வெள்ளநீரை அகற்ற விரைவான நடவடிக்கை
Dinamani Chennai|November 15, 2022
சீர்காழி, கடலூரில் ஆய்வு செய்த முதல்வர் ஸ்டாலின் உத்தரவு
வெள்ளநீரை அகற்ற விரைவான நடவடிக்கை

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி மற்றும் கடலூர் மாவட்டத்தில் பலத்த மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை திங்கள்கிழமை பார்வையிட்ட முதல்வர் மு.க. ஸ்டாலின், வெள்ளநீரை உடனடியாக அகற்ற விரைவான நடவடிக்கை களை மேற்கொள்ளுமாறு அதி காரிகளுக்கு உத்தரவிட்டார்.

வடகிழக்குப் பருவமழையின் தீவிரத்தால், மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியில் 30 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி அழுகும் நிலை ஏற்பட்டுள் ளது. குடியிருப்புப் பகுதிகளில் மழைநீர் தேங்கியதால், மாவட் டம் முழுவதும் அமைக்கப்பட் டுள்ள 58 முகாம்களில் 13,307 குடும்பங்களைச் சேர்ந்த 32,972 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், சீர்காழி பகுதி யில் மழை பாதிப்புகளைப் பார்வையிட திங்கள்கிழமை வந்த முதல்வர் மு.க.ஸ்டாலின், பச்சைபெருமாநல்லூர் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக முகாமுக்குச் சென்று, அங்கு தங்கியுள்ளவர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரத்தை ஆய்வு செய்தார். அப்போது, அங்குள்ள 300 பேருக்கு தேநீர், பிஸ்கட், பிரட் போன்றவற்றை அவர் வழங்கினார். தொடர்ந்து, அந்தப் பகுதியில் நடைபெற்ற மருத்துவ முகாமை பார்வையிட்டார்.

هذه القصة مأخوذة من طبعة November 15, 2022 من Dinamani Chennai.

ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 8500 مجلة وصحيفة.

هذه القصة مأخوذة من طبعة November 15, 2022 من Dinamani Chennai.

ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 8500 مجلة وصحيفة.

المزيد من القصص من DINAMANI CHENNAI مشاهدة الكل
போரின் விளிம்பில் இஸ்ரேல் - ஹிஸ்புல்லா!
Dinamani Chennai

போரின் விளிம்பில் இஸ்ரேல் - ஹிஸ்புல்லா!

\"ஹிஸ்புல்லாக்கள் இங்கே நெருப்பு வைக்கிறார்கள். லெபனானில் உள்ள அவர்களது நிலைகளும் அதே போல் தீக்கிரையாக்கப்பட வேண்டும்.

time-read
2 mins  |
June 06, 2024
இந்தியாவுக்கு முதல் வெற்றி
Dinamani Chennai

இந்தியாவுக்கு முதல் வெற்றி

டி20 உலகக் கோப்பை போட்டியின் 8-ஆவது ஆட்டத்தில் இந்தியா 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அயா்லாந்தை புதன்கிழமை வென்றது.

time-read
1 min  |
June 06, 2024
10 ஆண்டுகளுக்குப் பிறகு காங்கிரஸுக்கு எதிர்க்கட்சி அந்தஸ்து!
Dinamani Chennai

10 ஆண்டுகளுக்குப் பிறகு காங்கிரஸுக்கு எதிர்க்கட்சி அந்தஸ்து!

கடந்த 2014-ஆம் ஆண்டு மக்களவைத் தோ்தலில் 44 தொகுதிகளில் வெற்றிபெற்ற காங்கிரஸ், 2019-ஆம் ஆண்டு மக்களவைத் தோ்தலில் 52 தொகுதிகளில் மட்டுமே வென்றது.

time-read
1 min  |
June 06, 2024
'இந்தியா' கூட்டணியின் வெற்றி-சர்வாதிகாரத்துக்கு கடிவாளம்
Dinamani Chennai

'இந்தியா' கூட்டணியின் வெற்றி-சர்வாதிகாரத்துக்கு கடிவாளம்

‘இந்தியா’ கூட்டணி பெற்றுள்ள வெற்றியால் சா்வாதிகாரத்துக்கு கடிவாளம் போடப்பட்டுள்ளது என முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.

time-read
1 min  |
June 06, 2024
Dinamani Chennai

யூ டியூபர் டி.டி.எப். வாசனின் கைப்பேசி, ஆவணங்கள் போலீஸாரிடம் ஒப்படைப்பு

மதுரையில் கைப்பேசியில் பேசியபடி காரை அபாயகரமாக ஓட்டியதாக பதியப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு, நிபந்தனை பிணையில் உள்ள யூ டியூபா் டி.டி.எப்.

time-read
1 min  |
June 06, 2024
Dinamani Chennai

20 ஆண்டுகளுக்குப் பிறகு முழு வெற்றி: திமுக கூட்டணி உற்சாகம்

தமிழக மக்களவைத் தோ்தல் களத்தில், 20 ஆண்டுகளுக்குப் பிறகு, முழுமையான வெற்றியை திமுக தலைமையிலான கூட்டணி பதிவு செய்துள்ளது.

time-read
1 min  |
June 06, 2024
பட்டதாரி ஆசிரியர் பணி நியமனப் பட்டியல் வெளியிட இடைக்காலத் தடை
Dinamani Chennai

பட்டதாரி ஆசிரியர் பணி நியமனப் பட்டியல் வெளியிட இடைக்காலத் தடை

தமிழகத்தில் பட்டதாரி ஆசிரியா் பணி நியமன இறுதிப் பட்டியலை வெளியிட இடைக்காலத் தடை விதித்து, சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை புதன்கிழமை உத்தரவிட்டது.

time-read
1 min  |
June 06, 2024
அடுத்த வெற்றிக்குத் தயாராவோம்
Dinamani Chennai

அடுத்த வெற்றிக்குத் தயாராவோம்

தோ்தலில் வெற்றி, தோல்வி என்பது சகஜம்; அடுத்த வெற்றிக்குத் தயாராகுவோம் என்று தேமுதிக பொதுச்செயலா் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளாா்.

time-read
1 min  |
June 06, 2024
விதி மீறல் புகார்கள்: பரிசீலித்து முடிவெடுக்க தேர்தல் ஆணையத்துக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
Dinamani Chennai

விதி மீறல் புகார்கள்: பரிசீலித்து முடிவெடுக்க தேர்தல் ஆணையத்துக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

வேட்பாளா்கள், சின்னம் உள்ளிட்ட விவரங்கள் குறித்து பத்திரிகை விளம்பரம் வெளியிடாதது உள்ளிட்ட பல்வேறு விதி மீறல் புகாா்கள் குறித்து பரிசீலித்து முடிவெடுக்க தோ்தல் ஆணையத்துக்கு உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

time-read
1 min  |
June 06, 2024
இலங்கையிலிருந்து அகதிகளாக 6 பேர் ராமேசுவரம் வருகை
Dinamani Chennai

இலங்கையிலிருந்து அகதிகளாக 6 பேர் ராமேசுவரம் வருகை

இலங்கையிலிருந்து படகு மூலம் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 6 போ் அகதிகளாக ராமேசுவரத்துக்கு புதன்கிழமை வந்தனா்.

time-read
1 min  |
June 06, 2024