டுப்படுத்துவது வரையிலான பல்வேறு விசயங்கள் குறித்து உரையாடினார்.
4 மாநிலங்களில் தேடப்பட்ட ஏ.டி.எம்.கொள்ளையன் போடியில் கைது
தேனி மாவட்டம் போடி அருகில் உள்ள ஜக்கமநாயக்கன்பட்டி ராமநாதன் நகரை சேர்ந்தவர் தம்பிராஜ் (வயது46). இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இவர் மீது பல்வேறு ஏ.டி.எம். திருட்டு வழக்குகள் உள்ளது.
தருமபுரி, கிருஷ்ணகிரி வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை பிரசாரம்-தேர்தல் பொதுக்கூட்டமும் நடக்கிறது
தமிழகத்தில் பாராளுமன்றத் தேர்தல் வருகிற 19-ந்தேதி நடக்கிறது.
டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1 தேர்வு நடைபெறும் தேதி அறிவிப்பு
டி.என்.பி.எஸ்.சி. சார்பில் அரசின் பல்வேறு காலி இடங்களை நிரப்ப போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.
100 நாள் வேலை ஊதியத்தை உயர்த்தியது மத்திய அரசு
கிராமப்புற மக்களுக்கு வேலை வழங்கும் நோக்கில் 2006ம் ஆண்டு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் கொண்டுவரப்பட்டது.
வரலாறு காணாத விதமாக ரூ.50 ஆயிரத்தை தொட்ட தங்கம் விலை
தங்கத்தின் விலை கடந்த ஆண்டு மார்ச் மாத தொடக்கத்தில் இருந்து ஏற்ற இறக்கத்தோடு காணப்படுகிறது.
லோக்சபா தேர்தலுக்கான மனு தாக்கல் நிறைவு இறுதி நாளில் புதுச்சேரியில் 17பேர் வேட்பு மனு
தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 40 லோக்சபா தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக ஏப்ரல் 19ம் தேதி தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 25ம் தேதி துவங்கியது.
அறுவை சிகிச்சை மூலம் தாக்குதலில் காயமடைந்த 17 வயது சிறுவனின் உயிரை காப்பாற்றி, அவரது முகத்தோற்றத்தையும் மீட்டெடுத்து சாதனை
கமுதியை சேர்ந்த, பி.காம் இரண்டாம் ஆண்டு மாணவனை, தெரிந்த நபர் ஒருவர் கூரிய ஆயுதத் தால் தாக்கினார்.