Facebook Pixel நகைக் கடன் கட்டுப்பாடுகள் ஒத்திவைப்பு | Dinamani Tiruppur - newspaper - Read this story on Magzter.com

Try GOLD - Free

நகைக் கடன் கட்டுப்பாடுகள் ஒத்திவைப்பு

Dinamani Tiruppur

|

May 31, 2025

ரிசர்வ் வங்கிக்கு மத்திய நிதியமைச்சகம் பரிந்துரை

புது தில்லி, மே 30: ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) அண்மையில் வெளியிட்ட தங்க நகைக் கடன் பெறுபவர்களுக்கான புதிய வரைவு விதிமுறைகளிலிருந்து, ரூ.2 லட்சம் வரை நகைக் கடன் பெறுவோருக்கு விலக்கு அளிக்கப்பட வேண்டும் என மத்திய நிதியமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது.

மேலும், 'இந்தப் புதிய விதிமுறையை அடுத்த ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதிமுதல் நடைமுறைப்படுத்துவதே பொருத்தமானதாக இருக்கும்' என்றும் நிதியமைச்சகம் ஆலோசனை தெரிவித்துள்ளது.

புதிய விதிமுறைகள்: வங்கிகள் மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்கள் தனிநபர்களுக்கு வழங்கும் தங்க நகைக் கடன் தொடர்பாக 9 புதிய வரைவு விதிமுறைகளை ரிசர்வ் வங்கி அண்மையில் வெளியிட்டது.

அதில், அடமானம் வைக்கப்படும் தங்க நகையின் மதிப்பில் 75 சதவீதம் மட்டுமே கடனாக வழங்கப்படும். தங்க நகை தங்களுடையது தான் என்பதற்கான ஆதாரத்தை வாடிக்கையாளர் சமர்ப்பிக்க வேண்டும்.

நகையின் தூய்மைத்தன்மை மற்றும் தரத்துக்கான சான்றை வங்கிகள் வாடிக்கையாளருக்கு வழங்க வேண்டும். 22 காரட் அல்லது அதற்கு மேல் உள்ள தங்க நகைகளுக்கு மட்டுமே கடன் வழங்கப்படும்.

MORE STORIES FROM Dinamani Tiruppur

Dinamani Tiruppur

Dinamani Tiruppur

காங்கிரஸ் தன்னை வலுப்படுத்த முயல்வது தவறா?

கேரளம், மேற்கு வங்கம், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் தனது கட்சியை வலுப்படுத்த முயல்வது எப்படி கூட்டணியைப் பலவீனப்படுத்தும் செயலாகும் என்று காங்கிரஸ் கட்சியின் மக்களவை உறுப்பினர் மாணிக்கம் தாகூர் கேள்வி எழுப்பினார்.

time to read

1 min

June 09, 2026

Dinamani Tiruppur

Dinamani Tiruppur

58 கோடிக்கு மேல் ஜன்தன் கணக்குகள்

நாட்டில் இதுவரை 58 கோடிக்கு மேல் ஜன்தன் வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளதாக மத்திய நிதிமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

time to read

1 min

June 09, 2026

Dinamani Tiruppur

தமிழகத்தில் 5 மாதங்களில் 145 பேர் உடல் உறுப்பு தானம் !

தமிழகத்தில் முன்னெப்போதும் இல்லாத வகையில், கடந்த ஐந்து மாதங்களில் 145 பேரின் உடல் உறுப்புகள் தானமாகப் பெறப்பட்டு 800 பேருக்கு மறுவாழ்வு அளிக்கப்பட்டுள்ளது.

time to read

1 min

June 09, 2026

Dinamani Tiruppur

தரமான ஆராய்ச்சியே வளர்ச்சி!

தேசத்தின் அறிவுசார் வளம், சமூக முன்னேற்றத்தைத் தீர்மானிக்கும் உயர் கல்வியை வழங்கும் பல்கலைக்கழகங்கள் சிந்தனை விதைகளை விதைப்பதற்கான களங்களாகவும், அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கான மையங்களாகவும் திகழ்ந்து வந்துள்ளன.

time to read

2 mins

June 09, 2026

Dinamani Tiruppur

Dinamani Tiruppur

'இண்டி' கூட்டணி ஒற்றுமையை வலுப்படுத்த வேண்டும்

தில்லி கூட்டத்தில் தலைவர்கள் வலியுறுத்தல்

time to read

2 mins

June 09, 2026

Dinamani Tiruppur

Dinamani Tiruppur

காங்கிரஸின் அணுகுமுறையால் கூட்டணியில் அதிருப்தி

அண்மையில் நடந்து முடிந்த தேர்தல்களின் போது காங்கிரஸ் கட்சி கையாண்ட அணுகுமுறையால் இண்டி கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகள் இடையே அதிருப்தி ஏற்பட்டுள்ளது என்று மக்களவை உறுப்பினரும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான தொல். திருமாவளவன் திங்கள்கிழமை தெரிவித்தார்.

time to read

1 min

June 09, 2026

Dinamani Tiruppur

Dinamani Tiruppur

பிரக்ஞானந்தாவுக்கு ரூ.50 லட்சம் ஊக்கத் தொகை

முதல்வர் ஜோசப் விஜய் வழங்கினார்

time to read

1 min

June 09, 2026

Dinamani Tiruppur

Dinamani Tiruppur

ஆந்திரம்: ஆலையில் உருக்கப்பட்ட இரும்பு குழம்பு சிந்தி 8 பேர் உயிரிழப்பு

ஆந்திர மாநிலத்தில் இரும்பு ஆலையில் கொதிநிலையில் இருந்த உருக்கப்பட்ட இரும்புக் குழம்பு சிந்தியதில் 8 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். பலத்த காயங்களுடன் மீட்கப்பட்ட 6 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

time to read

1 min

June 09, 2026

Dinamani Tiruppur

ரூ.397 கோடி மின்மாற்றி முறைகேடு: சிபிஐ வழக்குப் பதிவு

சிபிஐ வழக்குப் பதிவு

time to read

1 min

June 09, 2026

Dinamani Tiruppur

வாக்களித்தால் மட்டும் போதுமா?

கடந்த ஏப்ரல் மாதம் சட்டப்பேரவைத் தேர்தலன்று காலையில் வாக்குச்சாவடிக்குச் சென்று வாக்கைச் செலுத்திவிட்டு வந்தபிறகு கைப்பேசியை எடுத்தால் நான்கு அழைப்புகள் வந்திருந்தன.

time to read

3 mins

June 09, 2026

Translate

Share

-
+

Change font size