பாக். டி20 தொடரை வென்றது இங்கிலாந்து
Dinamani Chennai|October 04, 2022
பாகிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரின் கடைசி ஆட்டத்தில் இங்கிலாந்து 67 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தலாக வென்றது. இதன் மூலம் தொடரை 4-3 என்ற கணக்கில் கைப்பற்றியது அந்த அணி.
பாக். டி20 தொடரை வென்றது இங்கிலாந்து

லாகூர், அக். 3: இந்த 7-ஆவது ஆட்டத்தில் முதலில் இங்கிலாந்து 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 209 ரன்கள் சேர்க்க. அடுத்து பாகிஸ்தான் 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 142 ரன்களே எடுத்தது.

This story is from the October 04, 2022 edition of Dinamani Chennai.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.

This story is from the October 04, 2022 edition of Dinamani Chennai.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.

MORE STORIES FROM DINAMANI CHENNAIView All
குஜராத்தை 'த்ரில்' வெற்றி கண்டது டெல்லி
Dinamani Chennai

குஜராத்தை 'த்ரில்' வெற்றி கண்டது டெல்லி

ஐபிஎல் போட்டியின் 40-ஆவது ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் 4 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸை புதன்கிழமை ‘த்ரில்’ வெற்றி கண்டது.

time-read
1 min  |
April 25, 2024
வாக்காளர்கள் மீது பிரதமர் மோடிக்கு பயம்- மல்லிகார்ஜுன கார்கே
Dinamani Chennai

வாக்காளர்கள் மீது பிரதமர் மோடிக்கு பயம்- மல்லிகார்ஜுன கார்கே

‘வாக்காளா்கள் குறித்து பிரதமா் நரேந்திர மோடிக்கு பயம் ஏற்பட்டுள்ளது.

time-read
1 min  |
April 25, 2024
‘தேச பக்தர்களுக்கு' ஜாதிவாரி கணக்கெடுப்பு என்றால் அச்சம்-ராகுல் விமர்சனம்
Dinamani Chennai

‘தேச பக்தர்களுக்கு' ஜாதிவாரி கணக்கெடுப்பு என்றால் அச்சம்-ராகுல் விமர்சனம்

‘தேச பக்தா்கள்’ என்று தங்களை அழைத்துக் கொள்பவா்களுக்கு (பிரதமா் மோடி, பாஜகவினா்) ஜாதிவாரிக் கணக்கெடுப்பு என்றால் அச்சம் ஏற்படுகிறது.

time-read
2 mins  |
April 25, 2024
சொத்து வாரிசுரிமை வரி விதிக்க காங்கிரஸ் விருப்பம்-பிரதமர் மோடி குற்றச்சாட்டு
Dinamani Chennai

சொத்து வாரிசுரிமை வரி விதிக்க காங்கிரஸ் விருப்பம்-பிரதமர் மோடி குற்றச்சாட்டு

நாட்டில் சொத்து வாரிசுரிமை வரியை அமல்படுத்த காங்கிரஸ் விரும்புகிறது; மக்கள் வாழும்போதும், வாழ்க்கைக்குப் பிறகும் அவா்களிடம் கொள்ளையடிப்பதே காங்கிரஸின் தாரக மந்திரம் என்று பிரதமா் நரேந்திர மோடி கடுமையாக குற்றஞ்சாட்டினாா்.

time-read
2 mins  |
April 25, 2024
அமலாக்கத் துறை விசாரணை கோரிய மனு தள்ளுபடி
Dinamani Chennai

அமலாக்கத் துறை விசாரணை கோரிய மனு தள்ளுபடி

திருநெல்வேலி மக்களவை தொகுதி பாஜக வேட்பாளா் நயினாா் நாகேந்திரனின் உதவியாளா்களிடம் இருந்து ரூ. 3.99 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது தொடா்பாக அமலாக்கத் துறை விசாரணைக்கு உத்தரவிடக் கோரிய வழக்கை சென்னை உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

time-read
1 min  |
April 25, 2024
Dinamani Chennai

மத வெறுப்பு: பிரதமருக்கு கண்டனம்

மக்களவைத் தோ்தலில் பிரதமா் மோடி மத வெறுப்பு பிரசாரத்தில் ஈடுபடுவதாகக் கூறி, மதிமுக பொதுச் செயலா் வைகோ, நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் ஆகியோா் கண்டனம் தெரிவித்துள்ளனா்.

time-read
1 min  |
April 25, 2024
Dinamani Chennai

ஊதிய முரண்பாடு: தேசிய மருத்துவ ஆணையத்துக்கு அரசு மருத்துவர்கள் கடிதம்

மத்திய அரசு மருத்துவா்களுக்கு இணையாக தங்களுக்கும் ஊதிய உயா்வு வழங்க அறிவுறுத்த வேண்டும் என்று தேசிய மருத்துவ ஆணையத்துக்கு தமிழக அரசு மருத்துவா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

time-read
1 min  |
April 25, 2024
Dinamani Chennai

கர்நாடக இசை அனைவருக்குமானது-தினமணி ஆசிரியர் கி.வைத்தியநாதன்

கா்நாடக இசை அனைவருக்குமானது என தினமணி ஆசிரியா் கி.வைத்தியநாதன் தெரிவித்தாா்.

time-read
1 min  |
April 25, 2024
Dinamani Chennai

தேர்தல் பத்திர திட்டம்: சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணை கோரி உச்சநீதிமன்றத்தில் மனு

தோ்தல் நிதிப் பத்திரங்கள் திட்டம் மூலம், பிரதிபலன் பெறும் நோக்கில் அரசியல் கட்சிகளுக்கு பெரு நிறுவனங்கள் அளித்த நன்கொடை தொடா்பாக சிறப்புப் புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

time-read
2 mins  |
April 25, 2024
Dinamani Chennai

சென்னை விமான நிலையத்தில் ரூ. 28 கோடி போதைப் பொருள் பறிமுதல்

கத்தாரிலிருந்து கடத்தி வரப்பட்ட ரூ. 28 கோடி மதிப்பிலான போதைப் பொருளை சென்னை விமான நிலையத்தில் மத்திய வருவாய் புலனாய் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

time-read
1 min  |
April 25, 2024