Facebook Pixel நாகாலாந்து ஆளுநர் இல.கணேசன் மறைவு | Dinamani Thoothukudi - newspaper - Read this story on Magzter.com

Try GOLD - Free

நாகாலாந்து ஆளுநர் இல.கணேசன் மறைவு

Dinamani Thoothukudi

|

August 16, 2025

நாகாலாந்து ஆளுநரும், பாஜகவின் இலக்கிய முகமாகத் திகழ்ந்தவருமான இல.கணேசன் (80) உடல்நலக்குறைவால் வெள்ளிக்கிழமை காலமானார்.

சென்னை, ஆக.15:

தஞ்சாவூரில் 16.2.1945-இல் இலக்குமி ராகவன்- அலமேலு தம்பதியின் ஒன்பது குழந்தைகளில் ஏழாவது மகனாகப் பிறந்தவர் இல.கணேசன். தந்தை பலசரக்குக் கடைக்காரர், பத்திரிகை முகவராகவும் இருந்தவர்.

சிறுவயதிலேயே தந்தையை இழந்துவிட்டதால், சகோதரர்களின் அரவணைப்பில் இல.கணேசன் வளர்ந்தார். தஞ்சையில் தெற்கு வீதியில் உள்ள வீரராகவ மேல்நிலைப் பள்ளியில் பயின்றார். பின்னர், மாவட்ட ஆட்சியரகத்தில் இருந்த நகர நில வரித் திட்ட அலுவலகத்தில் பணியாற்றினார். இவரது அண்ணன்கள் மூவர் ஆர்எஸ்எஸ் ஈடுபாட்டுடன் வளர்ந்தவர்கள்.

இதனால் ஐந்து வயதிலேயே இல.கணேசன், ஆர்எஸ்எஸ் ஷாகா பயிற்சிகளில் பங்கேற்கத் தொடங்கினார். இளம் வயதில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் இணைந்த இல.கணேசன் திருமணம் செய்து கொள்ளாமல், முழுநேரமும் மக்கள் பணியாற்றினார்.

MORE STORIES FROM Dinamani Thoothukudi

Dinamani Thoothukudi

மின்வாரியத்தில் 15,000 காலிப் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்

அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார்

time to read

1 min

June 09, 2026

Dinamani Thoothukudi

தமிழகத்தில் ஜூன் 13 வரை மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் ஓரிரு இடங்களில் சனிக்கிழமை (ஜூன் 13) வரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

time to read

1 min

June 09, 2026

Dinamani Thoothukudi

ரூ.397 கோடி மின்மாற்றி முறைகேடு: சிபிஐ வழக்குப் பதிவு

சிபிஐ வழக்குப் பதிவு

time to read

1 min

June 09, 2026

Dinamani Thoothukudi

Dinamani Thoothukudi

ஆந்திரம்: ஆலையில் உருக்கப்பட்ட இரும்பு குழம்பு சிந்தி 8 பேர் உயிரிழப்பு

ஆந்திர மாநிலத்தில் இரும்பு ஆலையில் கொதிநிலையில் இருந்த உருக்கப்பட்ட இரும்புக் குழம்பு சிந்தியதில் 8 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். பலத்த காயங்களுடன் மீட்கப்பட்ட 6 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

time to read

1 min

June 09, 2026

Dinamani Thoothukudi

தரமான ஆராய்ச்சியே வளர்ச்சி!

தேசத்தின் அறிவுசார் வளம், சமூக முன்னேற்றத்தைத் தீர்மானிக்கும் உயர் கல்வியை வழங்கும் பல்கலைக்கழகங்கள் சிந்தனை விதைகளை விதைப்பதற்கான களங்களாகவும், அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கான மையங்களாகவும் திகழ்ந்து வந்துள்ளன.

time to read

2 mins

June 09, 2026

Dinamani Thoothukudi

வாக்களித்தால் மட்டும் போதுமா?

கடந்த ஏப்ரல் மாதம் சட்டப்பேரவைத் தேர்தலன்று காலையில் வாக்குச்சாவடிக்குச் சென்று வாக்கைச் செலுத்திவிட்டு வந்தபிறகு கைப்பேசியை எடுத்தால் நான்கு அழைப்புகள் வந்திருந்தன.

time to read

3 mins

June 09, 2026

Dinamani Thoothukudi

Dinamani Thoothukudi

'இண்டி' கூட்டணி ஒற்றுமையை வலுப்படுத்த வேண்டும்

தில்லி கூட்டத்தில் தலைவர்கள் வலியுறுத்தல்

time to read

2 mins

June 09, 2026

Dinamani Thoothukudi

தமிழகத்தில் 5 மாதங்களில் 145 பேர் உடல் உறுப்பு தானம் !

தமிழகத்தில் முன்னெப்போதும் இல்லாத வகையில், கடந்த ஐந்து மாதங்களில் 145 பேரின் உடல் உறுப்புகள் தானமாகப் பெறப்பட்டு 800 பேருக்கு மறுவாழ்வு அளிக்கப்பட்டுள்ளது.

time to read

1 min

June 09, 2026

Dinamani Thoothukudi

Dinamani Thoothukudi

பிரக்ஞானந்தாவுக்கு ரூ.50 லட்சம் ஊக்கத் தொகை

முதல்வர் ஜோசப் விஜய் வழங்கினார்

time to read

1 min

June 09, 2026

Dinamani Thoothukudi

ஆப்கானுடனான டெஸ்ட்: 3 நாளில் வென்றது இந்தியா

ஆப்கானிஸ்தானுடனான டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியா, இன்னிங்ஸ் மற்றும் 300 ரன்கள் வித்தியாசத்தில் திங்கள்கிழமை வெற்றி பெற்றது.

time to read

1 mins

June 09, 2026

Translate

Share

-
+

Change font size