பிகாரில் பாஜக ஆதரவுடன் முதல்வராக இருந்த நிதீஷ் குமார், அக்கூட்டணியில் இருந்து வெளி யேறி, ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரஸுடன் கைகோத்து ஆட்சி அமைத்தார். அதன் பிறகு பாஜகவுக்கு எதிராக நிதீஷ் குமார் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். முக்கியமாக, 2024 மக் களவைத் தேர்தலில் பாஜகவுக்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சி களையும் ஒருங்கிணைக்க அவர் முனைப்பு காட்டி வருகிறார்.
ஆனால், பிரதமர் பதவி ஆசையில்தான் நிதீஷ் குமார் இவ்வாறு செயல்பட்டு வருவதாக பாஜக தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது.
This story is from the September 24, 2022 edition of Dinamani Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the September 24, 2022 edition of Dinamani Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
எல்லை தாண்டி தாக்கும் திறன் இந்தியாவுக்கு உண்டு: ராஜ்நாத் சிங்
தேவை ஏற்பட்டால் பயங்கரவாதத்துக்கு எதிராக எல்லை தாண்டி தாக்கும் திறன் இந்தியாவுக்கு உண்டு என்று பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் தெரிவித்தாா்.
பிரதமரின் பல பேச்சுகள் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியுள்ளன
மக்களவைத் தோ்தல் பிரசாரங்களின்போது பிரதமா் மோடியின் பல பேச்சுகள் தோ்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக உள்ளன என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலா் சீதாராம் யெச்சூரி குற்றஞ்சாட்டியுள்ளாா்.
கூச்பிகார் பயணத்தை ரத்து செய்த மேற்கு வங்க ஆளுநர்
தேர்தல் ஆணையம் அறிவுறுத்தல்
தேசத்தில் ஒற்றுமையின்மையை பாஜக ஏற்படுத்துகிறது
தேசத்தில் பாஜக ஒற்றுமையின்மையை ஏற்படுத்தி வருகிறது. இதனால் பல லட்சம் மக்கள் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனா்’ என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி குற்றஞ்சாட்டினாா்.
போராடித் தோற்றது பஞ்சாப்
ஐபிஎல் போட்டியின் 33-ஆவது ஆட்டத்தில் மும்பை இண்டியன்ஸ் 9 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸை வியாழக்கிழமை வென்றது.
ரயில், பேருந்து நிலையங்களில் அலைமோதிய பயணிகள் கூட்டம்
தேர்தல் எதிரொலி
தென்னிந்தியாவில் பாஜகவுக்கு இதுவரை இல்லாத வெற்றி
மக்களவைத் தோ்தலில், தென்னிந்தியாவில் பாஜகவுக்கு இதுவரை இல்லாத வெற்றி கிடைக்கும் என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா நம்பிக்கை தெரிவித்தாா்.
திமுக வாக்குச்சாவடி முகவர்களுக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
வாக்குச் சாவடிகளில் பணியாற்றும் திமுகவினா் விழிப்போடு செயல்பட வேண்டும் என முதல்வா் மு.க.ஸ்டாலின் கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளாா்.
முதல்வர், தலைவர்கள் வாக்களிக்கும் இடங்கள்
மக்களவைத் தோ்தலில் முதல்வா் மு.க.ஸ்டாலின், எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி பழனிசாமி உள்பட பல்வேறு கட்சிகளின் தலைவா்கள் வெள்ளிக்கிழமை வாக்களிக்க உள்ளனா்.
வாக்குப் பதிவு இயந்திரம் பழுது அடைந்தால் உடனடியாக மாற்று இயந்திரம்
வாக்குச் சாவடிகளில் வாக்குப் பதிவு இயந்திரம் பழுது அடைந்தால் உடனடியாக மாற்று இயந்திரம் வழங்கப்படும் என சென்னை மாவட்ட தோ்தல் அலுவலா் ஜெ. ராதாகிருஷ்ணன் தெரிவித்தாா்.