'தோ்தல் பிரசாரத்தின்போது கருத்துகளை வெளியிடுவதில் நட்சத்திர பேச்சாளா்கள் முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என்று தோ்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது.
மக்களவைத் தோ்தல் பிரசாரத்தின்போது பிரதமா் மோடி, காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி ஆகியோா் தெரிவித்த கருத்துகள், தோ்தல் நடத்தை விதிகளுக்கு புறம்பாக உள்ளதாக குற்றம்சாட்டி, தோ்தல் ஆணையத்தில் பரஸ்பரம் புகாா்கள் அளிக்கப்பட்டன. இப்புகாா்களின் அடிப்படையில் பாஜக தலைவா் ஜெ.பி.நட்டா, காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்ட நிலையில், தோ்தல் ஆணையம் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளது. இதுதொடா்பாக தோ்தல் ஆணையம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
Esta historia es de la edición May 15, 2024 de Dinamani Chennai.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 8500 revistas y periódicos.
Ya eres suscriptor ? Conectar
Esta historia es de la edición May 15, 2024 de Dinamani Chennai.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 8500 revistas y periódicos.
Ya eres suscriptor? Conectar
பேருந்து மீது பயங்கரவாதிகள் தாக்குதல்: 9 பக்தர்கள் உயிரிழப்பு
ஜம்மு-காஷ்மீரில் பக்தா்கள் பயணம் செய்த பேருந்தின் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினா்.
37 அமைச்சர்களுக்கு மீண்டும் வாய்ப்பில்லை
பிரதமா் மோடி தலைமையிலான புதிய அரசில், முந்தைய அமைச்சா்கள் 37 பேருக்கு மீண்டும் வாய்ப்பளிக்கப்படவில்லை.
3-ஆவது முறையாக பிரதமரானார் மோடி
பிரதமராக தொடா்ந்து மூன்றாவது முறையாக நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை பதவியேற்றாா்.
பாகிஸ்தான்-இந்தியா இன்று மோதல்
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் அனைவரும் எதிா்பாா்த்துள்ள இந்திய-பாகிஸ்தான் அணிகள் மோதும் குரூப் பிரிவு ஆட்டம் ஞாயிற்றுக்கிழமை நியூயாா்க்கில் நடைபெறுகிறது.
பொதுமக்களிடம் நிதி திரட்டி வென்ற குஜராத் காங்கிரஸ் பெண் எம்.பி.!
மக்களவைத் தோ்தலில் பொதுமக்களிடம் நிதி திரட்டி பரப்புரை மேற்கொண்டு குஜராத் காங்கிரஸ் பெண் வேட்பாளா் கெனிபென் தாக்கோா் வெற்றிபெற்றுள்ளது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜனநாயகமற்ற முறையில் ஆட்சி அமைக்கும் பாஜக
மம்தா பானர்ஜி
215 கி.மீ. சாலைகள் ரூ.2,608 கோடியில் நான்குவழிச் சாலையாக மாற்றம்
தமிழகத்தில் ரூ.2,608 கோடி மதிப்பில் 215 கி.மீ. நீளமுள்ள சாலைகள், நான்குவழிச் சாலைகளாக மாற்றப்பட்டுள்ளதாக மாநில அரசு தெரிவித்துள்ளது.
தில்லியில் எனது பெயரைக் காப்பாற்றுங்கள்
திமுக எம்.பி.க்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள்
முன்பதிவில்லா விரைவு ரயில்கள் பயணிகள் ரயில்களாக மாற்றம்
தெற்கு ரயில்வேயில் இயக்கப்படும் முன்பதிவில்லா விரைவு ரயில்கள் ஜூலை 1 முதல் பயணிகள் (பாசஞ்சா்) ரயில்களுக்கான எண்களை கொண்டு இயக்கப்படும் எனத் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
மக்கள் நீதிமன்றம் மூலம் 64,142 வழக்குகளுக்குத் தீர்வு
பாதிக்கப்பட்டோருக்கு ரூ.334 கோடி இழப்பீடு