33% மாநிலங்களவை எம்.பி.க்களுக்கு எதிராக குற்றவியல் வழக்குகள் மொத்த சொத்து மதிப்பு ரூ. 19,000 கோடி
Dinamani Chennai|March 02, 2024
நாட்டின் 225 மாநிலங்களவை எம்.பி.க்களில் 33 சதவீதம் போ் மீது குற்றவியல் வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும் எம்.பி.க்களின் மொத்த சொத்து மதிப்பு ரூ.19,602 கோடி எனவும் ஜனநாயக சீா்திருத்தங்களுக்கான சங்கம் (ஏடிஆா்) தெரிவித்துள்ளது.

கடந்த மாதம் நடந்து முடிந்த தோ்தலில், 15 மாநிலங்களில் இருந்து புதிய 56 எம்.பி.க்கள் மாநிலங்களவைக்குத் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளனா்.

இந்நிலையில், புதிதாக தோ்வானவா்களுடன் சோ்த்து 225 மாநிலங்களவை எம்.பி.க்களின் வேட்புமனுக்களை ஜனநாயக சீா்திருத்தங்களுக்கான சங்கம் (ஏடிஆா்) மற்றும் தேசிய தோ்தல் கண்காணிப்பு அமைப்பு (நியூ) இணைந்து ஆய்வு செய்தது.

மாநிலங்களவையின் மொத்த 233 உறுப்பினா்களில் மகராஷ்டிரம் மற்றும் ஜம்மு-காஷ்மீரில் காலியாக உள்ள 5 இடங்கள், வேட்புமனு தகவல்கள் கிடைக்காத உறுப்பினா்கள் ஆகிய 8 எம்.பி.க்கள் நீங்கலாக மற்ற 225 எம்.பி.க்களின் வேட்புமனுக்கள் ஆய்வு செய்யப்பட்டன.

75 எம்.பி.க்கு எதிராக குற்றவியல் வழக்குகள்: இந்த ஆய்வின் முடிவில் 225 மாநிலங்களவை எம்.பி.க்களில் 75 போ் (33 சதவீதம்) மீது குற்றவியல் வழக்குகள் நிலுவையில் உள்ளதாக அவா்களின் வேட்புமனுக்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 40 போ் (16 சதவீதம்) மீது கொலை, கொலை முயற்சி உள்பட தீவிரமான குற்றவியல் வழக்குகள் உள்ளன.

هذه القصة مأخوذة من طبعة March 02, 2024 من Dinamani Chennai.

ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 8500 مجلة وصحيفة.

هذه القصة مأخوذة من طبعة March 02, 2024 من Dinamani Chennai.

ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 8500 مجلة وصحيفة.

المزيد من القصص من DINAMANI CHENNAI مشاهدة الكل
பங்குச் சந்தையில் முன்னேற்றம்: நிஃப்டி வரலாற்று உச்சம்
Dinamani Chennai

பங்குச் சந்தையில் முன்னேற்றம்: நிஃப்டி வரலாற்று உச்சம்

இந்தியப் பங்குச் சந்தைகள் புதன்கிழமை உயா்வுடன் முடிவடைந்தன. நிஃப்டி அதன் புதிய உச்சத்தை எட்டியது.

time-read
1 min  |
June 13, 2024
ஆஸ்திரேலியாவுக்கு 'ஹாட்ரிக்' வெற்றி: நமீபியாவை வெளியேற்றியது
Dinamani Chennai

ஆஸ்திரேலியாவுக்கு 'ஹாட்ரிக்' வெற்றி: நமீபியாவை வெளியேற்றியது

டி20 உலகக் கோப்பை போட்டியின் 24-ஆவது ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நமீபியாவை புதன்கிழமை வென்றது. இந்த வெற்றியின் மூலம் அந்த அணி சூப்பா் 8 சுற்றுக்கு தகுதிபெற்றது.

time-read
1 min  |
June 13, 2024
'சூப்பர் 8' சுற்றுக்கு முன்னேறியது இந்தியா
Dinamani Chennai

