தமிழ்நாடு நடமாடும் தடய அறிவியல் ஆய்வக வாகனங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து, தமிழ்நாடு தடய அறிவியல் துறையின் தலைமை ஆய்வகம் சர்வதேச தரச் சான்றிதழ் பெற்றதற்கு வாழ்த்து தெரிவித்தார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு தடய அறிவியல் துறையின் பயன்பாட்டிற்காக ரூ.3,92,70,000 செலவில் பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ள 14 நடமாடும் தடய அறிவியல் ஆய்வக வாகனங்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த நடமாடும் தடய அறிவியல் ஆய்வகங்கள், குற்றவாளிகளை விரைவில் கண்டறிய குற்ற நிகழ்விடத்திலேயே குற்றப் புலனாய்வாளர்களுக்கு அறிவியல்சார் சேவைகளை வழங்கி வருகின்றன.
This story is from the July 01, 2022 edition of Maalai Express.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the July 01, 2022 edition of Maalai Express.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
காரைக்கால் மாவட்ட தேர்தல் பணி ஊழியர்கள் கவனமுடன் தேர்தல் பணியாற்றவேண்டும்
காரைக்கால் மாவட்டத்தில் தேர்தல் பணியாற்றும் ஊழியர்கள் வருகிற 18 மற்றும் 19 ஆகிய இரு நாட்கள், காரைக்கால் மாவட்ட தேர்தல் பணியில், கவனமுடன் பணியாற்றவேண்டும். என, மாவட்ட தேர்தல் அதிகாரி மணிகண்டன் அறிவுறுத்தியுள்ளார்.
சிதம்பரம் கோவிந்தராஜ பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவம் நடத்த பொதுதீட்சிதர்கள் ஒத்துழைக்க வேண்டும்: தெய்வீக பக்தர்கள் பேரவை நிறுவன தலைவர் கோரிக்கை
தெய்வீக பக்தர்கள் பேரவை நிறுவனத் தலைவர் ஜெமினி எம்.என். ராதா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:
வாக்காளர்களுக்கு சேவைகள் வழங்கிட புதுச்சேரியில் 842 தன்னார்வல மாணவ, மாணவிகள் ஈடுபட உள்ளனர்
மாவட்ட தேர்தல் அதிகாரி குலோத்துங்கன் தகவல்
தமிழகத்தில் ஒரே நாளில் ரூ.400 கோடிக்கு மது விற்பனை
தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலையொட்டி இன்று முதல் 3 நாட்களுக்கு (19ந்தேதி வரை) டாஸ்மாக் மதுக்கடைகள் மூடப்படுகிறது.
பாஜகவையும், அதிமுகவையும் ஒருசேர வீழ்த்த வேண்டும்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
நாளை மறுநாள் வாக்குப்பதிவு இன்று மாலை 6 மணியுடன் பிரசாரம் ஒய்கிறது
நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. முதல் கட்டமாக தமிழகம்புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கும் நாளை மறுநாள் (19ந் தேதி) தேர்தல் நடைபெறுகிறது.
கோடைகால விடுமுறையை உடனே அறிவிக்க வேண்டும்
காரை பிரதேச அரசு ஊழியர் சம்மேளனம் கோரிக்கை
அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிப்பு
தமிழ்நாடு வஞ்சித் பகுஜன் அகாடி கட்சியின் தமிழ் மாநிலத் தலைவர் அஞ்சுமுத்து ஆலோசனை படியும், சேலம் அரசு கலைக்கல்லூரி அருகிலுள்ள அண்ணல் டாக்டர் அம்பேத்கரின் திருவுருவ சிலைக்கும், வீராணம் ஊராட்சியில் உள்ள அண்ணல் டாக்டர் அம்பேத்கரின் திருவுருவ சிலைக்கும், சேலம் கிழக்கு மாவட்ட தலைவர் வீராணம் விஎம்ஆர் பாலு தலைமையில் டாக்டர் அம்பேத்கரின் உருவ D, சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
மத்தியில் காங்கிரஸ் ஆட்சி பொறுப்பேற்றவுடன் புதுவைக்கு மாநில அந்தஸ்து வழங்கப்படும்: தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கார்கே வாக்குறுதி
புதுச்சேரி பாராளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளராக வைத்திலிங்கம் போட்டியிடுகிறார்.
ஜெட் வேகத்தில் ஏறும் தங்கம் விலை சவரன் ரூ.55ஆயிரத்தை நெருங்குகிறது
தங்கம் விலை சமீபத்தில் சவரன் ரூ.54 ஆயிரத்தை தாண்டி புதிய உச்சத்தை தொட்டது.