காஸாவில் உணவுக்காக காத்திருந்தவர்கள் மீது துப்பாக்கிச்சூடு உயிரிழப்பு |I2-ஆக அதிகரிப்பு
Dinamani Chennai|March 02, 2024
காஸா, மார்ச் 1: காஸாவில் உதவிப் பொருள்களுக்காக காத்திருந்தவர்கள் மீது இஸ்ரேல் படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் உயிரிழப்பு 112-ஆக அதிகரித்தது.
காஸாவில் உணவுக்காக காத்திருந்தவர்கள் மீது துப்பாக்கிச்சூடு உயிரிழப்பு |I2-ஆக அதிகரிப்பு

இத்தாக்குதல் தொடர்பாக பாரபட்சமற்ற விசாரணை நடத்தப்படவேண்டும் என்று அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இது குறித்து இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில், 'காஸாவின் தற்போதைய நிலவரம் மிகவும் கவலையளிப்பதாக உள்ளது. இதுபோன்ற சம்பவங்களில் பொதுமக்கள் உயிரிழப்பு ஏற்படுவதும், நிவாரணப் பொருள்கள் தட்டுப்பாட்டால் பொதுமக்கள் அவதியுறுவதும் அதிகபட்ச கவலையை ஏற்படுத்துபவை ஆகும்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அமெரிக்கா: அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியதாவது: காஸா சிட்டியில் பொதுமக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப் பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது.  சம்பவம் காஸா போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தையை மேலும் சிக்கலாக்கும் என்றார்.

அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் மேத்யு மில்லர் கூறுகையில், 'இந்தச் சம்பவம் தொடர்பான கூடுதல் விவரங்களை உடனடியாக அறிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

இது தொடர்பான விசாரணையை அமெரிக்க அரசு உன்னிப்பாக கவனிக்கும். துப்பாக் கிச்சூட்டின் பின்னணியில் உள்ள உண்மைகளை முழுமையாக வெளிக்கொண்டு வர இஸ்ரேலுக்கு அமெரிக்கா அழுத்தம் கொடுக்கும்' என்றார் அவர்.

பிரான்ஸ்: காஸா சிட்டியில் நடத்தப்பட்ட வியாழக்கிழமை துப்பாக்கிச்சூடுதொடர்பாக சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று பிரான்ஸ் வலியுறுத்தியுள்ளது.

هذه القصة مأخوذة من طبعة March 02, 2024 من Dinamani Chennai.

ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 8500 مجلة وصحيفة.

هذه القصة مأخوذة من طبعة March 02, 2024 من Dinamani Chennai.

ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 8500 مجلة وصحيفة.

المزيد من القصص من DINAMANI CHENNAI مشاهدة الكل
ஜோகோவிச், ஸ்வெரெவ் வெற்றி
Dinamani Chennai

ஜோகோவிச், ஸ்வெரெவ் வெற்றி

ஆஸ்டபென்கோ, கசாட்கினா தோல்வி

time-read
1 min  |
June 01, 2024
மோடி ஆட்சியில் ரூ.10 லட்சம் கோடி வாராக் கடன் மீட்பு - நிர்மலா சீதாராமன்
Dinamani Chennai

மோடி ஆட்சியில் ரூ.10 லட்சம் கோடி வாராக் கடன் மீட்பு - நிர்மலா சீதாராமன்

‘வங்கித் துறையில் பல்வேறு சீா்திருத்தங்களை பிரதமா் மோடி தலைமையிலான அரசு மேற்கொண்டதன் விளைவாக ரூ.10 லட்சம் கோடி மதிப்பிலான வாராக் கடன்தொகை திரும்ப வசூலிக்கப்பட்டுள்ளது’ என மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

time-read
1 min  |
June 01, 2024
வெள்ளிங்கிரி மலைப் பாதைக்கு வனத் துறை பூட்டு
Dinamani Chennai

வெள்ளிங்கிரி மலைப் பாதைக்கு வனத் துறை பூட்டு

கோவை, வெள்ளிங் கிரி மலையேற்றத்துக்கு அனுமதிக்கப் பட்ட 3 மாத காலம் நிறைவடைந்த தால் மலையேறும் பாதையை வனத் துறையினர் வெள்ளிக்கிழமை மூடி அறிவிப்புப் பலகை வைத்தனர்.

time-read
1 min  |
June 01, 2024
பிரதமர் மோடி 2 -ஆவது நாள் தியானம்
Dinamani Chennai

பிரதமர் மோடி 2 -ஆவது நாள் தியானம்

சூரிய வழிபாட்டுடன் தொடங்கினார்

time-read
1 min  |
June 01, 2024
பெயிண்ட் தொழிற்சாலையில் தீ விபத்து: 3 பேர் உயிரிழப்பு
Dinamani Chennai

பெயிண்ட் தொழிற்சாலையில் தீ விபத்து: 3 பேர் உயிரிழப்பு

ரூ.3 கோடி பொருள்கள் சேதம்

time-read
1 min  |
June 01, 2024
சென்னையில் ரூ. 500-க்கு தாய்ப்பால் விற்பனை: கடைக்கு 'சீல்'
Dinamani Chennai

சென்னையில் ரூ. 500-க்கு தாய்ப்பால் விற்பனை: கடைக்கு 'சீல்'

சென்னை மாதவரத்தில் 100 மில்லி தாய்ப்பாலை ரூ.500-க்கு சட்டவிரோதமாக விற்பனை செய்த கடைக்கு உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனா்.

time-read
1 min  |
June 01, 2024
Dinamani Chennai

கிளாம்பாக்கத்தில் பேருந்துகள் எளிதாக சாலையைக் கடக்க புதிய மேம்பாலம்

சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் அறிவிப்பு

time-read
1 min  |
June 01, 2024
இன்று இறுதிக்கட்ட தேர்தல்
Dinamani Chennai

இன்று இறுதிக்கட்ட தேர்தல்

வாரணாசி உள்பட 57 தொகுதிகளில் பலத்த பாதுகாப்பு

time-read
1 min  |
June 01, 2024
பிரிட்டனிலிருந்து 100 மெ.டன் தங்கம் இந்தியா வந்தது
Dinamani Chennai

பிரிட்டனிலிருந்து 100 மெ.டன் தங்கம் இந்தியா வந்தது

பிரிட்டனில் இருப்பு வைக்கப்பட்டிருந்த 100 மெட்ரிக் டன் தங்கத்தை உள்நாட்டு பெட்டகங்களுக்கு இந்தியா கடந்த நிதியாண்டில் மாற்றியுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் வெள்ளிக்கிழமை தெரிவித்தன.

time-read
1 min  |
June 01, 2024
உ.பி., பிகார்: தேர்தல் பணியாளர்கள் 25 பேர் உயிரிழப்பு
Dinamani Chennai

உ.பி., பிகார்: தேர்தல் பணியாளர்கள் 25 பேர் உயிரிழப்பு

வட மாநிலங்களில் வெப்ப அலைக்கு வெள்ளிக்கிழமை உயிரிழந்த 40 பேரில், 25 போ் தோ்தல் பணியாளா்களாவா்.

time-read
1 min  |
June 01, 2024