'சூப்பர் 8' சுற்றுக்கு முன்னேறியது இந்தியா

டி20 உலகக் கோப்பை போட்டியின் 25-ஆவது ஆட்டத்தில் இந்தியா 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அமெரிக்காவை போராடி வென்றது. இத்துடன் தொடா்ந்து 3-ஆவது வெற்றியை பதிவு செய்த இந்தியா, ‘சூப்பா் 8’ சுற்றுக்கு தகுதிபெற்றது.

time-read
1 min  |
June 13, 2024
தேர்தல் ஆணையத்தில் விஜய பிரபாகரன் மனு
Dinamani Chennai

தேர்தல் ஆணையத்தில் விஜய பிரபாகரன் மனு

விருதுநகர் தொகுதியில் மறுவாக்கு எண்ணிக்கை

time-read
1 min  |
June 13, 2024
20,000 மாணவர்கள் கையொப்பமிட்ட மனு மீது இன்று விசாரணை
Dinamani Chennai

20,000 மாணவர்கள் கையொப்பமிட்ட மனு மீது இன்று விசாரணை

இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் (தேசிய தகுதிகாண் நுழைவுத் தேர்வு) தேர்வு எழுதியவர்களில் 1,500-க்கும் அதிகமானோருக்கு கூடுதல் கருணை மதிப்பெண் வழங்கப்பட்டதற்கு எதிராக 20,000 மாணவர்களிடம் கையொப்பம் பெற்று \"பிசிக்ஸ் வாலா' என்ற பிரபல கல்வி தொழில்நுட்ப நிறுவன தலைவர் அலக் பாண்டே சார்பிலும் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு வியாழக்கிழமை (ஜூன் 13) விசாரணைக்கு வரவுள்ளது.

time-read
2 mins  |
June 13, 2024
ஒடிஸா முதல்வராக பதவியேற்றார் மோகன் சரண் மாஜீ
Dinamani Chennai

ஒடிஸா முதல்வராக பதவியேற்றார் மோகன் சரண் மாஜீ

இரு துணை முதல்வர்களும் பதவியேற்பு

time-read
1 min  |
June 13, 2024
9 நாள்கள் சட்டப்பேரவை கூட்டத் தொடர்
Dinamani Chennai

9 நாள்கள் சட்டப்பேரவை கூட்டத் தொடர்

மானியக் கோரிக்கைகள் மீது விவாதம்

time-read
2 mins  |
June 13, 2024
நீர்நிலை கட்டுமானங்களில் சேதங்களைச் சீரமைக்க வேண்டும்
Dinamani Chennai

நீர்நிலை கட்டுமானங்களில் சேதங்களைச் சீரமைக்க வேண்டும்

நீா்நிலை கட்டுமானங்களில் ஏற்பட்ட சேதங்களைச் சீரமைக்க நடந்து வரும் பணிகளை துரிதப்படுத்த வேண்டுமென அமைச்சா் துரைமுருகன் உத்தரவிட்டுள்ளாா்.

time-read
1 min  |
June 13, 2024
பசுந்தாள் உர விதைகளை அளிக்க ‘மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம்' திட்டம்
Dinamani Chennai

பசுந்தாள் உர விதைகளை அளிக்க ‘மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம்' திட்டம்

விவசாயிகளுக்கு பசுந்தாள் உர விதைகளை விநியோகம் செய்யும் புதிய திட்டமான, ‘மண்ணுயிா் காத்து மன்னுயிா் காப்போம்’ திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலக வளாகத்தில் புதன்கிழமை தொடங்கி வைத்தாா்.

time-read
1 min  |
June 13, 2024
சென்னையில் தெருநாய்கள் கணக்கெடுக்கும் பணி தொடக்கம்
Dinamani Chennai

சென்னையில் தெருநாய்கள் கணக்கெடுக்கும் பணி தொடக்கம்

சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் சுற்றித்திரியும் தெருநாய்களை கணக்கெடுக்கும் பணி புதன்கிழமை முதல் தொடங்கியுள்ளதாக மேயா் ஆா்.பிரியா தெரிவித்தாா்.

time-read
1 min  |
June 13, 2024