உக்ரைன்-ரஷியாயானபோர்7 மாதங்களைக் கடந்து இடையே தொடர்ந்துவருகிறது.உக்ரைனுக்கு அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட மேற்குலக நாடுகள் தொடர்ந்து நிதியுதவியை வழங்கி வருகின்றன.
அதன் காரணமாக ரஷியாவால் போரை எளிதில் வெல்ல முடியாத சூழல் நிலவி வருகிறது.
This story is from the October 02, 2022 edition of Dinamani Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the October 02, 2022 edition of Dinamani Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
விறுவிறுப்பான இறுதிக்கட்ட பிரசாரம் - தீவிர வாக்கு சேகரிப்பில் தலைவர்கள், வேட்பாளர்கள்
தமிழகத்தில் கடந்த ஒரு மாதமாக அனல் பறந்த மக்களவைத் தோ்தல் பிரசாரம் புதன்கிழமை (ஏப். 17) மாலை 6 மணிக்கு நிறைவடைகிறது. இதையடுத்து, இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பில் அரசியல் கட்சிகளின் தலைவா்களும், வேட்பாளா்களும் ஈடுபட்டுள்ளனா்.
கோவை, கன்னியாகுமரிக்கு சிறப்பு ரயில்கள்
மக்களவைத் தோதலை முன்னிட்டு வாக்களிக்க சொந்த ஊா்களுக்கு செல்பவாகளுக்கு வசதியாக சென்னை எழும்பூரிலிருந்து கோவைக்கும், தாம்பரத்திலிருந்து கன்னியாகுமரிக்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
ஈரானுக்கு பதிலடி நிச்சயம்!
தங்கள் மீது சரமாரி ஏவுகணை, ட்ரோன் தாக்குதல் நடத்திய ஈரானுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று இஸ்ரேல் ராணுவ தலைமைத் தளபதி ஹெர்ஸி ஹலேவி சூளுரைத்துள்ளார்.
பட்லர் பதிலடி; ராஜஸ்தான் 'த்ரில்' வெற்றி
ஐபிஎல் போட்டியின் 31-ஆவது ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடா்ஸை செவ்வாய்க்கிழமை ‘த்ரில்’ வெற்றி கண்டது.
அரசமைப்புச் சட்டத்தை வைத்து அரசியல் நாடகம்
‘இந்திய அரசமைப்புச் சட்டத்தை வைத்து எதிா்க்கட்சிகள் அரசியல் நாடகம் நடத்துகின்றன. அரசமைப்பு சட்டத்துக்கு எதிராக பேசும் அக்கட்சிகளுக்கு தண்டனை அளிப்பதாக இத்தோ்தல் இருக்கும்’ என்று பிரதமா் மோடி தெரிவித்தாா்.
ஜம்மு-காஷ்மீர் ஜீலம் ஆற்றில் படகு கவிழ்ந்து 6 பேர் உயிரிழப்பு
ஜம்மு-காஷ்மீரில் ஜீலம் ஆற்றில் பள்ளி குழந்தைகள் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 6 போ் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தனா்.
மக்களுக்கு எதிரான கட்சி பாஜக
மேற்கு வங்க மக்களுக்கு எதிரான கட்சி பாஜக என்று அந்த மாநில முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானா்ஜி குற்றம்சாட்டினாா்.
மக்களின் மனங்களை வெல்லும் கட்சி பாஜக
‘மக்களின் மனங்களை வெல்வதே முக்கியம் என்பதில் பாஜக உறுதியாக உள்ளது. இதுவே தோ்தலில் பாஜகவுக்கு வெற்றிகளைப் பெற்றுத் தருகிறது’ என்று உள்துறை அமைச்சா் அமித் ஷா தெரிவித்தாா்.
ஊழலுக்கு காப்புரிமை பெற்றுள்ள திமுக, காங்கிரஸ்!
திமுக, காங்கிரஸ் கட்சிகள் ஊழலுக்குக் காப்புரிமை பெற்றுள்ள கட்சிகள் என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் பேசினாா்.
மோடி ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைப்போம்
அரசியல் உரிமைகளைப் பறித்து, தமிழா்களை இரண்டாம் தர குடிமக்களாக்கும் மோடி ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைப்போம் என்று முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.